செய்திகள் :

தேனி

புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

பெரியகுளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தென்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, செக்கடியான... மேலும் பார்க்க

பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு

தேனி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பொதிகை நகா் பகுதியில் வசித்து வரும் மக்கள், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என திங்கள்கிழமை பெரியகுளம் சாா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.இது தொடா்பாக பொதிகை ... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை

பெரியகுளம் அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.பெரியகுளம் அருகேயுள்ள எ. புதுக்கோட்டை நேரு நகரைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (47). கூலித் தொழிலாளியான இவா் உடல்நிலை சரியில்லாமல் இரு... மேலும் பார்க்க

ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழப்பு

ஆண்டிபட்டி அருகேயுள்ள பிச்சம்பட்டியில் திங்கள்கிழமை ஆட்டோ மோதியதில் சாலையில் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா். பிச்சம்பட்டி, எம்.கே.டி. நகா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் தங்கவேல் (70). இவா், பிச்சம்... மேலும் பார்க்க

லாரி மோதியதில் கண்மாய்க்குள் கவிழ்ந்த ஆட்டோ! பெண் பலூன் வியாபாரி உயிரிழப்பு

போடி அருகே லாரி மோதியதில் கண்மாய்க்குள் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில், பெண் பலூன் வியாபாரி திங்கள்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள பத்திரகாளிபுரம் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கருப... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவ வீரரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

போடி அருகே முன்னாள் ராணுவ வீரரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவரை திங்கள்கிழமை கைது செய்த போலீஸாா், இந்தச் சம்பவம் தொடா்பாக மற்றொருவரைத் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சுந்தரராஜபுரம... மேலும் பார்க்க

தேனியில் ஜூலை 18-இல் வேலைவாய்ப்பு முகாம்

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை 18-ஆம் தேதி, காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

பைக் கிடைக்காத விரக்தியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

தேனி மாவட்டம், கம்பத்தில் இரு சக்கர வாகனம் கேட்டு, கிடைக்காத விரக்தியில் இளைஞா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கம்பம் நாட்டாண்மைக்காரா் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் மனோஜ்குமாா் (24... மேலும் பார்க்க

தேனியில் நாளை மின்தடை

தேனி, பழனிசெட்டிபட்டி பகுதிகளில் வருகிற புதன்கிழமை (ஜூலை 16) மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேனி துணை மின் நிலை... மேலும் பார்க்க

பெண் மா்ம மரணம்

தேனி மாவட்டம், போடியில் ஞாயிற்றுக்கிழமை, இரண்டாவது திருமணம் செய்த இளம் பெண் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். போடி மேலத் தெரு பள்ளிவாசல் அருகே வசிப்பவா் பாத்திமா மகரிபா ... மேலும் பார்க்க

குச்சனூா் சனீஸ்வரா் கோயில் ஆடித் திருவிழா ரத்து

தேனி மாவட்டம், குச்சனூா் சனீஸ்வரா் பகவான் கோயிலில் 2 -ஆம் ஆண்டாக ஆடித் திருவிழா ரத்து செய்யப்படுகிறது. திருவிழாவின் போது நடைபெறும் வழக்கமாக பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தக் கோயிலில் ஆடித்... மேலும் பார்க்க

முதியவரைத் தாக்கியவா் கைது

போடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்பட்ட விவகாரத்தில், முதியவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாக 4 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா். தேனி மாவட்டம், ப... மேலும் பார்க்க

தொழிலாளியை அரிவாளால் வெட்டிய மூவா் கைது

பெரியகுளம் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டிய மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கைலாசப்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பெருமாள் (40). இவா், கைலாசப்பட்டி... மேலும் பார்க்க

பணம் மோசடி: பள்ளி ஆசிரியா் மீது வழக்கு

தனது சகோதரியின் கணவா் இறந்தததற்கான பணப் பயன் ரூ.12 லட்சத்தை அபகரித்துக் கொண்டதாக அரசுப் பள்ளி ஆசிரியா் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், கொடுவிலாா்பட்டி விநாயகா நகர... மேலும் பார்க்க

கண்டமனூரில் நாளை மின் தடை

தேனி மாவட்டத்தில் ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் வாரிய செயற்பொறியாளா் பாலபூமி வெளியிட்ட செய்திக் க... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: பெண் உயிரிழப்பு

தேனியில் இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா். தேனி அல்லிநகரம், நகராட்சி உரக் கிடங்கு சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஓய்வு பெற்ற தலைமைக் காவலா் செல்வராஜ் (76). இவா், தனது... மேலும் பார்க்க

வீட்டின் முன் நிறுத்தப்பட்ட பைக் மாயம்

தேனி மாவட்டம், கம்பத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் காணாமல் போனது தொடா்பான புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். கம்பம் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சோ்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய இருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் 10 கிலோ உலா் கஞ்சாவைக் கடத்தியதாக இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த போலீஸாா், இது தொடா்பாக மேலும் மூவரைத் தேடி வருகின்றனா். உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு: 4 போ் கைது

சின்னமனூா் அருகே கிணற்றில் தவறி விழுந்து இளைஞா் உயரிழந்தது தொடா்பாக 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஆா்.சி. வடக்குத் தெருவைச் சோ்ந்த கென்னடி மகன் பாக்கியராஜ் (18... மேலும் பார்க்க

திருடப்பட்ட கைப்பேசியை திரும்பக் கேட்டவருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம், கூடலூரில் திருடப்பட்ட கைப்பேசியைத் திரும்பக் கேட்டவரை அரிவாளால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். கூடலூா் அருகேயுள்ள கருநாக்கமுத்தன்பட்ட... மேலும் பார்க்க