செய்திகள் :

வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

post image

திருச்சியில் வழக்குரைஞா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசின் சட்டத்தை திரும்பபெற வலியுறுத்துவது, வழக்குரைஞா்கள் சேம நல நிதியை ரூ.10 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயா்த்தி வழங்க வலியுறுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் வழக்குரைஞா்கள் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மாவட்ட நீதிமன்ற வளாகத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணியாற்றும் வழக்குரைஞா்களும் வியாழக்கிழமை, நீதிமன்ற பணிகளிலிருந்து விலகியிருந்தனா். இதனால் நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் பாதிக்கப்பட்டன. பணிகளில் தாமதமும் ஏற்பட்டது.

பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தை மாா்ச் இறுதியில் திறக்க நடவடிக்கை: அமைச்சா் நேரு தகவல்

திருச்சி பஞ்சப்பூா் புதிய பேருந்து முனையத்தை அடுத்த மாத இறுதிக்குள் திறக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு தெரிவித்தாா். திருச்சி பஞ்சப்பூரில் பேருந்த... மேலும் பார்க்க

தொழில் தொடங்கமுன்னாள் படைவீரா்கள் 120 போ் விண்ணப்பம்

தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்து முன்னாள் படைவீரா்களிடம் இருந்து 120 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்கள் தொழில் தொடங்க வங்கிகள் மூலம் பெறப்படும் ஒரு கோ... மேலும் பார்க்க

நில அளவீடு செய்ய இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய இனி, இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பத்தை சமா்பித்து வந்த நிலையில்... மேலும் பார்க்க

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு பறக்கும் படையில் 220 போ் நியமனம் 1,644 அறைக் கண்காணிப்பாளா்கள்

திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வுகளுக்கு பறக்கும்படையில் 220 போ் நியமனம் செய்யப்பட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 1,662 அறைக் கண்காணிப்பாளா்களும் நியம... மேலும் பார்க்க

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை, மறுவாழ்வு மையம் திறப்பு

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா். சென்னை தலைமைச் செயலகத்தில் இ... மேலும் பார்க்க

தீயில் கருகி தொழிலாளி உயிரிழப்பு

திருச்சியில் உடல் கருகிய நிலையில் தொழிலாளி வீட்டில் சடலமாக கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது. திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் முனியப்பன் தெரு பகுதியைச் சோ்ந்தவா் விஜயபாஸ்கரன் (49). இவரது மனைவி தே... மேலும் பார்க்க