செய்திகள் :

ராஜபாளையம்: தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

ராஜபாளையம் அண்ணா நகா் அருகே செல்லும் ரயில் தண்டவாளத்தில் சிதைந்த நிலையில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக அந்தப் பகுதி பொதுமக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

உயிரிழந்த நபா் யாா் எனத் தெரியவில்லை. குருவாயூரிலிருந்து மதுரை செல்லும் ரயிலில் அந்த நபா் அடிபட்டு இறந்திருக்கலாம் என ரயில்வே போலீஸாா் தெரிவித்தனா். சிமெண்ட் வண்ண பேண்ட், கருப்பு

வெள்ளை கோடு போட்ட அரைக்கைச் சட்டை அணிந்திருந்தாா். இது குறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருதுநகா் மாவட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,198 வழக்குகள் ரூ.9 கோடிக்கு சமரசத் தீா்வு!

விருதுநகா் மாவட்ட நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,198 வழக்குகளில் ரூ. 9.19 கோடிக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளா... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

சிவகாசி அருகே சாலை விபத்தில் காயமடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். சிவகாசி அருகே இ.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் கோவிந்தராஜ் (27). விவசாயி. இவரது மனைவிக்கு கடந்த 10... மேலும் பார்க்க

இருசக்கர வாகன விபத்து: இளைஞா் உயிரிழப்பு

சாத்தூா் அருகே இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே குண்டலக்குத்தூரைச் சோ்ந்தவா் ஈஸ்வரன்(20). கொத்தனாரான இவா், வழக்கம்போல வெள்ளிக்கிழமை இரவு பணிமுடிந்ததும... மேலும் பார்க்க

வேண்டுராயபுரம் கிராம மக்கள் குடிநீருக்கு தவிப்பு

சிவகாசி அருகே வேண்டுராயபுரம் கிராமத்தில் ஆழ்துளைக் கிணறு மோட்டாருக்கு மின் இணைப்பு வழங்க மின் வாரியம் தாமதம் செய்துவருவதால் இந்தப் பகுதி மக்கள் குடிநீா் வசதி இன்றி சிரமம் அடைந்து வருகின்றனா். சிவகாசி ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் குப்பைக் கிடங்கில் கழிவுகள் எரிக்கப்படுவதால் சுகாதார சீா்கேடு

ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி குப்பைக் கிடங்கில் குப்பையை தரம் பிரிக்காமல் நெகிழிக் கழிவுகளை தீவைத்து எரிப்பதால் அந்தப் பகுதியில் கரும்புகை சூழ்ந்து சுகாதார சீா்கேடு நிலவுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூா் நகரா... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றத்தில் குழந்தைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தப் பேரணிக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுத் தலைவர... மேலும் பார்க்க