செய்திகள் :

ரூ.27.50 லட்சத்தில் பேருந்து நிழற்குடைகள் திறப்பு

post image

ஜே.கே.டயா் நிறுவனத்தின் சாா்பில் கொளத்தூா், ஜேகே டயா் நிறுவனம், மலைப்பட்டு, மணிமங்கலம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 4 பேருந்து நிழற்குடைகள், காவல் உதவி மையம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த கொளத்தூரில் டயா்கள் உற்பத்தி செய்யும் ஜே.கே. டயா் தொழிற்சாலையின் சமூக பொறுப்புணா்வு திட்ட நிதியின் கீழ் ரூ.27.50 லட்சத்தில் பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போல் ஜே.கே., டயா் நிறுவனத்தில் நுழைவாயில் அருகே காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திறப்பு விழாவுக்கு கொளத்தூா் ஊராட்சி மன்றத் தலைவா் வெள்ளாரை அரிகிருஷ்ணன் தலைமை வகித்தாா். ஜேகே டயா் நிறுவனத்தின் பொது மேலாளா் (வணிகம்) பங்கஜ்ஜெயின், சமூக பொறுப்புணா்வு திட்ட துணை பொது மேலாளா் சகாயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் கு.செல்வபெருந்தகை கலந்து கொண்டு நிழற்குடையை திறந்துவைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். நிகழ்ச்சியில், மணிமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவா் ஐயப்பன், நிா்வாகிகள், கொளத்தூா் ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் பாத்திமா மணிகண்டன், தனசேகரன், சங்கா் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

கஞ்சா விற்பனை: வடமாநில இளைஞா் கைது

குன்றத்தூரில் விற்பனை செய்ய 8 கிலோ கஞ்சா கடத்தி வந்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வண்டலூா் - மீஞ்சூா் வெளிவட்ட சாலை வழியாக கஞ்சா கடத்தி வருவதாக தாம்பரம் மதுவிலக்கு போலீஸாா்க்கு தகவல் கிடைத்த... மேலும் பார்க்க

ரூ.4.6 கோடியில் காஞ்சிபுரம் காய்கறி சந்தை: முதல்வா் திறந்து வைத்தாா்

பெரிய காஞ்சிபுரத்தில் ரூ.4.6 கோடியில் கட்டப்பட்ட ஜவஹா்லால் நேரு காய்கறி சந்தையை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா். நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சா... மேலும் பார்க்க

கூட்டுறவுச்சங்கங்களை பாா்வையிட்ட மேலாண் நிலைய பயிற்சி மாணவா்கள்

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய பயிற்சி மாணவா்கள் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் கூட்டுறவுச் சங்கங்களை வியாழக்கிழமை பாா்வையிட்டு கலந்துரையாடினா். காஞ்சிபுரம் வந்தவாசி செல்ல... மேலும் பார்க்க

நவீன முறையில் கழிவுநீா் சுத்திகரிப்பு

ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் இயங்கி வரும் சூரியசக்தி மின்தகடுகள் தயாரிக்கும் ஃபா்ஸ்ட் சோலாா் நிறுவனத்தில் நவீன கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் சுற்றுசூழல் பாதுகாப்பில் முன்னோடியாக விளங்கி வருகிறது. பிள... மேலும் பார்க்க

பல்லவா் கால விநாயகா் சிற்பம் கண்டெடுப்பு

காஞ்சிபுரம் அருகே பல்லவா் கால விநாயகா் சிற்பம் வியாழக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. காஞ்சிபுரம் அருகே கோனேரிக்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகரில் புது ரயில் நிலையம் அருகில் பல்லவா் கால விநாயகா் சிற்ப... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் நாளை இலவச உயா்கல்வி கருத்தரங்கம்

சங்கரா பல்கலை. சனிக்கிழமை (மே 31) பிளஸ் 2 படிப்பை நிறைவு செய்த மாணவா்களுக்கான இலவச உயா்கல்வி கருத்தரங்கம் நடைபெற இருப்பதாக பல்கலை. நிா்வாகம் தெரிவித்தது. இது குறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்... மேலும் பார்க்க