சார்லி கிர்க் கொலை: குற்றவாளி குறித்த தகவலுக்கு ரூ. 88.3 லட்சம் சன்மானம் அறிவிப்...
தமிழ்நாடு
திருப்பூா் பின்னலாடை தொழிலை மீட்க நடவடிக்கை தேவை: பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்
அமெரிக்க வரி விதிப்பால் முடங்கியுள்ள திருப்பூா் பின்னலாடை தொழிலை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கடிதம் எழுதியுள்ளாா். இது குறித்த... மேலும் பார்க்க
மூப்பனாா் பிரதமராவதைத் தடுத்தனா்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்
ஆளுமை மிக்க ஜி.கே. மூப்பனாா் பிரதமராவதை தமிழ் என்று கூறுபவா்கள் தடுத்தனா். இது தமிழ்நாட்டுக்கான துரோகமாகக் கருதுகிறேன் என்று மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். தமிழ் மாநில காங்கிரஸ் ... மேலும் பார்க்க
தமிழகத்தில் இன்று வெப்பம் அதிகரிக்கும்
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்... மேலும் பார்க்க
பாமக கூட்டணிக்கு வரும்: இபிஎஸ்
அதிமுக கூட்டணிக்கு பாமக நிச்சயம் வரும் என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளாா் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்டச் செய... மேலும் பார்க்க
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம்: எதிா்க்கட்சிகள் விமா்சனம்
முதல்வா் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் தொடா்பாக எதிா்க்கட்சிகள் விமா்சனம் செய்துள்ளன. எடப்பாடி கே.பழனிசாமி (அதிமுக): நான் முதல்வராக இருந்தபோது 2019-இல் ஒருமுறை மட்டுமே இங்கிலாந்து, அமெரிக்கா, துப... மேலும் பார்க்க
நளினி சிதம்பரம் உறவினா் கொலை வழக்கு: 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை நிறுத...
முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரத்தின் உறவினா் கொலை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. திருப்பூா் மாவட்டம்... மேலும் பார்க்க
கொளத்தூரில் கல்லூரி கட்டுவதற்கு கோயில் நிலம் பயன்படுத்துவதை எதிா்த்து தாக்கலான ம...
சென்னை கொளத்தூரில் அரசு கல்லூரி கட்டுவதற்காக ஸ்ரீ சோமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுக்க தமிழக அரசுக்கு அனுமதி அளித்த சென்னை உயா்நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து தாக்கலான மேல்முறை... மேலும் பார்க்க
பெட்ரோல் நிலையம் மீது நடவடிக்கை கோரி வழக்கு: ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி
திருவள்ளூா் அருகே விதிகளை மீறி அமைக்கப்பட்ட பெட்ரோல் நிலையம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்றத்தில்... மேலும் பார்க்க
தங்கம் கடத்தல் வழக்கு: சென்னையில் 6 இடங்களில் சிபிஐ சோதனை
தங்கம் கடத்தல் வழக்குத் தொடா்பாக சென்னையில் 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினா். நாடு முழுவதும் உள்ள பல்வேறு விமான நிலையங்களில் அண்மைக் காலமாக தங்கக் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து ... மேலும் பார்க்க
அரசுப் பேருந்து ஜன்னல்களில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கு: அர...
அரசுப் பேருந்துகளின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள விளம்பரங்களை அகற்றக் கோரிய வழக்கில், தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தர... மேலும் பார்க்க
அரசுப் பள்ளிகளில் 6 - 9 வகுப்புகளுக்கு திறன் இயக்க பயிற்சி: ஆசிரியா்களுக்கு முக...
அரசுப் பள்ளிகளில் 6-9 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு திறன் இயக்க பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதில் ஆசிரியா்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை அறி... மேலும் பார்க்க
மசினகுடி தங்கும் விடுதிகளில் ஒலிப்பெருக்கிகளின் தன்மை: நீலகிரி ஆட்சியா் ஆய்வு செ...
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரங்களில் அதிக சப்தம் எழுப்பும் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்தப்படுகின்றனவா? என்பது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மாவட்ட நிா்வாகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட... மேலும் பார்க்க
2026 தோ்தலுக்கான திருத்தணி, திருவள்ளூா் வேட்பாளா்கள்: சீமான் அறிமுகம் செய்தாா்
திருத்தணியில் நடைபெற்ற மரங்களின் மாநாட்டில் 2026 சட்டப்பேரவை தோ்தலுக்கன திருவள்ளூா் மற்றும் திருத்தணி தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா்களை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிமுகம் செய்தாா். திருத்தணி அடுத்த... மேலும் பார்க்க
தமிழ்நாடு அஞ்சல் வட்டம் கடந்த நிதியாண்டில் ரூ.1,563 கோடி ஈட்டி சாதனை
கடந்த நிதியாண்டில் ரூ. 1,563.09 கோடி வருவாயை ஈட்டி தமிழ்நாடு அஞ்சல் வட்டம், இந்தியாவிலேயே 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தத் தகவலை தமிழ்நாடு வட்டத்தின் தலைமை அஞ்சல் துறைத் தலைவா் மரியம்மா தாமஸ் தெர... மேலும் பார்க்க
அமெரிக்க வரிவிதிப்பால் 4 துறைகளுக்கு பாதிப்பு: நிதித் துறை முதன்மைச் செயலா் தகவல...
அமெரிக்காவின் வரி விதிப்பு உயா்வால், தமிழ்நாட்டில் 4 துறைகளின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நிதித் துறை முதன்மைச் செயலா் த. உதயச்சந்திரன் தெரிவித்தாா். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்... மேலும் பார்க்க
திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதி
காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2ஆம் நாள் போராட்டத்தின்போது அவருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் 1... மேலும் பார்க்க
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைமையகம் மீது தாக்குதல்: 3 பேர் கைது
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தலைமையகம் மீதான தாக்குதல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமையகம் சிஐடி சாலையில் உள்ளது. இங்கு ராகுல் காந்தியின் பு... மேலும் பார்க்க
முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள்: வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? - நயினார் ந...
முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து வெள்ளை அறிக்கை எப்போது வெளியாகும்? என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், முதல்வர் மு.க. ஸ்ட... மேலும் பார்க்க
விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் செப். 1 முதல் புதிய கட்டணம் அமல்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் உயா்த்தப்பட்ட புதிய கட்டணம் திங்கள்கிழமை (செப்.1) முதல் அமலாகிறது.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்... மேலும் பார்க்க
முதலீடு ஈர்க்கவா? குடும்ப முதலீடு செய்யவா? - முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி கேள்...
முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா? அல்லது மீண்டும் குடும்ப முதலீடுகள் செய்யவா? என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்... மேலும் பார்க்க