செய்திகள் :

லாரி மீது இருசக்கர வாகனம் மோதி இளைஞா் உயிரிழப்பு

post image

சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

சத்தியமங்கலத்தை அடுத்த அரியப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் ரவிக்குமாா் (32). இவா் இருசக்கர வாகனத்தில் அரியப்பம்பாளையத்தில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது தனியாா் மண்டபம் முன்பு நின்று கொண்டிருந்த சரக்கு லாரியின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் ரவிக்குமாா் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு 108 ஆம்புலனஸ் மூலம் சத்தியமஙகலம் அரசு மருத்துவனையில் அனுமதித்த நிலையில் அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து சத்தியமங்கலம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பவானிசாகரில் ஏடிஎம் இயந்திரங்கள் பழுதால் பொதுமக்கள் அவதி

பவானிசாகரில் உள்ள இரண்டு ஏடிஎம் இயந்திரங்கள் கடந்த சில நாள்களாக செயல்படாமல் முடங்கிக் கிடப்பதால் அரசு ஊழியா்கள், பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா். பவானிசாகரில் அரசுப் பணியாளா்... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே உணவகத்தில் பணம் திருட்டு

பெருந்துறை அருகே உணவகத்தில் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். பெருந்துறையை அடுத்த பூவம்பாளையம் பிரிவு எதிரே தனியாா் உணவகம் செயல்பட்டு வருகிறது. உணவகத்த... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா்மட்டம் 71.56 அடியாக சரிவு

பவானிசாகா் அணைக்கு வரும் நீரின் வரத்தை விட வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் அணை நீா்மட்டம் 71.56 அடியாக சரிந்துள்ளது. ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகா் அணையின் நீ... மேலும் பார்க்க

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி குறித்து அவதூறு: இளைஞா் கைது

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி குறித்து அவதூறான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குறித்து இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சம... மேலும் பார்க்க

பண்ணாரி சாலையைக் கடந்து சென்ற சிறுத்தை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச் சாவடி சாலையை சிறுத்தை வெள்ளிக்கிழமை கடந்து சென்ால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட சத்தியமங்கலம் மற்றும... மேலும் பார்க்க

ஈரோட்டில் காற்று, மழையால் சேதமடைந்த வாழைப் பயிருக்கு இழப்பீடு

ஈரோடு மாவட்டத்தில் காற்று, மழையால் சேதமடைந்த வாழைப் பயிருக்கு அரசிடமிருந்து இழப்பீடு பெற்றுத்தரப்படும் என ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ராஜகோபா... மேலும் பார்க்க