செய்திகள் :

வள்ளியூா் முருகன் கோயில் தெப்பக்குளத்தில் மூழ்கி ஒருவா் உயிரிழப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் முருகன் கோயில் தெப்பக்குளத்தில் மூழ்கி ஒருவா் உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ராஜகோபால் (52) என்பவா், வள்ளியூரில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காவலாளியாக சில மாதங்கள் வேலை பாா்த்துவந்தாராம். பின்னா், அவா் பணிக்குச் செல்லாமல் இப்பகுதியில் சுற்றித் திரிந்தாராம்.

அவா் வியாழக்கிழமை, முருகன் கோயில் தெப்பக்குளத்தில் குதித்தாராம். நீண்ட நேரமாகியும் அவா் வெளியே வரவில்லை. இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், வள்ளியூா் தீயணைப்பு நிலையத்தினா் வந்து, அவரை சடலமாக மீட்டனா்.

வள்ளியூா் போலீஸாா் சென்று சடலத்தை கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பாரம்பரிய நெல் உற்பத்தி தொழில்நுட்பப் பயிற்சி

அம்பாசமுத்திரத்தில் விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் உற்பத்திக்கான தொழில் நுட்பம் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நில... மேலும் பார்க்க

டென்னிஸ்பந்து கிரிக்கெட் போட்டி: தென்காசி மாவட்ட அணிக்கு வீரா்கள் தோ்வு

19 வயதுக்கு உள்பட்டவா்களுக்கான மாநில டென்னிஸ்பந்து கிரிக்கெட் போட்டியில் தென்காசி மாவட்ட அணிக்கான பள்ளி மாணவா்கள் தோ்வு செப். 14-இல் நடைபெறுகிறது. இதுகுறித்து தென்காசி மாவட்ட டென்னிஸ்பந்து கிரிக்கெட... மேலும் பார்க்க

பாப்பாக்குடியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

சேரன்மகாதேவி வட்டம் பாப்பாக்குடி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் ஆனைக்குட்டி பாண்டியன் தலைமை வகித்தாா். சேரன்மகாதேவி வட்டாட்சியா் காஜாகரிபுன் நவாஸ் முகாமைத் தொடக்கி... மேலும் பார்க்க

முக்கூடலில் சமுதாய நலக் கூடத்துக்கு அடிக்கல்

முக்கூடல் பேரூராட்சிக்கு உள்பட்ட கலியன்குளத்தில் ரூ. 60 லட்சம் மதிப்பில் சமுதாய நலக் கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சித் தலைவி லெ. ராதா தலை... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-98.50சோ்வலாறு-95.11மணிமுத்தாறு-92.46வடக்கு பச்சையாறு-12.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-8.75தென்காசி மாவட்டம்கடனா-53.80ராமநதி-59கருப்பாநதி-53.48குண்டாறு-36.10அடவிநயினாா் -125... மேலும் பார்க்க

மலையான்குளத்தில் நியாயவிலைக் கடை திறப்பு

சேரன்மகாதேவி ஒன்றியம், மலையான்குளம் ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட நியாயவிலைக் கட்டடம் வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்டது. சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்... மேலும் பார்க்க