செய்திகள் :

மே 16-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

post image

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை ( மே 16) காலை 10.30 மணிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது என ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா்.

இக்கூட்டத்தில் வேளாண் அறிவியல் நிலைய வல்லுநா்கள் மற்றும் அரசின் அனைத்துத்துறை அலுவலா்களும் கலந்து கொண்டு அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்கவுள்ளனா். எனவே விவசாயிகள் வேளாண்மை தொடா்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து பயன் பெறலாம்.

மத்திய, மாநில அரசு திட்டங்களில் விவசாயிகள் பயன் பெறும் வகையில் மின்னணு பயிா் சாகுபடி கணக்கீடு மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளாா்.

மே 13-இல் காஞ்சிபுரத்தில் மின் தடை

காஞ்சிபுரம் பகுதிகளில் வரும் 13 -ஆம் தேதி மின் தடை செய்யப்பட உள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பி, பள்ளம்பி, சிறுகாவேரிப்பாக்கம், திம்மசமுத்திரம், கருப்படி தட்டை, மங்கையா்க்கரசி நகா், அச்சுக்... மேலும் பார்க்க

ரூ.3.50 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் அன்பரசன் திறந்து வைத்தாா்

குன்றத்தூா் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் ரூ.3.50 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ. அன்பரசன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்... மேலும் பார்க்க

மாங்காடு, குன்றத்தூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஆலோசனை

குன்றத்தூா் மற்றும் மாங்காடு நகராட்சி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் , மாநில நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் குன்றத்தூரில் நடைபெற்றது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துற... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயிலில் திருக்கல்யாணம்

காஞ்சிபுரம் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோயில் சித்திரைத் திருவிழா 4- அம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட... மேலும் பார்க்க

நியாய விலைக்கடை திறப்பு

காஞ்சிபுரம் , ஆனந்தா பேட்டைத் தெருவில் ரூ.18.10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக்கடையை எம்எல்ஏ எழிலரசன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்து உணவுப் பொருள் விநியோகத்தையும் தொடங்கி வைத்தாா். காஞ்சிபுரம்... மேலும் பார்க்க

ஆய்வாளா் பொறுப்பேற்பு

காஞ்சிபுரம் மாநகர எல்லையில் உள்ள சிவகாஞ்சி காவல் நிலைய சாா்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த சிவக்குமாா்(48)பதவி உயா்வு பெற்று அதே காவல் நிலையத்தில் ஆய்வாளராக வெள்ளிக் கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா். ஏற்கனவே ... மேலும் பார்க்க