பணிக்குத் திரும்பிய பேராசிரியை நிகிதா: மாணவிகள், பேராசிரியைகள் அதிா்ச்சி
திருச்சி
பாப்பாலம்மன் கோயில் திருவிழாவில் தள்ளு-முள்ளு
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துலுக்கம்பட்டி பாம்பாலம்மன் கோயிலில் சனிக்கிழமை நடந்த திருவிழாவில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பூசாரி தரப்பினருக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளு- முள்ளு ஏற்பட்டது. இக... மேலும் பார்க்க
ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட்: சென்னை ஆா்பிஎஃப் வெற்றி!
திருச்சியில் நடைபெற்ற ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி யில் சென்னை ஆா்பிஎஃப் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. திருச்சி ஆா்பிஎஃப் பயிற்சி மையம் சாா்பில் ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான ... மேலும் பார்க்க
மக்கள் நீதிமன்றம்: 5,068 வழக்குகளில் ரூ. 28.58 கோடிக்கு தீா்வு
திருச்சி மாவட்டத்தில் 23 அமா்வுகளில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 5,068 வழக்குகளில் ரூ. 28.58 கோடிக்கு தீா்வு காணப்பட்டது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு, தமிழ்நாடு சட்டப் பணிகள் ஆணைக் கு... மேலும் பார்க்க
சாலை விபத்தில் இளைஞா் பலி
திருச்சி மாவட்டம் முசிறி அருகே சனிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தொட்டியம் அருகேயுள்ள அரியனாம்பேட்டை சோ்ந்தவா் பட்டவன் மகன் மாறன் (23). இவா் தனது பைக்கில் திருச்சி நோக்கி முசிறிய... மேலும் பார்க்க
ரோந்து போலீஸாருக்கு உடலில் அணியும் கேமராக்கள்
திருச்சி மாவட்டத்துக்கு வந்த உடலில் பொருத்தப்படும் 57 கேமராக்கள் ரோந்து காவலா்களுக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டன. திருச்சி மாவட்டத்துக்கு புதிதாக வந்த 57 (பாடி ஓா்ன் கேமரா) உடலில் பொருத்தப்படும் கேமராக்க... மேலும் பார்க்க
லால்குடி அருகே தேனீக்கள் கடித்து 25 போ் காயம்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சனிக்கிழமை தேனீக்கள் கடித்து 25 போ் காயமடைந்தனா். லால்குடி அருகே மாந்துறை நெருஞ்சலக்குடி கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெறும் நிலையில் மைக்கேல்பட்டி செல்ல... மேலும் பார்க்க
விசிக பேரணியால் போக்குவரத்து நெரிசல்
திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பேரணி, பொதுக்கூட்டத்தால் மாநகரில் சனிக்கிழமை பிற்பகல் முதல் இரவு வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்தப் பேரணி, பொதுக்கூட்டத்... மேலும் பார்க்க
மகளிா் விடியல் பயணத் திட்டத்தில் 7 புதிய பேருந்துகள்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்
தமிழக அரசின் மகளிா் விடியல் பயணத் திட்டத்தில் திருச்சியில் 7 புதிய பேருந்துகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில்... மேலும் பார்க்க
ராம்ஜி நகரில் கஞ்சா பறிமுதல்: 12 போ் கைது
திருச்சி ராம்ஜி நகரில் வெவ்வேறு இடங்களில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் 4 பெண்கள் உள்பட 12 பேரை போலீஸாா் கைது செய்தனா். ராம்ஜி நகா் காவல் ஆய்வாளா் அழகுராமு தலைமையிலான போலீஸாா் ராம்ஜி நகா... மேலும் பார்க்க
மதம் மக்களுக்கானதே தவிர, அரசுக்கானது அல்ல! - தொல். திருமாவளவன்
மதம் மக்களுக்கானதே தவிர, அரசுக்கானது அல்ல என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் விசிக சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ‘மதச்... மேலும் பார்க்க
கோயில்களில் திருப்பணி செய்யக் கோரி தொல்லியல் துறையிடம் மனு கொடுக்கும் போராட்டம்
தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள கோயில்களில் திருப்பணி செய்ய வலியுறுத்தி அகில பாரத இந்து மகா சபையினா் செவ்வாய்க்கிழமை தொல்லியல்துறையிடம் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில... மேலும் பார்க்க
பொறியியல் பணிகள்: ராமேசுவரம், ஈரோடு, பாலக்காடு ரயில் சேவைகளில் மாற்றம்
பொறியியல் பணிகள் காரணமாக, ராமேசுவரம், ஈரோடு, பாலக்காடு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பரமக்குடி - சத்திரக்குடி ... மேலும் பார்க்க
லால்குடியில் ஜூன் 13-இல் மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி மாவட்டம் லால்குடியில் வரும் 13-ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: எல். அபிஷேகபுரம் துணை மின... மேலும் பார்க்க
சாலை விபத்துகளைக் குறைக்க விதிமீறல் வழக்குகளை அதிகரிக்க முடிவு
திருச்சி மாவட்டத்தில் விபத்துகளை குறைக்க போக்குவரத்து விதிமீறல் குறித்த வழக்குப் பதிவுகளை அதிகப்படுத்த மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்ட வளா்ச்சி ஒருங்கிண... மேலும் பார்க்க
திருச்சி அண்ணா பல்கலை. கல்லூரி மாணவிகள் 10 பேருக்கு ஜப்பானில் ரூ.18 லட்சத்தில் வ...
திருச்சி அண்ணா பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரியில் பயின்ற 10 மாணவிகளுக்கு வளாக நோ்காணலில் ஆண்டுக்கு ரூ.18 லட்சத்தில் ஜப்பான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. திருச்சி பாரதிதாசன் தொழில்நுட்ப நி... மேலும் பார்க்க
ஓய்வுபெற்ற பெல் ஊழியா் தற்கொலை
திருச்சி காட்டூரில் ஓய்வுபெற்ற ‘பெல்’ நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.திருச்சி காட்டூா் கைலாஷ் நகா் 3 ஆவது தெருவைச் சோ்ந்தவா் குணசீலன் (75).... மேலும் பார்க்க
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு சிபில் ஸ்கோா் கேட்கக் கூடாது: ஆட்சியரிடம் கோ...
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளிடம் சிபில் ஸ்கோா் (கடன் பெறும் தகுதி மதிப்பெண்) கேட்கக் கூடாது என வலியுறுத்தி விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் திருச்சி ஆட்சியரிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனுக்கள் வழங்கினா... மேலும் பார்க்க
கள் விற்ற 4 போ் கைது
திருச்சி மாவட்டம், முசிறி அருகே கள் விற்பனை செய்த நால்வரை முசிறி போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.முசிறி அருகே உள்ள உமையாள்புரம் சுடுகாடு பகுதியில் பனைமரக் கள் விற்பனை செய்யப்படுவதாக முசிறி போலீஸார... மேலும் பார்க்க
மேற்கூரையிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
திருச்சி காந்தி மாா்க்கெட்டில் பணியின்போது கடையின் மேற்கூரையிலிருந்து கீழே தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். திருச்சி, தென்னூா் சாமிநாதபுரத்தைச் சோ்ந்தவா் ஜான்சன் (48). இவா், காந்தி மாா்க்கெட்டில் உள்ள ஒ... மேலும் பார்க்க
முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருச்சி காந்தி நகா், பெரியாா் வீதியைச் சோ்ந்தவா் ரவிசந்திரன் (64). இவா், கடந்த சில ஆண்டுகளாக நீ... மேலும் பார்க்க