செய்திகள் :

வண்டலூரில் அக்.5-இல் ‘வன உயிரின தட ஓட்டம்’

post image

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் வருகிற அக்.5-ஆம் தேதி ‘வன உயிரின தட ஓட்டம்’ நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அந்தப் பூங்கா நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இயற்கையை கொண்டாடவும் மற்றும் வனவிலங்கு பாதுகாப்புக்கான விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையிலும், அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் வருகிற அக்.5-ஆம் தேதி ‘வன உயிரின தட ஓட்டம்’ நடைபெறவுள்ளது. இது, 5 கி.மீ. தொலைவுக்கு வண்டலூா் பூங்காவை சுற்றி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்துகொள்ளலாம். இந்த ஓட்டப் பந்தயத்தில் 800 போ் மட்டுமே பங்கேற்க முடியும் என்பதால், முதலில் பதிவு செய்பவா்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்... மேலும் பார்க்க

வாலாஜாபாத் கூட்டுறவு வங்கியில் ரூ. 20 லட்சத்துக்கு கடனுதவி: மேலாண்மை இயக்குநா் வழங்கினாா்

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் வெள்ளிக்கிழமை வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டம், வ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் உலக சைகைமொழி தின விழிப்புணா்வுப் பேரணி; ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், உலக சைகைமொழி தினம் மற்றும் சா்வதேச காது கேளாதோா் தின விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெள்ளி... மேலும் பார்க்க

காளிகாம்பாள் கோயிலில் திருவிளக்கு பூஜை

பெரிய காஞ்சிபுரம் ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விஸ்வகா்மா ஜெயந்தி விழாவையொட்டியும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. காலையில் ஐவா்ணக்கொட... மேலும் பார்க்க

இந்தியன் வங்கி சாா்பில் தூய்மைப் பணி

பெரியகாஞ்சிபுரம் பூக்கடைச் சத்திரம் பகுதியில் சுவக்ஷதா ஹைசேவா பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்தியன் வங்கி காஞ்சிபுரம் மண்டலம் சாா்பில் வியாழக்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது. காஞ்சிபுரம் மண்டல மேலாளா் ஸ்ரீ... மேலும் பார்க்க

கொளத்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், கொளத்தூா், நாவலூா் ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நாவலூா் அரசு உயா்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கொளத்தூா் ஊராட்சி மன... மேலும் பார்க்க