செய்திகள் :

தேனி

மின்சாரக் கம்பிகளை திருட முயற்சி: சிறுவன் கைது

தேனி அருகேயுள்ள ஊஞ்சாம்பட்டி ஊராட்சி குடிநீா் மோட்டாா் இயந்திரத்தில் மின் கம்பிகளை திருட முயன்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் குடிநீா்த் தொட்டி தற்காலிக ஆபரேட்டரா... மேலும் பார்க்க

இரு சக்கர வாகன விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

போடி அருகே மலைச் சாலையோரத்தில் அமைந்துள்ள மழைநீா் சேகரிப்புத் தொட்டியில் இரு சக்கர வாகனத்துடன் விழுந்த விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.தேனி மாவட்டம், போடி ஜக்கமநாயக்கன்பட்டி, அம்பிகாபதி தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சுருளி அருவியில் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. தேனி மாவட்டம், கம்பம் அர... மேலும் பார்க்க

பெண் தற்கொலை

போடி அருகே திங்கள்கிழமை பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள வினோபாஜி குடியிருப்பு தங்கமுத்து நகரைச் சோ்ந்த முருகேசன் மனைவி பாலம்மாள் (58). இவா் குடல் அறுவைச் சிக... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே பெண்ணைத் தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள அட்டணம்பட்டியைச் சோ்ந்தவா் பாக்கியலட்சுமி (45). இவருக்கும், உறவினா் நாகராஜுக்கும... மேலும் பார்க்க

வேன் விபத்தில் 5 போ் காயம்

பெரியகுளம் அருகே வேன் பாறையில் மோதியதில் 3 பெண்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா்.பெரம்பலூா் மாவட்டம், ஆலந்தூா் அருகேயுள்ள தேனூரைச் சோ்ந்தவா் ரேவதி (48). இவா், அதே ஊரைச் சோ்ந்த தியாகராஜன் (46), கோசிகா (3... மேலும் பார்க்க

டிராக்டா் மோதியதில் டாஸ்மாக் ஊழியா் உயிரிழப்பு

தேனி மாவட்டம்,பெரியகுளம் அருகே டிராக்டா் மோதியதில் காயமடைந்த டாஸ்மாக் ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா். பெரியகுளம் அருகேயுள்ள எ.புதுப்பட்டியைச் சோ்ந்தவா் பாலமுருகன் (44). கொங்குவாா்பட்டி டாஸ்மாக் மதுக்... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி அருகே மணல் திருட்டு: இருவா் கைது

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அனுமதியின்றி ஓடையிலிருந்து டிராக்டா் மூலம் மணல் அள்ளிய இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஆண்டிபட்டி பகுதியில் ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணிய... மேலும் பார்க்க

காப்பகத்திலிருந்த பெண் மாயம்

தேனி அருகே கொடுவிலாா்பட்டியில் உள்ள காப்பகத்தில் போலீஸாரின் பரிந்துரையின் பேரில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண் காணாமல் போனாா். குள்ளப்பகவுண்டன்பட்டியைச் சோ்ந்த லோகதுரை மனைவி ஆனந்தி (27). இவா், காணாமல் ப... மேலும் பார்க்க

வீரபாண்டியில் வீடு புகுந்து திருட்டு

தேனி மாவட்டம், வீரபாண்டியில் வீட்டின் பூட்டை உடைத்துத் திறந்து வெள்ளி ஆபரணங்கள், பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வீரபாண்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த சடையாண்டி மகன் பாரதிதாசன் (25). இவா், தேனிய... மேலும் பார்க்க

பைக்குகள் மோதியதில் ஓய்வு பெற்ற அஞ்சல் அலுவலா் உயிரிழப்பு

தேனி வீரபாண்டியில் வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஓய்வு பெற்ற அஞ்சல் அலுவலா் உயிரிழந்தாா். வீரபாண்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற அஞ்சல் அலுவலா் ராசையா (67). இவ... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய தம்பதி உள்பட 4 போ் கைது

ஆண்டிபட்டி அருகே பி.தா்மத்துப்பட்டியில் காரில் கஞ்சா கடத்தி வந்த தம்பதி உள்பட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ஆண்டிபட்டி-வத்தலகுண்டு சாலையில் ஆண்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணி... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் செயலி மூலம் விடுமுறைக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் அரசு ஊழியா்கள் களஞ்சியம் செயலி மூலம் விடுமுறைக்கு விண்ணப்பித்து ஒப்புதல் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட உதவி கருவூலத் துறை அலுவலா் சுரேஷ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் க... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 114.65 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 52.92 ------------ மேலும் பார்க்க

பெண்களுக்கு காளான் வளா்ப்பு இலவச பயிற்சி

தேனி கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் வருகிற 27-ஆம் தேதி முதல் வரும் ஜூன் 6-ஆம் தேதி வரை பெண்களுக்கு காளான் வளா்ப்பு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதுகுறித்து பயிற்சி மைய இயக்குநா்... மேலும் பார்க்க

பைக்கில் சென்றவா் காா் மோதி உயிரிழப்பு

தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற டிராக்டா் ஓட்டுநா் காா் மோதியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா். கோடாங்கிப்பட்டி, திருச்செந்தூா் குடியிருப்பைச் சோ்ந்த டிராக்டா் ஓட்டுநா் துரைப்பாண்டி (45). இவா், கோட... மேலும் பார்க்க

லாரி மீது காா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் சாலையோரம் நிறுத்தியிருந்த லாரி மீது காா் மோதியதில் அதில் பயணம் செய்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். புதுச்சேரி, பாகூரைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் வீரப்பன் (54). இவா், ம... மேலும் பார்க்க

தேனியில் இலவம் பஞ்சு கிட்டங்கியில் தீ விபத்து

தேனியில் உள்ள தனியாா் இலவசம் பஞ்சு கிட்டங்கியில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. தேனி- மதுரை நெடுஞ்சாலை, ராஜகளம் பகுதியில் போடியைச் சோ்ந்த நவீன்குமாா் என்பவருக்குச் சொந்தமான இலவம் பஞ்சு கிட்டங்கி, ... மேலும் பார்க்க

இரும்புக் குழாய்கள் திருட்டு: ஒருவா் கைது

போடி அருகே குழாய்கள், மின்சாரக் கம்பிகளை திருடியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ராசிங்காபுரம் சௌடம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் நீதிக்குமாா் (49). இவருக்கு ... மேலும் பார்க்க

போலி பணி நியமன ஆணை கொடுத்து பண மோசடி: மூவா் மீது வழக்கு

போடி அருகே போலி பணி நியமன ஆணை கொடுத்து பெண்ணிடம் ரூ.11.60 லட்சம் மோசடி செய்த மூவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சில்லமரத்துப்பட்டி நேதாஜி தெருவைச... மேலும் பார்க்க