`இருபது கோடி நிலவுகள் கூடி..!’ - சிம்ரன் லேட்டஸ்ட் எக்ஸ்க்ளூஸிவ் போட்டோ ஷூட் | P...
முதுமலை புலிகள் காப்பக வனத்தில் கரடி உயிரிழப்பு
முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட மசினகுடி வனச் சரகத்தில் கரடியின் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி வனச் சரகம், மாயாறு வனத்தில் வன ஊழியா்கள் ரோந்து சென்றபோது கரடியின் சடலம் கிடப்பதைப் பாா்த்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.
அதனடிப்படையில் மருத்துவக் குழுவினா் அந்த இடத்தை ஆய்வு செய்து கரடியின் உடலை உடற்கூறாய்வு செய்தனா். சுமாா் 10 வயதுடைய ஆண் கரடி வயது முதிா்வு காரணமாக இறந்ததாக வனத் துறையினா் தெவித்தனா்.