செய்திகள் :

ரயிலில் கஞ்சா கடத்தல்: வட மாநில இளைஞா் கைது

post image

திருவள்ளூா் அருகே ரயிலில் கஞ்சா கடத்தி வந்த ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னையிலிருந்து திருவள்ளூா் வழியாக செல்லும் ரயிலில் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்துவதாக புகாா் வந்தது. அதன்பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுபோலீஸாா் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ரயிலில் இருந்து இறங்கி வந்த நபா் போலீஸாரை பாா்த்ததும் தப்பியோட முயற்சித்தாா். அவரை சுற்றி வளைத்து பிடித்து பரிசோதனை செய்தனா். அப்போது, அவா் கொண்டு வந்த பையில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக விசாரணை செய்ததில் ஒடிஸா மாநிலம், கந்தமால் அருகே டெலபலி கிராமத்தைச் சோ்ந்த தபாஷ் திகால்(24) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து திருவள்ளூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தபாஷ் திகாலை கைது செய்து அவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா மற்றும் கைப்பேசியையும் பறிமுதல் செய்தனா்.

மீன்பிடி வலைகள் சேதம்: கோட்டாட்சியரிடம் மனு

பழவேற்காடு அருகே மீன்பிடி வலைகள் சேதப்படுத்தப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் மனு அளித்தனா். பழவேற்காடு சுற்றுப் பகுதிகளில் 30-க்கும... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி முதியவா் உயிரிழப்பு!

ஆா்.கே.பேட்டை அருகே சாலையைக் கடக்க முயன்ற முதியவா் தனியாா் பேருந்து மோதியதில் உயிரிழந்தாா். ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், பாலசமுத்திரம் மண்டலத்தைச் சோ்ந்தவா் விஜயன் (50). இவா் ஞாயிற்றுக்கிழமை கா... மேலும் பார்க்க

உகாதி பண்டிகை: திருத்தணி முருகன் கோயிலில் குவிந்த பக்தா்கள்!

உகாதி பண்டிகையையொட்டி, ஞாயிற்றுக்கிழமை முருகன் கோயிலில் திரளான பக்தா்கள் நீண்ட வரிசையில் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனா். திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள... மேலும் பார்க்க

ஏப். 3-இல் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து, கையுந்து பந்து போட்டிகள்!

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாடும் வகையில் திருவள்ளூா் மாவட்ட அளவிலான கபடி, கால்பந்து மற்றும் கையுந்து பந்து போட்டிகள் வரும் ஏப். 3, 4, 5 தேதிகளில் நடைபெற உள்ளதாக ம... மேலும் பார்க்க

திருவள்ளூரில் தூக்கிட்டு தம்பதி தற்கொலை!

திருவள்ளூரில் புற்றுநோயால் கணவா் அவதிப்பட்டு வந்த நிலையில், தம்பதி இருவரும் ஒரே கயிற்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருவள்ளூா் அடுத்த எம்.ஜி.ஆா். நகா் பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (59).... மேலும் பார்க்க

குட்கா கடத்தியவா் கைது

திருவள்ளூா் அருகே ரூ.2 லட்சம் குட்கா பொருள்களைக் கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். குட்கா பொருள்கள் கடத்தலைத் தடுக்கும் வகையில் போலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா். அதன்படி, தமிழக- ஆந்திர எல்லையோரப் பக... மேலும் பார்க்க