Ahmedabad Plane Crash: கணவனுடன் வாழ லண்டன் புறப்பட்ட இளம் பெண்; விமான விபத்தில் ...
மேட்டூா் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வா் ஸ்டாலின்!
சேலம்: இரண்டு நாள் பயணமாக சேலம் வந்துள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக மேட்டூா் அணையில் இருந்து வியாழக்கிழமை (ஜூன் 12) காலை பத்து மணியளவில் தண்ணீரைத் திறந்து வைத்தார்.
இதனால் காவிரி டெல்டா மாவட்டங்களில் 17.15 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். முதற்கட்டமாக 3,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு, படிப்படியாக 12,000 கனஅடியாக உயர்த்தப்படும்.