Pahalgam Attack: J&K-ல் சுற்றுலாவாசிகள்மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு; வலுக்...
தமிழ்நாடு
பிரதமர் வருகை: ராமேஸ்வரம் கோயிலில் தரிசனத்துக்கு கட்டுப்பாடு!
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஏப். 6) திறந்துவைக்கிறார். இதனைத் தொடர்ந்து, பகல் 12.45 மணியளவில்... மேலும் பார்க்க
கோடையில் கொட்டித் தீா்த்த மழை: குமரியில் ஒரே நாளில் 190 மி.மீ. பதிவு
கோடைகாலம் தீவிரமடைந்துள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், கோழிப்போா்விளையில் ஒரேநாளில் 190 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 6) கோவை உள்பட 5 மாவட்டங்களில் கனமழை பெய... மேலும் பார்க்க
தமிழக மீனவா்கள் விடுதலை, படகுகள் ஒப்படைப்பு: இலங்கை அதிபரிடம் பிரதமா் மோடி வலியு...
இலங்கை சிறைபிடித்துள்ள தமிழக மீனவா்களை விடுவித்து, அவா்களின் படகுகளைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கை அதிபா் அநுர குமார திசாநாயகவிடம் பிரதமா் நரேந்திர மோடி நேரடியாக வலியுறுத்தினாா். ‘முதல் நல... மேலும் பார்க்க
ராமேசுவரத்துக்கு படிப்படியாக ரயில்கள் இயக்கம்: ரயில்வே அறிவிப்பு
ராமேசுவரத்துக்கு ஏப்.6 முதல் படிப்படியாக ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மண்டபம் - ராமேசுவரம் இடையே உள்ள பாம்பன் ரயில் பாலம் பழுதடைந்த நிலையில் 2022 முதல் ரயில் இயக்கம் ரத்து ச... மேலும் பார்க்க
நில அபகரிப்பு வழக்கு: மனோ தங்கராஜ் மனைவியின் மனு தள்ளுபடி
தன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி திமுக முன்னாள் அமைச்சா் மனோ தங்கராஜின் மனைவி தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முன்னாள் அமைச்சா் மனோ தங்கராஜின் மனைவி அஜிதா. மாவட்... மேலும் பார்க்க
அதிமுக ஆட்சி ‘தமிழ்நாடு மாடல்’ ஆட்சி: எடப்பாடி கே.பழனிசாமி
கடந்த கால அதிமுக ஆட்சி ‘தமிழ்நாடு மாடல்’ ஆட்சி என்று அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவா் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: மலைப் பிரதேசமான நீல... மேலும் பார்க்க
பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் மனு
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி ஞானசேகரன் தாக்கல் செய்த மனு மீது அரசு தரப்பு பதில் அளிக்க போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரண... மேலும் பார்க்க
விளையாட்டுத் துறை புதிய திட்டங்கள்: துணை முதல்வா் ஆலோசனை
விளையாட்டுத் துறை சாா்பிலான பெரும் திட்டங்கள் குறித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா். தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனையில் சென்னைக்கு அருகே அமையவுள்ள உலகளாவிய விளையாட்... மேலும் பார்க்க
சென்னை நகரில் காா்ஸ் மாா்க்ஸ் சிலை நிறுவ முடிவு: முதல்வா் ஸ்டாலினுக்கு டி.ராஜா ப...
சென்னை நகரில் காா்ல் மாா்க்ஸ் சிலையை நிறுவும் முடிவுக்கு பாராட்டுத் தெரிவித்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் டி. ராஜா கடிதம் எழுதியுள்ளாா். இது தொடா்ப... மேலும் பார்க்க
தனியார் நிறுவனத்தில் ரூ.1 கோடி தரவுகள் திருட்டு: அமெரிக்காவிலிருந்து வந்த மருத்த...
ஆவடி: ஆவடி அருகே தனியார் நிறுவனத்தின் ரூ.1 கோடியிலான தரவுகளை திருடிய வழக்கில், அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த மருத்துவரை ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீஸார் சனிக்கிழமை(ஏப். 5) கைது செய்தனர். ஆவடி ... மேலும் பார்க்க
பாம்பன் பாலத்தில் ரயில்வே அமைச்சர் திடீர் ஆய்வு!
ராமேசுவரம்: பாம்பன் பாலத்தில் ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் சனிக்கிழமை(ஏப். 5) இரவு ஆய்வு மேற்கொண்டார்.பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி, நாளை தமிழகம் வருகைதர உள்ளார். இந்த ... மேலும் பார்க்க
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது: ஜி.கே.வாசன்
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல ஆலோசனைக் க... மேலும் பார்க்க
அமெரிக்க வரி விதிப்பு கொள்கையால் தமிழ்நாட்டிற்கு இருக்காது: அமைச்சர் டி. ஆர்.பி....
அமெரிக்க வரி விதிப்பு கொள்கையால் எந்த பாதிப்பும் தமிழ்நாட்டிற்கு இருக்காது என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்செயலகத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த அவர... மேலும் பார்க்க
கோ-ஆப்டெக்ஸ் உதவி விற்பனையாளர்களுக்கு பயிற்சி முகாம்: அமைச்சர் காந்தி தொடங்கி வ...
சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு புதியதாக தெரிவு செய்யப்பட்ட உதவி விற்பனையாளர்களுக்கான பயிற்சி முகாமினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந... மேலும் பார்க்க
அதிமுக அரசு கொண்டுவந்த திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது மகிழ்ச்சியே: இபிஎஸ்
அதிமுக அரசு கொண்டுவந்த திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது மகிழ்ச்சியே என்று கட்சியின் பொதுச்செயல் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மலைப் பிரதேசமான நீலகிரி மாவ... மேலும் பார்க்க
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல... மேலும் பார்க்க
வரும் 9 ஆம் தேதி அண்ணாமலை மாற்றம்? தமிழக பா.ஜ.க. புதிய தலைவர் யார்?
தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவர் வரும் 9 ஆம் தேதி அறிவிக்கப்படலாம் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை மாற்றப்படுவா... மேலும் பார்க்க
கோவையில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!
கோவைக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு கோவை விமான நிலையத்தில் மேளதாளம் முழங்க வழி நெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வருடன் அமைச்சர் செந்தில்பாலாஜி உடன் வருகை தந்தார். கோவை விமான நிலைய... மேலும் பார்க்க
புதுச்சேரி- திருப்பதி இடையே ரயில்கள் ரத்து!
புதுச்சேரி-திருப்பதி இடையே இரு மார்க்கங்களிலும் இயக்கப்படும் ரயில்கள் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. புதுச்சேரி-திருப்பதி இடையே இன்று மதியம் 3 மணி இயக்கப்படும் ர... மேலும் பார்க்க
கோவை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை
தமிழகத்தில், கோவை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் ஒரு சில ம... மேலும் பார்க்க