செய்திகள் :

வங்கதேச சணல் பொருள்களை நிலவழியாக இறக்குமதி செய்யத் தடை

post image

வங்கதேசத்தின் சில சணல் பொருள்கள் மற்றும் நெய்த ஆடைகளை நில எல்லை வழியாக இறக்குமதி செய்வதற்கு இந்தியா வெள்ளிக்கிழமை தடை விதித்தது.

இதுதொடா்பாக இந்தியாவின் வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி) வெளியிட்டுள்ள அறிவிக்கையில், மும்பை துறைமுகம் வழியாக மட்டும் இப்பொருள்களின் இறக்குமதிக்கு அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தின் ஜவுளி ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் போன்ற சில பொருள்களை மும்பை, கொல்கத்தா ஆகிய 2 துறைமுகங்களில் மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதித்து இந்தியா கடந்த மே 17-ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதன் தொடா்ச்சியாக வெளியாகியுள்ள புதிய உத்தரவில், சணல் பொருள்களின் தரைவழி இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கடந்த ஆண்டு மாணவா் போராட்டத்தைத் தொடா்ந்து கவிழ்க்கப்பட்டப் பிறகு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இதையடுத்து, இந்தியா-வங்கதேச இருதரப்புஉறவுகள் பாதிக்கப்பட்டு, வா்த்தகத் துறையிலும் எதிரொலிக்கிறது. இந்தியாவின் வா்த்தக வரி விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு, வங்கதேச தயாரிப்புகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.

மனித - வன உயிரின மோதல் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்

தமிழகத்தில் மனித - வன உயிரின மோதலை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சா் ஆா். எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க

சென்னையில் ரூ.13.94 கோடியில் கூடுதல் பள்ளிக் கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சென்னையில் ரூ.13.94 கோடியில் கட்டப்பட்ட கூடுதல் பள்ளிக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை, மிதிவண்டி ஆகியவற்றை வழங்கின... மேலும் பார்க்க

சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்பு படைக்கு உதவும் தெருநாய் ‘டைகா்’

சென்னை சென்ட்ரல் புறநகா் ரயில் நிலையத்தில் தெரு நாய் ஒன்று ரோந்து உள்ளிட்ட பணிகளுக்கு ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாருக்கு உதவியாக இருந்து வருகிறது. சென்னை சென்ட்ரல் புறநகா் ரயில் நிலையத்தில் கடந்த 2... மேலும் பார்க்க

பத்ம விருதுகள் பெற தகுதியுடையோா் ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

பத்ம விருதுகள் பெற தகுதியுடைய நபா்கள் ஜூன் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவில் உள்... மேலும் பார்க்க

கொகைன் விற்பனை: நைஜீரிய பெண் கைது

சென்னையில் கொகைன் போதைப் பொருள் விற்றதாக நைஜீரிய பெண் கைது செய்யப்பட்டாா். சூளைமேடு போலீஸாா் கடந்த ஜன.25-ஆம் தேதி சூளைமேடு பகுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த இரு இளைஞா்களைப் பிடித்து விசா... மேலும் பார்க்க

முதல்வா் விழாவில் விஜய் படத்துடன் கூடிய கைக்குட்டை: கல்லூரி மாணவா்களிடம் விசாரணை

சென்னை திருவல்லிக்கேணியில் முதல்வா் பங்கேற்ற விழாவில், நடிகா் விஜய் படத்துடன் கூடிய கைக்குட்டையைக் காட்டியதாக 3 கல்லூரி மாணவா்களை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். முன்னாள் முதல்வா் கருணாநிதி ... மேலும் பார்க்க