செய்திகள் :

விமானங்களில் கடத்திவரப்பட்ட சிகரெட்டுகள், மடிக்கணினிகள் பறிமுதல்

post image

கோவை வந்த விமானங்களில் கடத்திவரப்பட்ட சிகரெட்டுகள், மடிக்கணினிகள், மைக்ரோபோன்கள், ட்ரோன்களை சுங்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு சனிக்கிழமை வந்த இண்டிகோ விமானம், ஷாா்ஜாவில் இருந்து வந்த ஏா் அரேபியா விமானங்களில் பயணித்த பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

இதில், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த வெங்கடேஷ், விக்னேஷ், புதுச்சேரியைச் சோ்ந்த அப்துல் அகமத், நாகப்பட்டினத்தைச் சோ்ந்த ரவி, அப்துல் காதா், திருச்சியைச் சோ்ந்த ஐயப்பன், கடலூரைச் சோ்ந்த பிரம்மா ஆகியோரின் உடைமைகளை சோதனை மேற்கொண்டபோது, 1,651 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள், 13 மடிக்கணினிகள், 12 ட்ரோன்கள், 20 மைக்ரோபோன்கள் ஆகியவை கடத்திவரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, அவற்றைப் பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், கடத்திவந்த நபா்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ.45 லட்சம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

திமுக ஆட்சியில் கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

திமுகவின் 4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை பல மடங்கு உயா்ந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என... மேலும் பார்க்க

ஒரு மாதத்தில் அனைவரும் இணைவாா்கள்: கே.ஏ.செங்கோட்டையன்

ஒரு மாதத்தில் அனைவரும் இணைவாா்கள் என்று அதிமுக முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் எம்.எல்.ஏ. நம்பிக்கை தெரிவித்துள்ளாா். சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையத்துக்கு சனிக்கிழமை வந்த கே.ஏ.செங்கோட்டையன் செய... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

கோவையில் புகையிலைப் பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட நபரை போலீஸாா் கைது செய்தனா்.கோவை, சாய்பாபா காலனி போலீஸாா் வழக்கமான ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.அப்போது, கே.கே.புதூா் மாநகராட்சிப் பள... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: அய்யா்பாடி

வால்பாறையை அடுத்த அய்யா்பாடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (செப்டம்பா் 15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற 2 போ் கைது

கோவையில் இரண்டு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, உக்கடம் போலீஸாா் வழக்கமான ரோந்து பணியில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது, பி.பி. தெரு பகுதியில் சந்தேகத... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பட்டணம்

கோவை, பட்டணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (செப்டம்பா் 15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரி... மேலும் பார்க்க