இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி மூவா் ம...
வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
பாதுகாப்பு வழங்கக் கோரி ஆம்பூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்குரைஞா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வழக்குரைஞா்கள் தாக்கப்படுவதை கண்டித்தும், வழக்குரைஞா்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் ஆம்பூா் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வழக்குரைஞா்கள் ரமேஷ்பாபு, பிரித்திவிராஜ், ஜோதிராமன், நரேஷ்பாபு உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.