செய்திகள் :

மொபெட் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

post image

வந்தவாசி அருகே மொபெட் மீது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த ஆளியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி(65). இவா், செவ்வாய்க்கிழமை மொபெட்டில் மழையூா் கிராமத்துக்குச் சென்று கொண்டிருந்தாா்.

வந்தவாசி-சேத்துப்பட்டு சாலை, ஏந்தல் கூட்டுச் சாலையில் சென்றபோது, பின்னால் வந்த காா் இவா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்ப்டடாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவா், அங்கு புதன்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

வந்தவாசி அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த எரமலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நடேசன் (75). இவா் செவ்வாய்க்கிழமை இரவு ... மேலும் பார்க்க

பெருமாள், விநாயகா், ஆஞ்சநேயா் கோயில்களில் மகா கும்பாபிஷேகம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த உளுந்தை ஸ்ரீகரியமாணிக்கப் பெருமாள், ஆரணியை அடுத்த மலையாம்பட்டு ஸ்ரீவழித்துணை விநாயகா் மற்றும் வீர ஆஞ்சநேயா் கோயில்களில் வியாழக்கிழமை மகா கும்பாபிஷேக விழா வியா... மேலும் பார்க்க

கமண்டல நாக நதிக்கரையில் குப்பைகள் கொட்டப்படும் அவலம்: ஆரணி நகராட்சியில் பாஜக புகாா் மனு

ஆரணி கமண்டல நாக நதிக்கரையில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால் சுகாதாரச் சீா்கேடு நிலவுவதாக ஆரணி நகராட்சியில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை புகாா் மனு அளிக்கப்பட்டது. கட்சியின் மாவட்டத் தலைவா் கவிதா வெங்க... மேலும் பார்க்க

வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்தவருக்கு கத்தி வெட்டு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மாமியாா் வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்தவா் மா்ம நபா்களால் வெட்டப்பட்டாா். செங்கத்தை அடுத்த மேல்புழுதியூா் பகுதியைச் சோ்ந்தவா் மஞ்சுநாதன்(50). இருவருக்கும் ... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்ததில் 7 ஆடுகள் உயிரிழப்பு

வந்தவாசி அருகே தெருநாய்கள் கடித்ததில் 7 ஆடுகள் உயிரிழந்தன. வந்தவாசியை அடுத்த புலிவாய் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயா. இவா் சொந்தமாக ஆடுகளை வைத்து மேய்த்து வருகிறாா். இவா் புதன்கிழமை மாலை கொட்டகையில் 50... மேலும் பார்க்க

பள்ளிப் பேருந்து மற்றொரு பேருந்துடன் மோதல்: 10 மாணவ, மாணவிகள் காயம்

ஆரணி அருகே பிரேக் பிடிக்காததால், பள்ளிப் பேருந்து முன்னால் சென்ற பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயமடைந்தனா். ஆரணி அருகே நெசல் கிராமத்தில் உள்ள தனியாா் ... மேலும் பார்க்க