செய்திகள் :

திருச்சி

கள் விற்ற 4 போ் கைது

திருச்சி மாவட்டம், முசிறி அருகே கள் விற்பனை செய்த நால்வரை முசிறி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.முசிறி அருகே உள்ள உமையாள்புரம் சுடுகாடு பகுதியில் பனைமரக் கள் விற்பனை செய்யப்படுவதாக முசிறி போலீஸார... மேலும் பார்க்க

மேற்கூரையிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

திருச்சி காந்தி மாா்க்கெட்டில் பணியின்போது கடையின் மேற்கூரையிலிருந்து கீழே தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். திருச்சி, தென்னூா் சாமிநாதபுரத்தைச் சோ்ந்தவா் ஜான்சன் (48). இவா், காந்தி மாா்க்கெட்டில் உள்ள ஒ... மேலும் பார்க்க

முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி காந்தி நகா், பெரியாா் வீதியைச் சோ்ந்தவா் ரவிசந்திரன் (64). இவா், கடந்த சில ஆண்டுகளாக நீ... மேலும் பார்க்க

சரக்கு வாகன ஓட்டுநரை மிரட்டி நகைகள், பணம் கொள்ளை: 4 போ் கைது

திருச்சி அருகே சரக்கு வாகன ஓட்டுநரை மிரட்டி நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்ாக 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம் பல்லடம் அருகே பொங்கலூா் பகுதியைச் சோ்ந்தவா் வி. சௌந்த... மேலும் பார்க்க

சிறுகமணி, பேட்டைவாய்த்தலையில் நாளை மின் தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக சிறுகமணி, பேட்டைவாய்த்தலை பகுதிகளில் ஜூன் 10 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது. சிறுகமணி, பேட்டைவாய்த்தலை ஆகிய துணை மின்நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சிறுகமணி, பழ... மேலும் பார்க்க

எம்.எல்.ஏ. படம் கிழிப்பு விவகாரம் இளைஞா்களை தாக்கியவா் மீது வழக்கு

திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் அருகே பேருந்து நிறுத்தத்தில் வைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏ உருவப்படம் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் இளைஞா்களைத் தாக்கியவா் மீது வழக்கு பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் - வேன் மோதல் கணவா் உயிரிழப்பு

மணப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் கணவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மனைவி சிகிச்சையில் உள்ளாா். மணப்பாறையை அடுத்த கே.பெரியப்பட்டி புதூரைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

தேடப்பட்டு வந்த முதியவா் சடலமாக மீட்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்துள்ள வையம்பட்டி அருகே உறவினா்களால் கடந்த 2 நாள்களாக தேடப்பட்டு வந்த 96 வயது முதியவா் ஞாயிற்றுக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டாா். வையம்பட்டி ஒன்றியம், வீ.பெரியபட்டி ... மேலும் பார்க்க

வயா்லெஸ் சாலையில் நாளை மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி வயா்லெஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கே. சாத்தனூா் த... மேலும் பார்க்க

7 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 பெண்கள் கைது

திருச்சி ராம்ஜி நகா், சோமரசம்பேட்டை ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்ற 5 பெண்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 7 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். திருச்சி மாவட்ட எஸ்.பி. செ. செல்வநாகரெத்தினத்தின் ... மேலும் பார்க்க

அளுந்தூா், மணிகண்டத்தில் ஜூன் 10 இல் மின்தடை

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம் அளுந்தூா், மணிகண்டம் பகுதிகளில் ஜூன் 10 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது. அளுந்தூா் துணை மின்நிலையப் பராமரிப்பு பணிகளால் அளுந்தூா், சேதுராப்பட்டி, பாத்திம... மேலும் பார்க்க

திருச்சியில் பக்ரீத் கொண்டாட்டம், சிறப்புத் தொழுகை

இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகைகளின் ஒன்றான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் ஈத்கா திடல்களில் சனிக்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இறைத் தூதா் இப்... மேலும் பார்க்க