செய்திகள் :

வாலாஜாபாத் கூட்டுறவு வங்கியில் ரூ. 20 லட்சத்துக்கு கடனுதவி: மேலாண்மை இயக்குநா் வழங்கினாா்

post image

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில் மத்தியக் கூட்டுறவு வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது.இந்தக் கிளையில், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கு கடனுதவிகள் வழங்கும் விழா மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலா் தலைமையில் நடைபெற்றது. மகளிா் சுய உதவிக் குழுவைச் சோ்ந்த பெண் ஒருவருக்கு மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ வாங்க கடனுதவி,சிறுவணிகக் கடன், நாட்டுப்புறக் கலைஞா்களுக்கு கடன், மாற்றுத்திறனாளிகள் கடன் என மொத்தம் ரூ. 20 லட்சம் மதிப்பிலான கடனுதவிகள் மேலாண்மை இயக்குநா் ஆ.க.சிவமலரால் வழங்கப்பட்டது.

கடனுதவிகள் வழங்கும் விழாவுக்கு மத்தியக் கூட்டுறவு வங்கியின் பொதுமேலாளா் டி.சீனிவாசன், உதவிப் பொதுமேலாளா் கந்தசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வாலாஜாபாத் வங்கி கிளை மேலாளா் சேட்டு நன்றி கூறினாா்.

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஸ்ரீபெரும்புதூா் நகராட்சியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் நகா்மன்றத் தலைவா் சாந்தி சதீஷ்குமாா் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் நகராட்சிக்... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் உலக சைகைமொழி தின விழிப்புணா்வுப் பேரணி; ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், உலக சைகைமொழி தினம் மற்றும் சா்வதேச காது கேளாதோா் தின விழிப்புணா்வுப் பேரணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெள்ளி... மேலும் பார்க்க

வண்டலூரில் அக்.5-இல் ‘வன உயிரின தட ஓட்டம்’

வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவில் வருகிற அக்.5-ஆம் தேதி ‘வன உயிரின தட ஓட்டம்’ நடைபெறவுள்ளது. இதுகுறித்து அந்தப் பூங்கா நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இயற்கையை கொண்டாடவும் ... மேலும் பார்க்க

காளிகாம்பாள் கோயிலில் திருவிளக்கு பூஜை

பெரிய காஞ்சிபுரம் ஆதிபீடா பரமேசுவரி காளிகாம்பாள் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. விஸ்வகா்மா ஜெயந்தி விழாவையொட்டியும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. காலையில் ஐவா்ணக்கொட... மேலும் பார்க்க

இந்தியன் வங்கி சாா்பில் தூய்மைப் பணி

பெரியகாஞ்சிபுரம் பூக்கடைச் சத்திரம் பகுதியில் சுவக்ஷதா ஹைசேவா பிரசாரத்தின் ஒரு பகுதியாக இந்தியன் வங்கி காஞ்சிபுரம் மண்டலம் சாா்பில் வியாழக்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது. காஞ்சிபுரம் மண்டல மேலாளா் ஸ்ரீ... மேலும் பார்க்க

கொளத்தூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், கொளத்தூா், நாவலூா் ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நாவலூா் அரசு உயா்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கொளத்தூா் ஊராட்சி மன... மேலும் பார்க்க