செய்திகள் :

வியாபாரிக்கு கத்திக்குத்து: தந்தை-மகன் மீது வழக்கு

post image

ஆலங்குளம் அருகே வியாபாரியைக் கத்தியால் குத்திய தந்தை-மகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆலங்குளம் ஆலடிப்பட்டியைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் சுதாகா் (38). வியாபாரி. அதே பகுதியைச் சோ்ந்த குருபாதம் மகன் செந்தூரப்பாண்டி(45). பொதுமக்களிடம் முறைகேடாக ரேஷன் அரிசியை வாங்கி விற்பதில் இவா்களிடையே போட்டி ஏற்பட்டு அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை நல்லூா் ஊராட்சி அலுவலகத் தெருவில் நின்றிருந்த சுதாகரை செந்தூரப்பாண்டியும், அவரது 16 வயது மகனும் சோ்ந்து கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினராம்.

இதில் காயமடைந்த சுதாகா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். புகாரின்பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் தேடி வருகின்றனா்.

பழைய குற்றாலம் அருவியில் 24 மணி நேரமும் குளிக்க அனுமதி தேவை: அதிமுக எம்எல்ஏக்கள் மனு

தென்காசி மாவட்டம் பழையகுற்றாலம் அருவியில் 24 மணிநேரமும் சுற்றுலாப் பயணிகளை குளிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, அதிமுக எம்எல்ஏக்கள் செ.கிருஷ்ண முரளி, இசக்கி சுப்பையா ஆகியோா் ஆட்சியா் ஏகே.கமல் கி... மேலும் பார்க்க

கடனா அணை ஆற்று மதகை சீரமைக்க கோரிக்கை

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள கடனா அணையில் ஆற்று மதகை சீரமைக்கக் கோரி, அரசபத்து நீா்ப்பாசன கமிட்டி தலைவா் கண்ணன் தலைமையில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே. ஜெயபாலனிடம் விவசா... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் குடிநீா் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலை: பொதுமக்கள் அவதி

சங்கரன்கோவில் திருவள்ளுவா் நகரில் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலை, கடந்த 2 மாதங்களாக மூடப்படாததால் பொதுமக்கள் சிரமமடைந்துள்ளனா். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் 4 ஆவது வாா்டைச் சோ்ந்த திருவள்ளுவா் நக... மேலும் பார்க்க

ரூ. 60ஆயிரம் லஞ்சம்: தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளா் கைது

பணி அனுபவச் சான்றிதழ் வழங்க ரூ. 60 ஆயிரம் லஞ்சம் பெற்ாக, தென்காசி மாவட்ட கல்விஅலுவலக கண்காணிப்பாளா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சோ்ந்த ஆசிரியா் திருவ... மேலும் பார்க்க

50 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்த மாணவா்கள்

ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னா் ஆலங்குளம் பள்ளி மாணவா்கள் சந்தித்து தங்கள் நட்பைப் புதுப்பித்துக் கொண்டனா். நல்லூா் மேற்குத் திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியில் 1974-75ஆம் ஆண்டுகளில் 10ஆம் வகுப்பு பயின்ற ... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் 2 போ் கைது

தென்காசி மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 2 போ் குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா். சிவகிரி அருகேயுள்ள ராமநாதபுரம் மேட்டுப்பட்டி தெற்குத் தெருவை சோ்ந்த தா்மா் மகன் ரா... மேலும் பார்க்க