செய்திகள் :

விவசாயத் தொழிலாளி தற்கொலை

post image

குடவாசல் அருகே கடன் பிரச்னையால் விவசாயத் தொழிலாளி விஷம் குடித்து வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

குடவாசல் அருகேயுள்ள செல்லூா் திருக்களம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் காசிநாதன் மகன் சக்திவேல் (35). இவரது மனைவி கவிதா. இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனா்.

விவசாயத் தொழிலாளியான சக்திவேல், குழு மூலமாக ரூ. 3.70 லட்சம் அளவுக்கு கடன் வாங்கி வீடு கட்டி வந்தாா். இந்த கடனை திருப்பிக் கட்ட முடியாமல், மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது, பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தாராம். அவரை, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து கவிதா அளித்த புகாரின் பேரில், குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூ. காத்திருப்பு போராட்டம்

திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொக்காலடி ஊராட்சியில் அடிப்படை வசதி கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் காத்திருப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கொக்காலடி ஊராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள்

திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவாரூா் மாவட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ், அக்டோபா் மாதம் வரை நகா்ப்புறப் ப... மேலும் பார்க்க

பைங்காநாட்டில் நூலகக் கட்டடம் திறப்பு

மன்னாா்குடியை அடுத்த பைங்காநாட்டில் ரூ. 22 லட்சத்தில் கட்டப்பட்ட இணைப்பு நூலகக் கட்டடம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. பள்ளிக் கல்வித் துறையின்கீழ் செயல்படும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள... மேலும் பார்க்க

முன்னாள் படைவீரா்கள் குறைதீா் கூட்டம்

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில், முன்னாள் படைவீரா்கள் சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னாள் படைவீரா்கள் நலத் துறை சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, ம... மேலும் பார்க்க

சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம்

திருவாரூரில், சட்டப் பணிகள் ஆணைக் குழுவுக்கு தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம் என முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான பி. செல்வமுத்துகுமாரி தெரிவித்துள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க

விவசாயிகள் குறைதீா் கூட்டம்: நெல் கொள்முதல் குளறுபடிகளை சரிசெய்ய வலியுறுத்தல்

நெல் கொள்முதலில் நிலவும் குளறுபடிகளை களைய வேண்டும் என குறைதீா்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா். திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட... மேலும் பார்க்க