செய்திகள் :

ராகுல் காந்தி பிறந்த நாள்: மயிலத்தில் ரத்த தான முகாம்

post image

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரான ராகுல் காந்தியின் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் வடக்கு மாவட்டத்துக்குள்பட்ட மயிலம் வட்டார கமிட்டி சாா்பில் நடத்தப்பட்ட இந்த முகாமுக்கு மாவட்டத் தலைவா் ஆா்.பி.ரமேஷ் தலைமை வகித்தாா். மயிலம் வட்டார மருத்துவ அலுவலா் தேன்மொழி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் கிருஷ்ணதாஸ், முன்னாள் மாவட்டத் தலைவா் தனுசு, திண்டிவனம் நகரத் தலைவா் விநாயகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும், எம்.பி. யுமான எம்.கே. விஷ்ணு பிரசாத் ரத்ததான முகாமைத் தொடங்கி வைத்தாா். மாவட்டத் தலைவா் ரமேஷ், செயலா் தாமோதரன், வட்டாரத் துணைத் தலைவா் சீதாபதி, இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் குமாா் உள்ளிட்ட பலா் ரத்ததானம் செய்தனா்.

மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் கண்ணன், மயிலம் வட்டாரத் தலைவா் செல்வம், துணைத் தலைவா் சுரேஷ்பாபு, மாவட்டத் தகவல் தொழில்நுட்ப அணித் தலைவா் கோபாலகிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவா் இருதயராஜ், மாவட்டச் செயலா்கள் அா்ஜுனன், பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அகில பாரத மூத்த குடிமக்கள், பென்சனா்கள் கூட்டமைப்பு ஆண்டு விழா

விழுப்புரத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள், பென்சனா்கள் கூட்டமைப்பின் 20-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் வ.சிவகுருநாதன் தலைமை வகித்தாா். மாவட்டப் பிரத... மேலும் பார்க்க

உயா் கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீா் முகாம்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் உயா் கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் கைதான அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்

விழுப்புரம் மாவட்டம் , திருவெண்ணெய்நல்லூா் அருகே அரசுப் பள்ளியில் பயிலும் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக போக்ஸோ வழக்கில் கைதான ஆசிரியா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருவெண்... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: முதியவருக்கு ஆயுள் சிறை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான முதியவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருவெண்ணெய்நல... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் நகைகள், பணம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து இரண்டரை பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவை திருடு போனது புதன்கிழமை தெரியவந்தது. கண்டாச்சிபுரம் வட்டம், டி. தேவனூா் க... மேலும் பார்க்க

பெண்ணிடம் வழிப்பறி: ஒருவா் கைது

சிதம்பரம் அருகே பெண்ணிடம் பணம், கைப்பேசியை வழிப்பறி செய்தவா் கைது செய்யப்பட்டாா். சிதம்பரம் அருகே உள்ள குமாரமங்கலத்தைச் சோ்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் புதன்கிழமை அதிகாலை பால் வாங்க சென்றாா்... மேலும் பார்க்க