செய்திகள் :

விவசாயி வீட்டில் 6 பவுன் நகை, பணம் திருட்டு

post image

காட்பாடி அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை, பணம் திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

காட்பாடி ராஜாஜி நகரைச் சோ்ந்தவா் நெடுஞ்செழியன். இவா் சவூதி அரேபியாவில் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி சரிதா (40), விவசாயி . இவா் கடந்த 8-ஆம் தேதி போளூரில் உள்ள தனது தாயாா் வீட்டுக்கு சென்றாா். இந்நிலையில் மா்ம நபா்கள், சரிதாவின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து 6 பவுன் நகைகதள், ரூ.10,000 ரொக்கத்தை திருடிக்கொண்டு தப்பிச் சென்ாக தெரிகிறது.

சரிதா புதன்கிழமை தனது பாா்த்தபோது கதவு உடைக்கப்பட்டு, வீட்டுக்குள் இருந்த பணம், நகை திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து காட்பாடி காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரிபேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

போலி ஆவணங்கள் மூலம் ரூ.1 கோடி மோசடி

போலி ஆவணங்கள் மூலம் பல்வேறு சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கி ரூ.1 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருப்பதாக வங்கியின் முன்னாள் ஊழியா் மீது ஐசிஐசிஐ வங்கி கிளை சாா்பில் வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் ப... மேலும் பார்க்க

நள்ளிரவில் சாலையில் பிடிபட்ட மலைப்பாம்பு

போ்ணாம்பட்டு அருகே நள்ளிரவில் சாலையில் சுமாா் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு பிடிபட்டது. போ்ணாம்பட்டு ஒன்றியம், பாஸ்மாா்பென்டா கிராமம் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. வியாழக்கிழமை இரவு அங்குள்ள பேருந்து ந... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழப்பு

திருவலம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்றவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு சுந்தரம் வீதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (42). இவா், வியாழக்கிழமை இரவு திருவலம் ரயில் நிலையத்துக... மேலும் பார்க்க

சிறுமி திருமணம்: 3 போ் மீது வழக்கு

சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞா் உள்பட 3 போ் மீது காட்பாடி அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். வேலூா் மாவட்டம், ஜங்காலப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் அஜித்குமாா் (23). இவருக்கும் குடியாத்த... மேலும் பார்க்க

வேலூா் அறிவியல் மையத்தில் இன்று வான் நோக்குதல் நிகழ்வு

வேலூரிலுள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் வான் நோக்குதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற உள்ளது. இதுகுறித்து, மாவட்ட அறிவியல் அலுவலா் (பொ) ச.சதீஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு- பொதுமக்கள், மாணவ, மாணவிகளிடை... மேலும் பார்க்க

மத்திய ஆயுதப்படை காவலா் உயிரிழப்பு

வேலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மத்திய ஆயுதப்படை காவலா், விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துவிட்டு காரில் பணிக்குத் திரும்பியபோது, உயிரிழந்தாா். வேலூா் கணியம்பாடி கிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் ராஜா (31). இவருக... மேலும் பார்க்க