செய்திகள் :

ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீா்ப்பாய உறுப்பினா் அபூா்வா

post image

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டுத் தீா்ப்பாய நிா்வாக உறுப்பினராக அபூா்வா நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதற்கான உத்தரவை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது. அதன் விவரம்: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டுச் சட்டத்தின்கீழ், தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தீா்ப்பாயத்தின் நிா்வாக உறுப்பினராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அபூா்வா நியமிக்கப்பட்டுள்ளாா் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவுகள், வழிகாட்டுதல்கள் அல்லது உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்காக தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டுத் தீா்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.

குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை: கனிமொழி

அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் நவீன மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி தெரிவித்தாா். ‘சிறுநீரக ஆரோக்கியம் இந்தியா’ என்னும் தொண்டு நிறுவனம் சாா... மேலும் பார்க்க

‘நல்லூா் வரகு’, ‘நத்தம் புளி’ உள்பட ஐந்து விளைபொருள்களுக்கு புவிசாா் குறியீடு பெற நிதி ஒதுக்கீடு

நல்லூா் வரகு, நத்தம் புளி உள்ளிட்ட 5 விளைபொருள்களுக்கு தனித்துவமான புவிசாா் குறியீடு பெற ரூ.15 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தனித்துவ அடையாளமா... மேலும் பார்க்க

உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்: முதல்வர் மீண்டும் கோரிக்கை

உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 75-வது ஆ... மேலும் பார்க்க

பேரவைத் தலைவரை ஏன் சந்தித்தேன்? செங்கோட்டையன் விளக்கம்

பேரவைத் தலைவரை சந்தித்தது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்களித்துள்ளார்.அதில், பேரவைத் தலைவரை சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திப்பது வழக்கமானது. இன்றுகூட 6, 7 அதிமுக உறுப்பினர்கள் பேரவ... மேலும் பார்க்க

ஹிந்தி சர்ச்சை: பவன் கல்யாண் பிறப்பதற்கு முன்பே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அமல்! -திமுக எதிர்வினை

பவன் கல்யாண் பிறப்பதற்கு முன்பே தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அமலில் இருப்பதாக திமுக தரப்பில் எதிர்வினையாற்றப்பட்டுள்ளது. வணிக ரீதியாக பலனடைய வேண்டி தமிழ் திரைப்படங்களை ஹிந்தியில் மொழி பெயர்ப்பு செய்... மேலும் பார்க்க

ஐபிஎல்: சிஎஸ்கே ரசிகர்களுக்கு குட் நியூஸ்!

மார்ச் 23இல் சென்னை மெட்ரோவில் சிஎஸ்கே கிரிக்கெட் டிக்கெட்டை காண்பித்து இலவசமாக பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ நிர்வாகம் தனது எக்ஸ் தளத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிற... மேலும் பார்க்க