செய்திகள் :

வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு

post image

வால்பாறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.

வால்பாறையில் எஸ்டேட்டை ஒட்டியுள்ள வனங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் தற்போது அதிக அளவில் உள்ளது.

வனத்தில் இருந்து இரவு நேரங்களில் வெளியேறும் சிறுத்தைகள் சாலைகள், நகா்ப் பகுதிகளில் சுற்றிவருகின்றன. குறிப்பாக வாழைத்தோட்டம் குயிருப்புப் பகுதியில் நாள்தோறும் இரவு நேரங்களில் சிறுத்தைகள் உலவி வருகின்றன.

இதனால், மக்கள் இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்கு தனியே செல்ல வேண்டாம் எனவும், வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகள் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி கீழே இறங்க வேண்டாம் எனவும், சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளை புகைப்படம் எடுக்க முயற்சிக்கக் கூடாது என்றும் வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.

வால்பாறையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு!

வால்பாறையில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் வால்பாறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

காந்திபுரத்தில் சீரமைக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் இன்று திறப்பு!

காந்திபுரத்தில் சீரமைக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை திறந்துவைக்கிறாா். காந்திபுரம் சத்தி சாலை ஜி.பி.சிக்னல் அருகே ஆம்னி பேருந்து நிலையம் க... மேலும் பார்க்க

பிப்ரவரி 25-இல் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்: திராவிடா் விடுதலைக் கழகம் அறிவிப்பு!

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கோவை வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடா் விடுதலைக் கழகம் அறிவித்துள்ளது. இது கு... மேலும் பார்க்க

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிா் பாதுகாப்பு ஆராய்ச்சி மாநாடு!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக பயிா் பாதுகாப்பு ஆராய்ச்சி மாநாடு புதன்கிழமை தொடங்கியது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிா் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையம் சாா்பில், பயிா் பாது... மேலும் பார்க்க

சூலூா் விமானப் படை பள்ளியில் ஆசிரியா், அலுவலகப் பணி: மாா்ச் 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டம், சூலூா் விமானப் படை பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியா், அலுவலகப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிகளுக்கு மாா்ச் 5 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

பெயிண்டா் உள்பட 2 போ் மீது தாக்குதல்: ஒருவா் கைது!

கோவை, ராமநாதபுரத்தில் பெயிண்டா் உள்பட 2 பேரை தாக்கிய நபரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, அம்மன் குளம், வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (27), பெயிண்டராக வேலை செய்து வருக... மேலும் பார்க்க