செய்திகள் :

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

post image

ஆண்ட்ரூ யூல் அண்ட் கம்பெனி லிமிடெட் நிறுவனமானது 1863 முதல் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனம் தேயிலைத் தோட்டங்கள், பொறியியல் மற்றும் மின் பிரிவுகள் உள்பட பல துறைகளில் செயல்பட்டு வருகிறது. நாட்டின் பழமையான மற்றும் மதிப்புமிக்க பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் இந்நிறுவனத்தில் கொல்கத்தா கிளையில் காலியாக உள்ள உதவி மேலாளர் போன்ற பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.: 2024/03

பணி: Asst. Manager Gr. I

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.42,000

தகுதி: Material Management, Marketing, Mechanical Engineering போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 38-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Asst. Manager Gr. II

காலியிடங்கள்: 3

சம்பளம்: மாதம் ரூ.39,000

தகுதி : Material Management, Mechanical Engineering போன்ற ஏதாவதொரு பிரிவில் டிப்ளமோ அல்லது கலை, அறிவியல், வணிகவியல் போன்ற ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 36-க்குள் இருக்க வேண்டும்.

பணி: Asst.Manager E1/E2

காலியிடங்கள் : 4

சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000 (E1), ரூ.50,000 - 1,60,000 (Ε2)

வயதுவரம்பு: 32-க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Plantation Management, Engineering, Agriculture, Bio-Science போன்ற ஏதாவதொரு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.andrewyule.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.4.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு!

இந்திய அணுசக்திக் கழகத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

மும்பையில் உள்ள இந்திய அணுசக்திக் கழக (என்பிசிஐஎல்) தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள 400 அலுவலர் பணியிடங்களுக்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண்: NPCIL/HQ/H... மேலும் பார்க்க

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாகவுள்ள பல்வேறு பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்: 01/2025 - Admin (R)ப... மேலும் பார்க்க

ரூ.42 சம்பளத்தில் திருச்சி என்ஐடியில் வேலை!

திருச்சியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப கழகத்தில்(என்ஐடி) நிரப்பப்பட உள்ள ஜேஆர்எப் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் மே 12 தேதிக்கு முன்னர் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறன்றன. அறி... மேலும் பார்க்க

குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு தேதி அறிவிப்பு!

சென்னை: குரூப் 4 தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இன்று முதல் மே 24 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட... மேலும் பார்க்க

ரூ.11 லட்சத்தில் பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

ஆண்டுக்கு ரூ.11 லட்சம் சம்பளத்தில் பொதுத்துறை நிறுவனமான என்டிபிசி கிரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் மே 1 ஆம் தேதிக்குள் ஆன்லை... மேலும் பார்க்க

தொலைத்தொடர்பு தகவல் மையத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

தொலைத்தொடர்பு தகவல் மையத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் மே 5 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். CDOT/HR/REC/2025/02... மேலும் பார்க்க