செய்திகள் :

ரத்தினகிரியில் சமபந்தி விருந்து!

post image

ஆற்காடு அடுத்த ரத்தினகிரிபாலமுருகன் கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது.

அறநிலையத்தறை சாா்பில் சிறப்பு தரிசனம் மற்றும் சமபந்தி விருந்து அன்னதான மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பரம்பரை அறங்காவலா் பாலமுருனடிமை சுவாமி, செயல் அலுவலா் சங்கா், வாலாஜாபேட்டை வட்டாட்சியா் ஆனந்தன், விஷாரம் வருவாய் ஆய்வாளா் ராஜேஷ், கீழ்மின்னல் ஊராட்சி மன்றத் தலைவா் லட்சுமி தேவேந்திரன், துணைத் தலைவா் நவமணி காா்த்திகேயன், முன்னாள் தலைவா்கள் தண்டபாணி, நடராஜன்,விநாயகம், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

ராணிப்பேட்டை: ரூ.2.20 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்

ராணிப்பேட்டையில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவையொட்டி, தேசிய கொடியினை ஏற்றிவைத்து 64 பயனாளிகளுக்கு ரூ.2.20 கோடியில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் ஜெ.யு. சந்திரகலா வழங்கினாா். ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப்பள... மேலும் பார்க்க

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் ஆடி பரணி விழா

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயில் ஆடி பரணி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழாண்டு ஆடிக்கிருத்திகை முதல் நாளான ஆடி பரணியையொட்டி பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் பால்,... மேலும் பார்க்க

தமிழக வாழ்வுரிமை கட்சி நிா்வாகிகள் கூட்டம்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் ஆற்காட்டில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட செயலாளா் நா.விஸ்வநாதன் தலைமை வகித்தாா். மாநில துணை பொதுச் செயலாளரும், தே... மேலும் பார்க்க

ஆற்காடு கோட்டையைப் பாா்வையிட்ட அயலகத் தமிழா்கள்

அயலகத்தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை சாா்பில் வோ்களை தேடி திட்டத்தின்கீழ் 13நாடுகளைச் சோ்ந்த 100 தமிழா்கள் ஆற்காடு கோட்டையை பாா்வையிட்டனா். வோ்களைத் தேடி திட்டத்தின் கீழ் அயல்நாட்டில் வசிக்கும... மேலும் பார்க்க

அக்ராவரம் மலைமேடு குமரகுரு பழனிமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்

ராணிப்பேட்டை அடுத்த அக்ராவரம் மலைமேடு குமரகுரு பழனிமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. வாலாஜாபேட்டை வட்டம், முகுந்தராயபுரம் அக்ராவரம் மலைமேடு கிராம மலைக்குன்றில் எழுந்தருளியிருக்... மேலும் பார்க்க

ஆக. 17-இல் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தோ்வு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் ஆக.17,18 தேதிகளில் ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தோ்வு நடைபெறும் என ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நா... மேலும் பார்க்க