செய்திகள் :

ராஜ் தாக்கரேவை திட்டி விடியோ பதிவிட்ட இளைஞர் கைது

post image

மதுபோதையில் ராஜ் தாக்கரேவை திட்டி விடியோ பதிவிட்ட இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மகராஷ்டிர மாநிலம், அந்தேரியைச் சேர்ந்த கடைக்காரர் சுஜித் துபே(30). இவர் மதுபோதையில் மகாராஷ்டிர நவநிர்மான் சேனை(எம்.என்.ஸ்.) கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவை திட்டி அந்த விடியோவில் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து அந்த விடியோ வைரலானதை அடுத்து, கோபமடைந்த எம்என்எஸ் தொண்டர்கள் எம்ஐடிசி காவல் நிலையில் புகார் அளித்துள்ளனர்.

சட்டவிரோத பந்தய வழக்கு: கர்நாடக எம்எல்ஏ வீரேந்திரா கைது!

புகாரைத் தொடர்ந்து இளைஞர் சுஜித் துபேவை போலீஸார் கைது செய்தனர். மேலும் துபே மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை இரவு மதுபோதையில் இருந்த துபே இந்த விடியோவைப் பதிவு செய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Police arrested a 30-year-old shopkeeper in Andheri on Saturday after a video of his drunk rant against MNS chief Raj Thackeray went viral on social media, an official said.

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்!

மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரின் மகன் சைதன்ய பகேலை, 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.சைதன்ய பகேல் கைது குறித்து அமலாக்கத் துறை தரப்ப... மேலும் பார்க்க

பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி விபத்து: பலி 3ஆக உயர்வு

பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. பஞ்சாப் மாநிலம், மண்டியாலா அடா அருகே ஹோஷியார்பூர்-ஜலந்தர் சாலையில் எல்பிஜி டேங்கர் லாரி மீது மற்றொரு வாகனம் வெள்ளிக்கி... மேலும் பார்க்க

மாநிலம்விட்டு மாநிலம் உடல் உறுப்புகள் கடத்தல்: மயக்கவியல் மருத்துவர் கைது!

மாநிலம்விட்டு மாநிலம் உடல் உறுப்புகள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகளுள் ஒருவராக தேடப்பட்டுவந்த மயக்கவியல் மருத்துவரை தெலங்கானா சி.ஐ.டி. அதிகாரிகள் கைது செய்தனர். தனக்கு நெருக்கமான சில மருத்துவர்... மேலும் பார்க்க

கிரிக்கெட் மட்டைக்காகச் சண்டை: 10 வயது சிறுமியைக் குத்திக்கொன்ற பத்தாம் வகுப்பு மாணவன்!

கிரிக்கெட் மட்டையைத் திருடச் சென்ற 14 வயது சிறுவன் ஒருவன், 10 வயது சிறுமியைக் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தின் குகட்பள்ளி பகுதியிலுள்ளதொரு வீட்டில் 10 வயது சிறுமியொரு... மேலும் பார்க்க

ஜனநாயகத்தின்படி செயல்படுபவர்கள் நாங்கள்: கூட்டத்தொடர் எதிர்க்கட்சிகளாலே முடக்கம்! -அமைச்சர் கிரண் ரிஜிஜு

ஜனநாயகத்தின்படி செயல்படுபவர்கள் நாங்கள் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.மழைக்கால கூட்டத் தொடா் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கியதில் இருந்தே பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்த விவகாரத்தை ... மேலும் பார்க்க

மே. வங்கத்தில் 2026 பேரவைத் தேர்தலுக்கு ஆயத்தம்: புதிதாக 14,000 வாக்குச் சாவடிகள்!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் புதிதாக 14,000 வாக்குச் சாவடிகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து, ஆக. 29 அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. அடுத்தாண்டு 294 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தேர... மேலும் பார்க்க