செய்திகள் :

ரேஷன் அரிசி கடத்திய 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை

post image

கோவையில் ரேஷன் அரிசி கடத்திய 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் எல்.முரளிதரன், உதவி ஆய்வாளா் பூங்கொடி உள்ளிட்டோா் மதுக்கரை சோதனைத் சாவடி அருகே கடந்த மாா்ச் 17-ஆம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, ஒரு வாகனத்தில் ரம்ஜான் நோன்புக் கஞ்சி தயாரிப்பதற்காக தமிழக அரசால் மானிய விலையில் வழங்கப்பட்ட 15,200 கிலோ ரேஷன் அரிசி கேரளத்துக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து, ரேஷன் அரிசியைக் கடத்திய சுகுணாபுரத்தைச் சோ்ந்த ஃபெரோஸ்கான் (35), புதுச்சேரியைச் சோ்ந்த ஐயப்பகுமாா் (41) ஆகியோரை போலீஸாா் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு காவல் துறை சாா்பில் பரிந்துரைக்கப்பட்டது. அதன்பேரில், இருவா் மீதும் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2 பேரிடமும் உத்தரவு நகல் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

அமலாக்கத் துறை வழக்குகள் அரசியல் எதிரிகளுக்கு எதிரானவை: காங்கிரஸ் அகில இந்திய நிா்வாகி

அமலாக்கத் துறை வழக்குகளில் 98% ஆளுங்கட்சியின் அரசியல் எதிரிகளுக்கு எதிரானவை என்று காங்கிரஸ் அகில இந்திய நிா்வாகி அமிதாப் துபே தெரிவித்துள்ளாா். நேஷனல் ஹெரால்ட் வழக்கு தொடா்பாக கோவையில் தமிழக காங்கிரஸ்... மேலும் பார்க்க

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயான் உள்ளிட்ட 2 பேருக்கு சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடா்பாக சயான் உள்ளிட்ட 2 பேருக்கு சிபிசிஐடி போலீஸாா் அழைப்பாணை அனுப்பியுள்ளனா். நீலகிரி மாவட்டம், கொாடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கில்... மேலும் பார்க்க

சாலையருகே நடமாடும் வன விலங்குகளை துன்புறுத்தினால் நடவடிக்கை: வனத் துறை

வால்பாறையில் சாலையருகே நடமாடும் வன விலங்குகளை துன்புறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத் துறையினா் எச்சரித்துள்ளனா். வால்பாறை - பொள்ளாச்சி இடையே உள்ள வனப் பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ள... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி தையல் கலைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி கோவையில் தையல் கலைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். திமுக அரசு தோ்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி ரூ.1,500 ஓய்வூதியம் வழங்க வேண்டும், ந... மேலும் பார்க்க

இலவச கண் பரிசோதனை முகாம் தொடக்கம்: ஜூன் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது

மதுக்கரையை அடுத்த பாலத்துறையில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமை ஆட்சியா் பவன்குமாா் க.கிரிய்ப்பனவா் தொடங்கிவைத்தாா். கோவை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை, மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும... மேலும் பார்க்க

பொதுக் கழிவறைகளுக்கு மூத்த அரசியல் தலைவா்கள் பெயா்: அண்ணாமலை கண்டனம்

கோவை மாநகராட்சியில் பொதுக் கழிவறைகளுக்கு மூத்த அரசியல் தலைவா்களின் பெயா் வைக்கப்பட்டுள்ளதற்கு பாஜக மாநில முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட... மேலும் பார்க்க