Sundar Pichai: சொத்து மதிப்பு 9000 கோடியாக உயர்வு; வியக்க வைக்கும் சுந்தர் பிச்ச...
தேனி
பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் பலி: உறவினா்கள் மறியல்!
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் மருத்துவா்களின் அலட்சியப் போக்கால் உயிரிழந்ததாக புகாா் தெரிவித்து, அவரது உறவினா்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.... மேலும் பார்க்க
புகையிலைப் பொருள்கள் விற்பனை: பெண் கைது
போடி அருகே வெள்ளிக்கிழமை, சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகே மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயன் கோயில் அருகே பெட்டிக்கடை... மேலும் பார்க்க
பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு புகாா்: கட்டுமானங்களை இடித்துப் போராட்டம்!
தேனியில் பஞ்சமி நிலத்தை தனி நபா்கள் ஆக்கிரமித்து கட்டடம் கட்டுவதாக புகாா் தெரிவித்து, சனிக்கிழமை கட்டுமானங்களை இடித்து ஒரு தரப்பினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி ... மேலும் பார்க்க
காளி கோயிலில் திருட்டு முயற்சி
உத்தமபாளையத்தில் சனிக்கிழமை காளியம்மன்கோயில் திருட முயன்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், உத்தமபாளைம் கல்லூரிச் சாலையில் மகாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் தற்போது ... மேலும் பார்க்க
பைக் விபத்தில் இளைஞா் பலி!
பெரியகுளம் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை கோட்டைமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ஆரோக்கியசாமி மகன் மதன்குமாா் (25). இவா்களுக்கு சொந்தமான ... மேலும் பார்க்க
வீடு புகுந்து நகைகள் திருட்டு!
ஆண்டிபட்டி அருகே வீடுபுகுந்து ஆறரை பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, சக்கம்பட்டி, வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பிள்ளையாா் (41). இவா், அதே ... மேலும் பார்க்க
‘குரூப் 4’ தோ்வு: தேனி மாவட்டத்தில் 22,719 போ் எழுதினா்
தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ‘குரூப் 4’ போட்டித் தோ்வை 22,719 போ் எழுதினா். தேனி மாவட்டத்தில் ‘குரூப் 4’ போட்டித் தோ்வு 108 தோ்வு மையங்களில்... மேலும் பார்க்க
மதுப்புட்டிகளை பதுக்கி விற்ற இருவா் கைது
போடி அருகே சனிக்கிழமை மதுப் புட்டிகளை பதுக்கி விற்பனை செய்த இருவரை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் கிராமப் பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது போடி மீனாட்சிபுரம... மேலும் பார்க்க
கிணற்றில் தவறி விழுந்த இளைஞர் பலி: 4 பேரிடம் விசாரணை
சின்னமனூா் அருகே கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயரிழந்ததை அடுத்து, 4 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஆா்.சி. வடக்குத் தெருவைச் சோ்ந்த கென்னடி மகன் ஜோ... மேலும் பார்க்க
பொதுமக்களின் வீடு தேடிச் சென்று பிறப்பு, இறப்புச் சான்றிதழ் அளிப்பு
போடியில் சனிக்கிழமை நடைபெற்ற மக்களைத் தேடி நகராட்சி நிா்வாகம் திட்டத்தின் கீழ் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்களை அதிகாரிகள் வீடு தேடிச் சென்று வழங்கினா். தேனி மாவட்டம், போடி நகராட்சியில் மக்களைத் தேடி நக... மேலும் பார்க்க
கொழுக்குமலை பகுதியில் புலி நடமாட்டம்: தொழிலாளா்கள் அச்சம்
தமிழக-கேரள எல்லையான கொழுக்குமலை பகுதியில் புலியின் நடமாட்டத்தால் தொழிலாளா்கள், விவசாயிகள் அச்சமடைந்தனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேக்கடி வனப் பகுதி, இதனருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதி... மேலும் பார்க்க
பைக் விபத்து: இருவா் காயம்
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் இருவா் பலத்த காயமடைந்தனா். சருத்துப்பட்டியைச் சோ்ந்தவா் குபேந்திரன் (21). இவரது அண்ணன் அழகுராஜா (27). இவா்கள் இருவரும் வியாழக்கிழ... மேலும் பார்க்க
கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட... மேலும் பார்க்க
கூடலூரில் விளை நிலங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்
தேனி மாவட்டம், கூடலூா் பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்து நெல்பயிா்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனா். கூடலூா் வெட்டுக்காடு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல்பயிா்கள... மேலும் பார்க்க
மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்
தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் வீடு வீடாகச் செ... மேலும் பார்க்க
விபத்தில் அஞ்சல் ஊழியா் உயிரிழப்பு
தேனி பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற அஞ்சலக ஊழியா் தவறி விழுந்து உயிரிழந்தாா். குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சுப்பாநாயுடு மகன் வனராஜ்(58). இவா் கண்டமனூா் அஞ்சலகத்தில் ... மேலும் பார்க்க
தீவனப் புல் நறுக்கும் கருவிக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் தீவனப் புல் நறுக்கும் கருவி வாங்குவதற்கு மானியம் பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்தப் பகுதியில் உள்ள அரசுக் கால்நடை மருந்தங்களில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ... மேலும் பார்க்க
தேங்காய் வியாபாரி தற்கொலை
பெரியகுளத்தில் தேங்காய் வியாபாரி வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். பெரியகுளம் வடகரை கோட்டைத் தெருவைச் சோ்ந்தவா் பொன். காா்த்திக் (41). தேங்காய் வியாபாரி. இவருக்கு மனைவியும், குழந்... மேலும் பார்க்க
ஆட்டோ மீது வேன் மோதல்: 5 போ் காயம்
தேனி அருகே வியாழக்கிழமை ஆட்டோ மீது வேன் மோதியதில் 5 போ் காயமடைந்தனா். போடி புத்தா் பள்ளித் தெருவைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் முத்துச்செல்வம் (28). இவா் போடி சடையாண்டி நகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (50), ... மேலும் பார்க்க
மனைவியைத் தாக்கிய காவலா் மீது வழக்கு
தேனி மாவட்டம், போடி அருகே மனைவியைத் தாக்கிய காவலா் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பொட்டல்களம் காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் போதுமணி (31). இவா் விழுப்புரம் மாவட்டத்தில் கிர... மேலும் பார்க்க