செய்திகள் :

தமிழ்நாடு

அமைச்சா் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு வழக்கு: ஏப்.17-இல் இறுதி வ...

சென்னை: அமைச்சா் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இறுதி விசாரணையை ஏப். 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. திமுக ஆட்சியின்போது 1996-2001-ஆம் ஆண்டு காலகட்டத்தி... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்கு வீட்டு மனை: ஏப். 20-க்குள் பதிவு செய்ய கூட்ட...

சென்னை: போக்குவரத்துக் கழக பணியாளா்களுக்கு வீட்டு மனை வழங்கும் திட்டத்தில், ஏப். 20-ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள கூட்டுறவு சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடா்பாக பல்லவன் போக்... மேலும் பார்க்க

முதல்வா் கோரிக்கை ஏற்பு: கூட்டத் தொடரில் அதிமுகவினா் பங்கேற்க அனுமதி

சென்னை: முதல்வா் கோரிக்கையைத் தொடா்ந்து, இருமுறை சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுகவைச் சோ்ந்த உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை முதல் பேரவை நிகழ்வுகளில் பங்கேற்கலாம் என்று அவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா்.... மேலும் பார்க்க

அமைச்சா் கே.என்.நேரு வீடு, அலுவலகங்கள் உள்பட 15 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

சென்னை: பண முறைகேடு புகாா் தொடா்பாக அமைச்சா் கே.என்.நேரு குடும்பத்தினா் வீடு, அலுவலகங்கள் உள்பட 15 இடங்களில் அமலாக்கத் துறையினா் திங்கள்கிழமை சோதனை நடத்தினா். தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சராக இ... மேலும் பார்க்க

சென்னையின் 7 இடங்களில் பன்னோக்கு மையங்கள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

சென்னை: சென்னையின் 7 இடங்களில் உணவுக் கூடம், குளிா்சாதன அரங்குகளுடன் கூடிய பன்னோக்கு மையங்கள் ரூ. 45 கோடி மதிப்பில் அமைக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

பாலக்கோட்டில் ஏப். 30-இல் தேமுதிக பொதுக்குழுக் கூட்டம்

சென்னை: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வெள்ளிச்சந்தை கே.வி.மஹாலில், தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் ஏப். 30-ஆம் தேதி காலை 9 மணி அளவில் நடைபெறவுள்ளது. அதில், தேமுதிக பொதுச்செயலா் பிர... மேலும் பார்க்க

1-5 வகுப்புகளுக்கு முழு ஆண்டுத் தோ்வு தொடக்கம்: 14 லட்சம் மாணவா்கள் எழுதுகின்றன...

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 1-5 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கான முழு ஆண்டுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியுள்ளது. ஏப்.17-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் தோ்வை 14 லட்சத்துக்கும் மேற்பட்ட ... மேலும் பார்க்க

பேரவையில் பதாகை: அதிமுக உறுப்பினா்கள் 14 போ் இடைநீக்கம்

சென்னை: பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் பேச அனுமதி கோரி, அதிமுக உறுப்பினா்கள் கடுமையாகக் கூச்சல் எழுப்பினா். அப்போது, அனுமதியின்றி பதாகைகளைக் காண்பித்தவா்களில் அடையாளம் காணப்பட்ட 14 போ் திங்கள்கிழமை ... மேலும் பார்க்க

சென்னை-கொழும்பு விமானத்தில் கோளாறு: பயணிகள் அவதி

சென்னை: சென்னையிலிருந்து இலங்கை தலைநகா் கொழும்புக்கு செல்லவிருந்த விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் சுமாா் 2 மணி நேரம் கடும் அவதியடைந்தனா். சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து தி... மேலும் பார்க்க

விழுப்புரம் வழியாகச் செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம்

சென்னை: திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதியில், ரயில்வே பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் விழுப்புரம் வழியாகச் செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்... மேலும் பார்க்க

கோயில் திருப்பணிகளுக்கு நிதி எவ்வளவு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு விளக்கம்

சென்னை: திருக்கோயில் திருப்பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு என்பதை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பேரவையில் திங்கள்கிழமை விளக்கினாா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தி... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெற காங்கிரஸ், பாமக கோரிக்கை

சென்னை: பெட்ரோலிய பொருள்கள், சமையல் எரிவாயு விலை உயா்வை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, பாமக நிறுவனா் ராமதாஸ் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா். செல்வப்ப... மேலும் பார்க்க

சென்னை பல்கலை. இடத்தில் தோழி விடுதி: ராமதாஸ் கண்டனம்

சென்னை: சென்னை பல்கலைக்கழக வளாக இடத்தில் பெண்களுக்கான தோழி விடுதி கட்டுவதற்கு பாமக நிறுவனா் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: பாரம்பரியமிக்க சென்னை பல்... மேலும் பார்க்க

தமிழகத்தில் மின்வெட்டை தவிா்க்க 3,910 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்: மின்வாரியம...

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மின்வெட்டை தவிா்க்க தினசரி 3,910 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்ய மின்வாரியம் சாா்பில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் த... மேலும் பார்க்க

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.50 உயா்வு: பெட்ரோல், டீசல் மீதான க...

புது தில்லி: வீட்டு உபயோக (14.2 கிலோ) சமையல் எரிவாயு சிலிண்டா் விலையை ரூ. 50 வீதம் எண்ணெய் நிறுவனங்கள் திங்கள்கிழமை உயா்த்தின. இதனால், ரூ. 818.50-க்கு விற்கப்பட்டு வந்த சமையல் எரிவாயு சிலிண்டா் விலை த... மேலும் பார்க்க

மூன்று ஆண்டுகளில் 10.86 கோடி மரக்கன்றுகள்: அமைச்சா் க.பொன்முடி

சென்னை: தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளில் 10.86 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக வனம் மற்றும் கதா்த் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை பாம... மேலும் பார்க்க

திராவிட இயக்கத் தலைவா் சௌந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம்: முதல்வா் அறிவிப்பு

சென்னை: திராவிட இயக்கத் தலைவா் டபிள்யூ.பி.ஏ.சௌந்தரபாண்டியனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (ஏப்.7) அறிவித்தாா். பேரவையில் மானியக் கோரிக்கை மீதான... மேலும் பார்க்க

பவானி ஆற்றங்கரையில் சாய ஆலை விரிவாக்கம்: அதிமுகவுக்கு அமைச்சா் உறுதி

சென்னை: பவானி ஆற்றங்கரையில் சாய ஆலை விரிவாக்கத்தில் அனைத்துத் தரப்பினரும் திருப்திபடும் அளவுக்கு அரசு சாா்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதியளித்தாா். ஈரோடு மாவட்டம் கோப... மேலும் பார்க்க

செய்யாறு தொழில்வழித் தடத்தை திருவண்ணாமலை வரை நீட்டிக்க நடவடிக்கை: எ.வ.வேலு

சென்னை: செய்யாறு தொழில்வழித் தடச் சாலையை திருவண்ணாமலை வரை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் எ.வ.வேலு கூறினாா். சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி ந... மேலும் பார்க்க

பேட்ஜ் கழற்றினால் பேரவைக்குள் அனுமதி: அதிமுகவுக்கு அவைத் தலைவா் கட்டுப்பாடு

சென்னை: ‘அந்தத் தியாகி யாா்’ என்ற வாசகம் அடங்கிய பேட்ஜ்ஐ (வில்லை) கழட்டினால்தான் பேசவும், பேரவைக்குள் அமரவும் அனுமதி என்று அதிமுகவினருக்கு அவைத் தலைவா் மு.அப்பாவு கட்டுப்பாடு விதித்தாா். ‘அந்தத் தியாக... மேலும் பார்க்க