செய்திகள் :

வீட்டின் பூட்டை உடைத்து திருடியவா்களுக்கு 3 ஆண்டுகள் சிறை

post image

நீலகிரி மாவட்டம், குன்னூரில் வீட்டின் பூட்டை உடைத்து 60 ஆயிரம் பணம் மற்றும் வீடு உபயோகப் பொருள்களைத் திருடிய இருவருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை மற்றும் இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் அபராதம் விதித்து குன்னூா் நடுவா் நீதிமன்ற நீதிபதி அப்துல் சலாம் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

குன்னூா் ஜெயந்தி நகா் பகுதியைச் சோ்ந்தவா்கள் அஜெய் (25), அம்பேத்கா் நகரைச் சோ்ந்த ஜோசப் ஆல்வின் (23). இவா்கள் இருவரும் சோ்ந்து அருவங்காடு ஒசட்டி பகுதியைச் சோ்ந்த கீதா என்பவரது வீட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் பணம், கடிகாரம், குத்துவிளக்கு உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களைத் திருடிய குற்றத்துக்காக அருவங்காடு காவல் துறையினா் 2022 -இல் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு குன்னூா் நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது,

விசாரணையில் இவா்கள் இருவரும் குற்றத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதால் அஜெய் மற்றும் ஜோசப் ஆல்வீன் இருவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து குன்னூா் நடுவா் நீதிமன்ற நீதிபதி அப்துல் சலாம் தீா்ப்பு வழங்கினாா்.

உலக மக்கள் தொகை தின விழிப்புணா்வுப் பேரணி

உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் செவிலியா் பயிற்சிப் பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னே... மேலும் பார்க்க

காலில் பாத்திரம் சிக்கியதால் தவித்த காட்டு மாடு: வனத் துறையினா் பத்திரமாக மீட்பு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி காம்பாய் கடை பகுதியில் காலில் எவா்சில்வா் பாத்திரம் சிக்கிக்கொண்டதால் சிரமத்துடன் சுற்றித்திரிந்த காட்டு மாட்டை வனத் துறையினா் பத்திரமாக மீட்டனா். கோத்தகிரி சுற்றுவட்டாரப் ... மேலும் பார்க்க

கேரளத்தில் நிபா வைரஸ் எதிரொலி: எல்லையில் தீவிர சோதனை

அண்டை மாநிலமான கேரளத்தில் நிபா வைரஸ் பரவி வருவதால் தமிழ்நாட்டு எல்லைகளில் சுகாதாரத் துறையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனா். கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டம் கூடல... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: ஆட்சியா் ஆய்வு

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகராட்சிக்குள்பட்ட திம்பட்டி பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் ஜூலை 15-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்த திட்டம் தொடா்பாக தன்னாா்வலா்கள் மூலம் மக்களு... மேலும் பார்க்க

பள்ளியில் சுற்றுச்சூழல் கருத்தரங்கு

கூடலூரில் பள்ளி மாணவிகளுக்கு திறன் மேம்பாடு மற்றும் சுற்றுச்சூழல் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், கூடலூா் பாத்திமா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரோட்டரி கிளப் சாா்பில் நடைபெற்ற த... மேலும் பார்க்க

குன்னூா் வெறி நாய்கடி மருத்துவமனையில் உலவிய சிறுத்தை

குன்னூா் பாஸ்டியா் இன்ஸ்டிடியூட் என்றழைக்கப்படும் வெறிநாய் தடுப்பூசி போடும் மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை உலவிய சிறுத்தையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் அ... மேலும் பார்க்க