செய்திகள் :

தமிழ்நாடு

பேட்ஜ் கழற்றினால் பேரவைக்குள் அனுமதி: அதிமுகவுக்கு அவைத் தலைவா் கட்டுப்பாடு

சென்னை: ‘அந்தத் தியாகி யாா்’ என்ற வாசகம் அடங்கிய பேட்ஜ்ஐ (வில்லை) கழட்டினால்தான் பேசவும், பேரவைக்குள் அமரவும் அனுமதி என்று அதிமுகவினருக்கு அவைத் தலைவா் மு.அப்பாவு கட்டுப்பாடு விதித்தாா். ‘அந்தத் தியாக... மேலும் பார்க்க

தில்லிக்குப் புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்! அமித் ஷாவுடன் சந்திப்பு?

சென்னை: பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தில்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு அவர் அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி.நட்டா மற்றும் பிற முக்கிய பாஜக தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்... மேலும் பார்க்க

வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது மக்களின் வயிறு எரிய வேண்டுமா? - முதல்வர்...

நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது மக்களின் வயிறு எரிய வேண்டுமா? என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.நாடு முழுவதும் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்படுவதாக... மேலும் பார்க்க

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி குறித்து வதந்தி பரவிய நிலையில் பள்ளிக்கல்வித்துறை தரப்பிலிருந்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் ஏற்கெனவே திட்ட... மேலும் பார்க்க

வக்ஃப் வாரிய மசோதாவுக்கு எதிராக திமுகவும் உச்சநீதிமன்றத்தில் மனு!

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் நியமனம், குறைந்தபட்சம் 5 ஆண்டுக... மேலும் பார்க்க

நெல்லையில் அறுந்துகிடந்த மின் கம்பியை மிதித்த ஆறு வயது சிறுவன் பலி!

சாலையில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து ஆறு வயது சிறுவன் பரிதாபமாக பலியானார்.இந்த சம்பவத்துக்கு, மின் ஊழியர்களின் கவனக் குறைவா? என்று துறை ரீதியிலான விசாரணை நடத்த முடிவு செ... மேலும் பார்க்க

ஆவடி காவல் ஆணையர் வாகனம் விபத்து: போக்குவரத்து புலனாய்வு காவல்துறை விசாரணை

சென்னை: சென்னை, ஆவடி காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ் சென்றுகொண்டிருந்த வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீவிர வ... மேலும் பார்க்க

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரவில்லை: ரகுபதி

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற கோரவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று (ஏப். 7) சட்டப் பேரவை வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்... மேலும் பார்க்க

சீமான் இன்று ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி சரக டிஐஜி வருண் குமார் தொடர்ந்த வழக்கில் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.தன்னையும், தனது குடும்பத்தினரை... மேலும் பார்க்க

சிவாஜி வீட்டில் பங்கு இல்லை: பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு உத்த...

சென்னை: நடிகர் சிவாஜியின் வீட்டில் எனக்கு உரிமையோ, பங்கோ இல்லை என்று கூறி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு ராம்குமாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.நடிகா் சிவாஜி கணேசனின் அன்... மேலும் பார்க்க

பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளியே(ற்றம்)! செங்கோட்டையன் உள்ளே!!

தமிழக சட்டப்பேரவையில் இன்று அந்த தியாகி யார் என்ற வாசகம் பொறித்த பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு, பதாகைககளைக் காட்டியதால் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.ஆனால், அதிமுக எம்எல... மேலும் பார்க்க

36 மணி நேரத்திற்கு முன்பே உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி!

வங்கக்கடலில் எதிர்பாபர்க்கப்பட்ட நேரத்தை விட முன்னதாகவே காற்றழுத்தத் தாழ்வு உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தென் வங்கக்கடல் பகுதியில் க... மேலும் பார்க்க

9 மாத ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டுவர முடியாது: இபிஎஸ்

9 மாத ஆட்சியில் எந்த திட்டமும் கொண்டுவர முடியாது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.டாஸ்மாக் கடைகளில் ஊழல் நடைபெறுவதைக் குறிக்கும் வகையில், அந்த தியாகி யார் என எழுதப்ப... மேலும் பார்க்க

தியாகி யார்? நொந்து நூடுல்ஸ்ஸான அதிமுகவினர்தான்: பேரவையில் ஸ்டாலின் பதில்

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு வந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் 'அந்த தியாகி யார்?' என எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்துவந்த நிலையில், நொந்து நூடுல்ஸ்ஸான அதிமுகவினர்தான் தியாகிகள் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ... மேலும் பார்க்க

பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளியேற்றம்; ஒருநாள் சஸ்பெண்ட்

சென்னை: டாஸ்மாக் விவகாரம் குறித்து அவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். பதாகைகளைகளைக் காட்டியதால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களை ஒருநாள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்... மேலும் பார்க்க

அமைச்சர் கே.என்.நேரு வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை!

தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேருவின் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அமைச்சர் கே. என். நேருவின் சகோதரரின் கட்டுமான நிறுவனத்துக்குச் சொந்தமான 10-க்கும் மே... மேலும் பார்க்க

தங்கச்சிமடம் பகுதியில் ரூ. 150 கோடியில் மீன் பிடித் துறைமுகம்: முதல்வர் அறிவிப்ப...

தங்கச்சிமடம் பகுதியில் ரூ. 150 கோடியில் மீன் பிடித் துறைமுகம் அமைக்கப்படும் முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். மேலும் பார்க்க

வாணியம்பாடி: பள்ளிக் காவலாளி குத்திக்கொலை!

வாணியம்பாடியில் தனியார் பள்ளிக் காவலாளியைப் பட்டப்பகலில் மர்மநபர்கள் குத்திக்கொலை செய்யப்ப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி இக்பால் சாலையில் உள்... மேலும் பார்க்க

அந்த தியாகி யார்? பேரவைக்குள் பேட்ஜ் அணிந்துவந்த அதிமுகவினர்!

’அந்த தியாகி யார்’ என எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைக்குள் வருகை தந்துள்ளனர்.சட்டப்பேரவை கூட்டத் தொடர் வழக்கம்போல காலை 9.30 மணிக்கு தொடங்கியது. வீட்டு வசதி மற்றும் நகர்ப்... மேலும் பார்க்க

தொடர்ந்து குறையும் தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஏப். 7) சவரனுக்கு ரூ. 200 குறைந்துள்ளது.தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480-க்கு விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ. 200 குறைந்த... மேலும் பார்க்க