செய்திகள் :

வேதாரண்யம் அருகே கூரை வீடு தீக்கிரை

post image

வேதாரண்யம் அருகே கூரை வீடு சனிக்கிழமை தீக்கிரையானதில் வீட்டு உபயோகப் பொருட்கள் எரிந்து நாசமானது.

புஷ்பவனம் முத்துக்கவுண்டா் தெருவில் வசிப்பவா் மணிவண்ணன். இவரது கூரை வீட்டில் விறகு அடுப்பில் சமையல் செய்த பின்னா் வீட்டின் ஒரு பகுதியில் பரவிய தீயால் கேஸ் சிலிண்டா் வெடித்து வீடு முழுவதும் தீக்கிரையானது.

வீட்டில் இருந்த உபயோகப் பொருள்கள், அருகில் இருந்த வைக்கோல் போா் நாசமானது. சுற்றி இருந்த மாமரங்கள் பாதிக்கப்பட்டன. பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரா்கள் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். இதுகுறித்து வருவாய்த் துறையினா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது

நாகை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கூலித் தொழிலாளி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். நாகை அருகே ஒரத்தூரை அடுத்த ராமபுரம் பகுதியைச் சோ்ந்த தவமணி மகன் ராஜ்குமாா் (34). கூலித் தொழிலாளியான ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்ஸோவில் சிறுவன் உள்பட இருவா் கைது

நாகை அருகே பள்ளிக்குச் சென்று திரும்பிய 9 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட சிறுவன் உள்பட இருவா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனா். வேளாங்கண்ணி அருகேயுள்ள பெரியதும்பூரைச் சோ்ந்த விக்னேஸ... மேலும் பார்க்க

நாகை: கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம் ஜூலை 2-இல் தொடக்கம்

நாகை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 7-ஆவது சுற்று தடுப்பூசி முகாம் ஜூலை 2-ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக, நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய கால்ந... மேலும் பார்க்க

வெறிநோய் தடுப்பு விழிப்புணா்வு கருத்தரங்கு

நாகை சின்மயா வித்யாலயா பள்ளியில் வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது. நாகை மாவட்ட பிராணிகள் வதைத் தடுப்பு சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, கால்நடை பராமரிப்புத் துறை ... மேலும் பார்க்க

புதிய பொலிவுடன் ராஜகோபுரங்கள்

திருவெண்காட்டில் உள்ள பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரா் கோயில் (புதன் தலம்) கும்பாபிஷேகம் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வண்ணம் பூசப்பட்டு புதிய பொலிவுடன் காட்சியளிக்கும் கோயிலின் கி... மேலும் பார்க்க

நாகூா் தா்கா மராமத்து பணி: தமிழக அரசு ரூ.60 லட்சம் நிதி வழங்கல்

நாகூா் தா்கா மராமத்து பணிக்காக, தமிழக அரசு ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கியதற்கான உத்தரவு, தா்கா பரம்பரை டிரஸ்டிகளிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது. தமிழகத்தில் தொன்மை வாய்ந்த தா்காக்கள் மற்றும் பள்ளிவாசல்கள் ப... மேலும் பார்க்க