செய்திகள் :

ரூ. 20 ஆயிரத்தில் அதிக பேட்டரியுடன் ஸ்மார்ட்போன்! ரியல்மி 15டி அறிமுகம்!

post image

ரியல்மி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 15 டி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது.

ரூ. 20 ஆயிரம் விலையில் 7000mAh பேட்டரி திறனுடன் 50MP கேமராவும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலுள்ள நடுத்தர வர்க்கப் பயனர்களைக் கவரும் வகையில் நிறைவான அம்சங்களுடன் வெளியாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் குறித்த சிறப்பம்சங்களைக் காணலாம்.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

ரியல்மி 15டி ஸ்மார்ட்போனில் மூன்று வகையான வேரியன்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

8GB+128GB நினைவகத்துடன் கூடிய ஸ்மார்ட்போன் விலை ரூ. 20,999

8GB+256GB, நினைவகத்துடன் கூடிய ஸ்மார்ட்போன் விலை ரூ. 22,999

12GB+256GB நினைவகத்துடன் கூடிய ஸ்மார்ட்போன் விலை ரூ. 24,999

இந்த மூன்றுக்கும் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. சலுகையின்படி, 8GB+128GB ஸ்மார்ட்போன் விலை ரூ. 18,999, 8GB+256GB ஸ்மார்ட்போன் விலை ரூ. 20,999 மற்றும் 12GB+256GB ஸ்மார்ட்போன் விலை ரூ. 22,999.

மீடியாடெக் டைமன்சிட்டி 6400 மேக்ஸ் 5 ஜி புராசஸர் கொண்டது.

6.57 அங்குல அமோலிட் திரை உடையது. திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 4000 nits திறன் கொண்டது. 2,160Hz திறன் வரை திரையின் வெளிச்சத்தை குறைத்துக்கொள்லலாம்.

50MP முதன்மை கேமராவும் 4K விடியோ பதிவு திறனையும் கொண்டது. முன்பக்கமும் 50MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

7000mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. அதிவேக சார்ஜரும் உடன் வழங்கப்படுகிறது. இதன்மூலம், 25.3 மணிநேரம் யூடியூப் பார்க்கலாம். 128 மணிநேரம் பாடல்கள் கேட்கலாம். 13 மணிநேரம் கேம் விளையாடலாம் என ரியல்மி தெரிவிக்கிறது.

7.79மி.மீ தடிமனும், 181 கிராம் எடையும் கொண்டது.

நீலம், டைட்டானியம், சில்வர் வண்ணங்களில் தயாரிக்கப்படுகின்றன.

நீர் மற்றும் தூசி புகா தன்மையுடன் IP69 திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | 5ஜி சந்தையை ஆக்கிரமித்துள்ள நிறுவனம் எது தெரியுமா?

Realme 15T Launched in India with 50MP Camera and 7000mAh Battery

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது, ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 1400 க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், தற்போத... மேலும் பார்க்க

பாஜக கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு தெலங்கானா ஆளுநர் மகன் கொலை மிரட்டல்: திரிபுராவில் பரபரப்பு!

திரிபுராவில் ஆளுங்கட்சியாக உள்ள பாஜகவுடன் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் திப்ரா மோத்தா கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவருக்கு தெலங்கானா ஆளுநர் மகனிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற... மேலும் பார்க்க

பிகார் தாய்மார்கள் காங்கிரஸுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்: பாஜக

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் குறித்து அவமரியாதையாகப் பேசிய காங்கிரஸ் கட்சிக்கு பிகார் தாய்மார்கள் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். பிகாரில்... மேலும் பார்க்க

ஜம்முவிலிருந்து பழங்கள் எடுத்துச் செல்வது கடுமையாக பாதிப்பு: ‘சரக்கு ரயில் சேவை அவசியம்!’ -மெஹபூபா முஃப்தி

ஜம்மு - காஷ்மீரில் மழைக்காலத்தில் சாலைப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படுவதால் அங்கிருந்து பழங்கள் உள்ளிட்ட வேளாண் பொருள்களை வெளியூர்களுக்கு எடுத்துச் செல்வதில் தாமதமும் அதனால் மேற்கண்ட உணவுப் பொர... மேலும் பார்க்க

மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு கோரி நீடித்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவு!

மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு கோரி நீடித்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்தது. கடந்த 5 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வந்த மராத்தா சமூகத்தின் முக்கிய தலைவர் மனோஜ் ஜ... மேலும் பார்க்க

5ஜி சந்தையை ஆக்கிரமித்துள்ள நிறுவனம் எது தெரியுமா?

கம்பிவட இணைப்பற்ற 5 ஜி சேவைகளை அதிக பயனர்களுக்கு வழங்கும் நிறுவனம் குறித்த தகவலை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது.இதன்படி, ஜியோ நிறுவனம் அதிக 5ஜி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளதாக... மேலும் பார்க்க