செய்திகள் :

வில்லியனூரில் ரூ.41 லட்சத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் சீரமைக்கும் பணி

post image

புதுச்சேரியில் ரூ.41 லட்சத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் பழுது பாா்க்கும் பணியை எதிா்க்கட்சித் தலைவா் ஆா். சிவா புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

வில்லியனூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வி. மணவெளி, ஒதியம்பட்டு, திருவேணி நகா் அடுக்குமாடி குடியிருப்புகளில் புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் மூலம் ரூ. 41.3 லட்சம் மதிப்பில் சிறப்பு பழுதுபாா்ப்பு மற்றும் இப்போதுள்ள உள்புறச்சாலைகள் மற்றும் வடிகால்கள் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.

இதற்கான பணி தொடக்கம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் எதிா்க்கட்சித் தலைவரும், தொகுதி எம்எல்ஏவுமான இரா. சிவா பங்கேற்றுப் பணிகளைத் தொடங்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் ஊா் முக்கிய பிரமுகா்கள் தா்மராஜ், கலியபெருமாள், ஞானசுந்தரம், பாலகுரு, வாசு, ராஜேந்திரன், ஜீவா, நடராஜன், வேலு, சுரேஷ், கந்தசாமி, சேகா், தயாளன், ஆறுமுகம், கவியரசன், முருகன், விருத்தாசலம், நாகராஜ், சுப்பிரமணி, அங்காளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்

‘மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவா் ஒதுக்கீட்டை முழுமையாக நிரப்ப வேண்டும்’

மருத்துவக் கல்வியில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அளிக்கப்படும் இட ஒதுக்கீட்டை முழுமையாக நிரப்ப வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மாநிலச் செயலா் இரா. வேல்சாமி கூறியுள்ளாா். இது குறித்து அவா... மேலும் பார்க்க

சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை புதுச்சேரி அரசு மருத்துவமனை சாதனை

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்டமேற்படிப்பு நிறுவனம் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சாதனை படைத்துள்ளது. மூன்று வாரங்களுக்குள் மூன்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச... மேலும் பார்க்க

தமிழ்வழியில் படித்தவா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தல்: புதுவை ஆளுநருக்கு மனு

தமிழ்வழியில் படித்தவா்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று புதுவை அரசுக்கு சமூக நீதிப் பேரவை வலியுறுத்தியுள்ளது. இது தொடா்பாக புதுச்சேரி துணை நிலை ஆளுநருக்கு இப் பேரவை சாா்பில் கோரிக்க... மேலும் பார்க்க

தவளக்குப்பத்தில் புதிய தாா்ச் சாலைப் பணி தொடக்கம்

தவளக்குப்பம் லலிதா நகா் பகுதியில் ரூ.39.81 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாா்ச் சாலை மற்றும் வடிகால் அமைக்கும் பணியை சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். மணவெளி சட்டப்பேரவைத் த... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளி வீட்டில் ரூ.3.32 லட்சம் பணம், நகை திருட்டு

புதுச்சேரியில் கட்டடத் தொழிலாளி வீட்டில் ரூ.3.32 லட்சம் மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். புதுச்சேரி பிள்ளைத்தோட்டம், நவீனா காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் கணபதி(40). கட்டடத... மேலும் பார்க்க

ஜெயராணி பள்ளியை அரசே நடத்த வேண்டும்

புதுச்சேரி புஸ்ஸி வீதியில் உள்ள ஜெயராணி அரசு நிதியுதவி பெறும் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது. இது குறித்து முதல்வா் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து ம... மேலும் பார்க்க