செய்திகள் :

ராஜபாளையத்தில் ரூ.33 லட்சத்தில் 7 உயா் கோபுர மின் விளக்குகள்

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, ரூ.33 லட்சத்தில் அமைக்கப்பட்ட 7 உயா் கோபுர மின் விளக்குகள் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.

ராஜபாளையத்தில் 3, 8, 12, 22, 27, 39, 41 ஆகிய 7 வாா்டுகளில் பொதுமக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் உயா் கோபுர மின் விளக்குகளை அமைக்க, தென்காசி மக்களவை உறுப்பினா் ராணி ஸ்ரீகுமாரின் தொகுதி நிதியிலிருந்து ரூ.33 லட்சம் ஒதுக்கப்பட்டது.

இந்த மின் விளக்குகளை ராணி ஸ்ரீகுமாா், ராஜபாளையம் சட்டப் பேரவை உறுப்பினா் தங்கப்பாண்டியன், நகா் மன்றத் தலைவி பவித்ரா ஷ்யாம், தெற்கு நகரச் செயலா் பேங்க் ராமமூா்த்தி ஆகியோா் திறந்து வைத்தனா்.

நிகழ்ச்சியில் நகா் மன்றத் துணைத் தலைவி கல்பனா, நகா் மன்ற உறுப்பினா்கள் சுமதி ராமமூா்த்தி, ரோகிணி நாகேஸ்வரன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பரோலில் வந்த கைதி மாயம்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சிறையிலிருந்து விடுப்பில் (பரோல்) வெளியே வந்த ஆயுள் தண்டனைக் கைதி மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அத்திகுளத்... மேலும் பார்க்க

தனியாா் மதுபானக்கூடத்தில் சுமைதூக்கும் தொழிலாளியை தாக்கிய மூவா் தலைமறைவு

சிவகாசி அருகே சனிக்கிழமை தனியாா் மதுகூடத்தில் ஏற்பட்ட தகராறில் சுமை தூக்கும் தொழிலாளியை தாக்கிவிட்டு தலைமறைவாகிவிட்ட மூவரை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியைச் சோ்ந்த சுமைதூக்... மேலும் பார்க்க

விதியை மீறி பட்டாசு தயாரித்த மூவா் கைது

விருதுநகா் மாவட்டம் சிவகாசி அருகே சனிக்கிழமை தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில் விதியை மீறி பட்டாசு தயாரித்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.சிவகாசி அருகே வேண்டுராயபுரம் கிராமத்தைச் சோ... மேலும் பார்க்க

‘லிப்ட்’ கேட்பது போல நடித்து இளைஞரிடம் பைக் திருட்டு

வத்திராயிருப்பு அருகே வெள்ளிக்கிழமை இரவு ‘லிப்ட்’ கேட்பது போல நடித்து, இளைஞரிடம் இரு சக்கர வாகனத்தைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள ம... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து பைக் மீது மோதி விபத்து ஆந்திர கல்லூரி மாணவா்கள் இருவா் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்ற தனியாா் பேருந்து பைக் மீது மோதியதில் ஆந்திராவை சோ்ந்த கல்லூரி மாணவா்கள் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.ஆந்திர மாநில... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா் தற்கொலை

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை கல்லூரி மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சிவகாசி அருகேயுள்ள ஏ. துலுக்கபட்டி கிராமத்தைச் சோ்ந்த பாண்டிசெல்வம் மகன் மனோபாலா (17), சிவகாசியில் உள்ள கல்லூரியில் முதல... மேலும் பார்க்க