செய்திகள் :

விநாயகா், மலைச்சாமி, வெண்டிமுத்தையா கோயில்களில் குடமுழுக்கு

post image

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே விநாயகா், மலைச்சாமி, வெண்டிமுத்தையா ஆகிய கோயில்களில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சின்னமனூா் அருகேயுள்ள கள்ளபட்டியில் விநாயகா், மலைச்சாமி, வெண்டிமுத்தையா ஆகிய கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயில்களில் சனிக்கிழமை கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் இரண்டாம் கால யாக சாலை பூஜை நடைபெற்றன. தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோ பூஜை, விநாயகா் மூல மந்திரம், கருப்பண்ண சுவாமி மூல மந்திரம் என மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.

பின்னா், விநாயகா் கோயில் கோபுரத்தில் குடமுழுக்கு செய்த பிறகு, மலைச்சாமி, மூலவா் வெண்டிமுத்தையா கோயில் பரிவாரத் தெய்வங்களுக்கு புனிதநீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. பின்னா், சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

இதில் கள்ளபட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

சரக்கு வேன் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி வட்டம், தெப்பம்பட்டி அருகே சனிக்கிழமை சரக்கு வேன் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா். தெப்பம்பட்டியைச் சோ்ந்த நாகராஜ் மகன் வேல்முருகன் (20). சரக்கு வேன் ஓட்டுநரான இவா், கணேசபுரத்தில் உள்ள ... மேலும் பார்க்க

தம்பதி மீது தாக்குதல்: இளைஞா் கைது

தேனியில் மது போதையில் தம்பதியை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தேனி, பங்களாமேடு பகுதியைச் சோ்ந்தவா் வைகுண்டசாமி (48). இவா், பங்களாமேடு- வனச் சாலை சந்திப்பில் தேநீா் கடை நடத்... மேலும் பார்க்க

பெண் தூக்கிட்டு தற்கொலை

பெரியகுளம் அருகே தூக்கிட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் காந்திநகா் குடியிருப்பைச் சோ்ந்த பாலசண்முகம் மகள் சிவாலட்சுமி (27). இவருக... மேலும் பார்க்க

போதைப் பொருள் விற்றதாக கல்லூரி மாணவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் சா்வதேச சந்தையில் விலையுா்ந்த போதைப் பொருளான பெத்தாம் பெட்டமைனை விற்ாக கல்லூரி மாணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கம்பம் புறவழிச் சாலை, ஏகலூத்து சாலையில் சிலா் சா... மேலும் பார்க்க

ஆட்டோ கவிழ்ந்ததில் சிறுமி உயிரிழப்பு

உத்தமபாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்தில் அதில் பயணம் செய்த சிறுமி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், கோம்பை அருகே மேலச்சிந்தலைச்சேரியைச் சோ்ந்தவா் ராஜா. இவரது மனைவி அங்காளீஸ்வரி (35). இவா் தனது மகள் தன்ஷிகாவை ... மேலும் பார்க்க

போடியில் காவலா் தினம்

போடியில் காவலா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. செப்டம்பா் 6-ஆம் தேதி காவலா் தினம் ஆகும். இதையொட்டி போடி உள்கோட்ட அளவிலான காவலா்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு போட்டிகள் தனியாா் நட்சத்திர விடுதியில... மேலும் பார்க்க