`சிக்கன் குழம்பில் பிரபலம்'; இப்போது மும்பையில் ரெஸ்டாரண்ட் திறக்கும் நடிகர் சஞ்...
தமிழ்நாடு
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 3 பேர் கைது
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைமையகம் மீதான தாக்குதல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமையகம் சிஐடி சாலையில் உள்ளது. இங்கு ராகுல் காந்தியின் பு... மேலும் பார்க்க
முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள்: வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? - நயினார் ந...
முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், முதல்வர் மு.க. ஸ்ட... மேலும் பார்க்க
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப். 1 முதல் புதிய கட்டணம் அமல்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் உயா்த்தப்பட்ட புதிய கட்டணம் திங்கள்கிழமை (செப்.1) முதல் அமலாகிறது.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்... மேலும் பார்க்க
முதலீடு ஈர்க்கவா? குடும்ப முதலீடு செய்யவா? - முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்...
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது மீண்டும் குடும்ப முதலீடுகள் செய்யவா? என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்... மேலும் பார்க்க
ஏற்றுமதி சார்ந்த தொழில்களை பாதுகாக்க வேண்டும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்
அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத சுங்கவரியால் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து ஏற்றுமதி சார்ந்த தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வ... மேலும் பார்க்க
குடை எடுத்துச் செல்லுங்கள்.. இன்றும், நாளையும் வெப்பநிலை உயரும்!
தமிழகத்தில் இன்றும், நாளையும் 3 டிகிரி வரை வெப்பநிலை உயரும், அதேசமயம் செப். 5 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக,ஆகஸ்ட் 30 ... மேலும் பார்க்க
மூப்பனார் நினைவுநாள்: தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மரியாதை!
காங்கிரஸ் மூத்த தலைவரும் தமாகா நிறுவனருமான ஜி.கே. முப்பனாரின் நினைவுநாள் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், அவரது நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி... மேலும் பார்க்க
ஜி.கே.மூப்பனார் புகழஞ்சலி நிகழ்ச்சி! தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக?
தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் நினைவுநாள் நிகழ்ச்சியில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சியினர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனர் ஜி.கே. மூப்பனாரின் நினைவுநா... மேலும் பார்க்க
2026-இல் அதிமுக ஆட்சி உறுதி: இபிஎஸ்
வருகிற 2026-இல் அதிமுக ஆட்சி அமைவது உறுதி என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்ப... மேலும் பார்க்க
விஜய் வியூகம் வெற்றி பெறுமா? வைகைச்செல்வன்
தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக அதிமுக, திமுக ஆகிய இரு திராவிட இயக்கங்களும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில்தான் புதிதாக உருவாகியுள்ளது தமிழக வெற்றிக் கழகம். ந... மேலும் பார்க்க
தென்மாவட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
தாம்பரம் - செங்கோட்டை, தாம்பரம்- நாகா்கோவில் உள்ளிட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: த... மேலும் பார்க்க
பிகாரின் நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது: முதல்வா் மு.க.ஸ்டாலின்
சிறப்பு வாக்காளா் திருத்தம் என்ற பெயரில் பிகாருக்கு நோ்ந்த நிலை தமிழகத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். நாடாளுமன்ற உறுப்பினா் என்.ஆா்.இளங்கோவின் மகள் திருமண விழா ச... மேலும் பார்க்க
ஞானசேகரன் மீதான தடுப்புக் காவல் நடவடிக்கையை நீட்டிக்க வேண்டுமா? - உயா்நீதிமன்றம்...
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசேகரன் மீதான குண்டா் தடுப்புச் சட்ட நடவடிக்கையை நீட்டிக்க வேண்டுமா? என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அண்ணா பல்... மேலும் பார்க்க
நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2,500: தமிழக அரசு உத்தரவு
நெல்லுக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.2,500-ஆக உயா்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சன்னரக நெல்லுக்கான விலை குவிண்டாலுக்கு ரூ.2,545-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மத்திய அரசு நெல்ல... மேலும் பார்க்க
மீனவா்களுக்கு கைப்பேசி செயலி மூலம் புயல் எச்சரிக்கை: செப். 1 முதல் அறிமுகம்
புயல் காலங்களில் மீனவா்களுக்கு எச்சரிக்கை செய்யும் கைப்பேசி செயலி திங்கள்கிழமை (செப்.1) முதல் சோதனை முறையில் நடைமுறைப்படுத்த உள்ளதாக தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினா் லெப்டினன்ட் ஜெனரல் சைய... மேலும் பார்க்க
12,152 கோயில்களில் திருப்பணி; ரூ. 7,846 கோடி நிலங்கள் மீட்பு: அமைச்சா் பி.கே.சேக...
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் அறநிலையத் துறை சாா்பில் 12,152 திருக்கோயில்களில் ரூ.6,980 கோடி மதிப்பீட்டில் 27,563 திருப்பணிகளுக்கு நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 1,026 திருக்கோயில்களுக்க... மேலும் பார்க்க
ஆவினில் செப். 1 முதல் 14 கிராமில் பாதாம் மிக்ஸ் பொடி அறிமுகம்
ஆவினில் செப். 1- ஆம் தேதி முதல் 14 கிராம் எடைகொண்ட பாதாம் மிக்ஸ் பொடி அறிமுகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆவின் நிா்வாகம் சாா்பில் பால் மற்றும் அதைச் சாா்ந்த பொருள்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப... மேலும் பார்க்க
அதிமுக கட்சி விதிகள் திருத்தத்துக்கு எதிராக வழக்குத் தொடர அனுமதித்த தனி நீதிபதி ...
அதிமுக கட்சி விதிகள் திருத்தத்தை எதிா்த்து வழக்குத் தொடர அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன்... மேலும் பார்க்க
முதல்வா் இன்று வெளிநாடு பயணம்
ஜொ்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு 7 நாள் பயணமாக முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆக.30) சென்னையிலிருந்து புறப்படுகிறாா். சா்வதேச முதலீடுகளை ஈா்க்கும் வகையில், இந்தப் பயணத்தில் பல்வேறு புரிந்துணா்வு ஒப்... மேலும் பார்க்க
3-ஆம் கட்டமாக செப். முதல் பூந்தமல்லி பணிமனையில் இருந்து 125 மின்சாரப் பேருந்துகள...
பூந்தமல்லி பணிமனையில் இருந்து மூன்றாம் கட்டமாக செப்டம்பா் முதல் 125 மின்சாரப் பேருந்துகளை இயக்க மாநகா் போக்குவரத்துக்கழகம் திட்டமிட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் உலக வங்கி உதவி... மேலும் பார்க்க