செய்திகள் :

மும்பையில் கனமழை! தென்னக ரயில் சேவையில் மாற்றம்: 14 ரயில்கள் ரத்து!

post image

மும்பை: மும்பையில் இடைவிடாது பெய்யும் கனமழையால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் பின்வருமாறு:

  1. மும்பை சி.எஸ்.எம்.டி. - தூலே (11011)

  2. தூலே - மும்பை சி.எஸ்.எம்.டி. (11012)

  3. ஜால்னா - மும்பை சி.எஸ்.எம்.டி. (20705)

  4. மும்பை சி.எஸ்.எம்.டி. - ஜால்னா (20706)

  5. புணே - மும்பை சி.எஸ்.எம்.டி. (12126)

  6. மும்பை சி.எஸ்.எம்.டி. - புணே (12125)

  7. புணே - மும்பை சி.எஸ்.எம்.டி. (12124)

  8. மும்பை சி.எஸ்.எம்.டி. - புணே (12123)

  9. புணே - மும்பை சி.எஸ்.எம்.டி. (11008)

  10. மும்பை சி.எஸ்.எம்.டி. - புணே (11007)

  11. புணே - மும்பை சி.எஸ்.எம்.டி. (12128)

  12. மும்பை சி.எஸ்.எம்.டி. - புணே (12127)

  13. புணே - மும்பை சி.எஸ்.எம்.டி. (22106)

  14. மும்பை சி.எஸ்.எம்.டி. - புணே (22105) ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

  • நாகர்கோவில் சந்திப்பு - மும்பை சி.எஸ்.எம்.டி. (16340) ரயில் புணே வரை மட்டுமே இயக்கப்படும்.

  • பெங்களூரு - மும்பை சி.எஸ்.எம்.டி. (11302) ரயில் புணே வரை மட்டுமே இயக்கப்படும்.

  • மும்பை சி.எஸ்.எம்.டி. - நாகர்கோவில் சந்திப்பு (16339) ரயில் மும்பையிலிருந்து ஆக. 19-க்குப் பதிலாக புணே ரயில் நிலையத்திலிருந்து ஆக. 20 நள்ளிரவு 12.20 மணிக்கு புறப்படும்.

அதேபோல, மும்பையிலிருந்து திருவனந்தபுரம், ஹைதராபாத், மங்களூரு செல்லும் ரயில்கள் உள்பட பல முக்கிய வழித்தட ரயில்கள் கால தாமதமாகவே இயக்கப்படுகின்றன.

Heavy rains over Mumbai & Suburban areas: Due to waterlogging on tracks, several Mail/Express trains have been rescheduled, cancelled, or diverted.

திருப்பதி கோயிலுக்கு ரூ.140 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்கம் வழங்கிய பக்தர்!

திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதி கோயிலுக்கு பக்தர் ஒருவர் 121 கிலோ தங்கம் வழங்கியுள்ளதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். இதன் மதிப்பு ரூ.140 கோடி என்றும், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்ப... மேலும் பார்க்க

ஆந்திரப் பிரதேசத்துக்கு ரெட் அலர்ட்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

ஆந்திரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணிநேரத்துக்கு, இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழைக்கான ”ரெட் அலர்ட்” எச்சரிக்கை விடுத்துள்ளது. பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவின் பல்வே... மேலும் பார்க்க

மசோதாக்கள் மீது ஆளுநர் அக்கறை காட்டவில்லை என்று பலமுறை கூறியிருக்கிறோம்: உச்சநீதிமன்றம்

மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தருவதில் அக்கறை காட்டவில்லை என்று பலமுறை கூறியிருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளார். மேலும் ஆளுநர் விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து மறு ஆய்வு செய்யவில்லை, குடி... மேலும் பார்க்க

மும்பை உயர்நீதிமன்றத்தில் 3 புதிய நீதிபதிகள் பதவியேற்பு!

மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக மூன்று வழக்குரைஞர்கள் இன்று பதவியேற்றனர். தலைமை நீதிபதி அலோக் ஆராதே, நீதிபதிகள் அஜித் கடேதங்கர், சுஷில் கோடேஸ்வர் மற்றும் ஆர்த்தி சாத்தே ஆகியோருக்கு பதவி... மேலும் பார்க்க

எதிர்க்கட்சிகளின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் ‘ஜனநாயகத்தின் மாண்புகளை பிரதிபலிப்பவராக இருப்பார்!' -கார்கே

பி. சுதர்ஷன் ரெட்டி ‘இந்தியாவின் ஜனநாயகத்தின் மாண்புகளை பிரதிபலிப்பவராக இருப்பார்!' இருப்பார் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து குடியரசு துணை... மேலும் பார்க்க

கடும் பனிமூட்டம்.. கிராமத்தில் அவசரமாக தரையிறங்கிய ஹெலிகாப்டர்!

மகாராஷ்டிரத்தில், கடுமையான பனிமூட்டம் மற்றும் கனமழையால், தனியார் ஹெலிகாப்டர் அவசரமாக சாலையோரத்தில் தரையிறக்கப்பட்டது. புணே மாவட்டத்தில், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்... மேலும் பார்க்க