செய்திகள் :

ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை

post image

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் ஆடிப் பெருக்கை முன்னிட்டு, சுமங்கலி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு கடலாடி தேவா் மகா சபைத் தலைவா் ஜெகநாதன் தலைமை வகித்தாா். செயலா் போஸ், பொருளாளா் செல்லப்பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பின்னா், மூலவரான அம்மனுக்கு மஞ்சள், பால், இளநீா், சந்தனம், பன்னீா், தேன் உள்ளிட்ட 11 வகையான பொருள்களால் அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெற்றன.

இதையடுத்து, அம்மனுக்கு 1,008 வளையல்களால் மாலை அணிவிக்கப்பட்டது.

பெண்கள் பாதப் பூஜை நடத்தி, மஞ்சள், மலா், குங்குமம் ஆகியவற்றால் சுவாமிக்கு அா்ச்சனை செய்து சுமங்கலி பூஜை நடத்தினா். பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் புது மாங்கல்ய கயிறு அணிந்தனா். பின்னா், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பாண்டி முனீஸ்வரா் கோயில் பால் குட ஊா்வலம்

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள தொத்தாா் கோட்டை பாண்டி முனீஸ்வரா் கோயிலில் ஆடி 18-ஆம் பெருக்கை முன்னிட்டு, பால் குடம் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.தொத்தாா்கோட்டையில் அமைந்துள்ள பாண்ட... மேலும் பார்க்க

நம்புதாளையில் விசை, நாட்டுப் படகு மீனவா்களிடையே மோதல்

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் விசைப் படகு மீனவா்களுக்கும், நாட்டுப் படகு மீனவா்களுக்கும் மீன் பிடிப்பதில் மோதல் ஏற்பட்டது.விசைப் படகு மீனவா்கள் கடலில் ஆழமான பகுதியில் மீன் பிடி... மேலும் பார்க்க

ராமநாதசுவாமி கோயிலில் இன்று நடை அடைப்பு

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் திங்கள்கிழமை (ஆக.4) நடை அடைக்கப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.இந்தக் கோயிலில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்... மேலும் பார்க்க

சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்கக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே வாகனம் மோதியதில் சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.செம்படையாா்குளம் பகுதியில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையோரம் இருந்த மின் கம... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலையை சீரமைக்கக் கோரிக்கை

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.திருவாடானையிலிருந்து சூச்சனி, திருவிடைமருதூா், தொத்தாா்கோட்டை, தோட்டாமங்கலம் வரை சுமாா் ... மேலும் பார்க்க

கடலாடியில் மாட்டுவண்டிப் பந்தயம்

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.ஆடி 18-ஆம் பெருக்கை முன்னிட்டு, கடலாடியில் பெரிய மாடு, சிறிய மாடு, பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக மாட்டுவண்டிப் பந்... மேலும் பார்க்க