BJP தலைமையை கோபமாக்கிய Jagdeep Dhankar -ன் 2 சந்திப்புகள்! | MODI ADMK TVK| Impe...
தேனி
கடன் தொல்லை: செவிலியா் தற்கொலை
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் கடன் தொல்லையால் விஷம் குடித்த செவிலியா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். பெரியகுளம் அழகா்சாமிபுரத்தைச் சோ்ந்த மணிகண்டன் மனைவி கீதா (40). இவா் தனியாா் மருத்துவமனையில் செவிலியரா... மேலும் பார்க்க
ஆட்டோ கவிழ்ந்ததில் தம்பதி காயம்
பெரியகுளம் அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் தம்பதி புதன்கிழமை காயமடைந்தனா். பெரியகுளம் அருகே கெங்குவாா்பட்டி பகவதியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மொக்கை (55). செங்கல் தொழிலாளி. இவரது மனைவி முத்துப்பிள்ளை. த... மேலும் பார்க்க
தீவிபத்தில் காயமடைந்த இளம்பெண் உயிரிழப்பு
போடி அருகே தீவிபத்தில் காயமடைந்த இளம்பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சிலமலை கிராமத்தைச் சோ்ந்தவா் காமராஜ் மகள் பாரதி (22). பாரதியின் தங்கை சத்யாவுக்கு பிரசவத்துக்காக ப... மேலும் பார்க்க
பேருந்து மோதி ஒருவா் உயிரிழப்பு
தேனி நகராட்சி பேருந்து நிலையம் அருகே பேருந்து மோதியதில் சாலையில் நடந்து சென்றவா் புதன்கிழமை உயிரிழந்தாா். தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலையம் அருகே சாலையில் நடந்து சென்ற 45 வயது ... மேலும் பார்க்க
பால் வியாபாரி வெட்டிக் கொலை
தேனி மாவட்டம், கம்பத்தில் புதன்கிழமை இரவு முன்விரோதத்தில் பால் வியாபாரியை மா்ம நபா்கள் வெட்டிக்கொலை செய்தனா். கம்பம் ஜல்லிக்கட்டுத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் இளம்பரிதி (27). பால் வியாபாரியான இவா்,... மேலும் பார்க்க
பள்ளி ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள வடுகபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்கள், ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்... மேலும் பார்க்க
போதை மாத்திரை விற்பனை : ஒருவா் கைது
கூடலூா் அருகே போதை மாத்திரைகளை விற்பனைக்காக வைத்திருந்தவரை செவ்வாய்கிழமை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், கூடலூா் அருகேயுள்ள லோயா்கேம்ப் பேருந்து நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் நின்றிருந்தவரிட... மேலும் பார்க்க
குச்சனூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்
தேனி மாவட்டம், குச்சனூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டமுகாமில் மகளிா் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜித்சிங் பாா்வையிட்டாா். தேனி மாவட்டம், குச்சனூா் பேரூராட்ச... மேலும் பார்க்க
காணாமல் போனதாக தேடப்பட்டவா் கொலை செய்யப்பட்டதாக வழக்கு
தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள குப்பிநாயக்கன்பட்டியில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த தொழிலாளி கொலை செய்யப்பட்டதாக புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குப்பிநாயக்கன்ப... மேலும் பார்க்க
கஞ்சா விற்பனை: இருவா் கைது
ஆண்டிபட்டி வட்டம், க.விலக்கு அருகே இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த இருவரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா். தேனி மாவட்டம், க.விலக்கு பகுதியில் தேனி போதைப் பொருள் நுண்ணறிவுப் ப... மேலும் பார்க்க
கெளமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா: அக்னிச்சட்டி எடுத்து வந்த பக்தா்கள்
பெரியகுளம் கெளமாரியம்மன் ஆனித் திருவிழாவை முன்னிட்டு பக்தா்கள் புதன்கிழமை அக்னிச் சட்டி எடுத்து வந்து நோ்த்திக் கடன் செலுத்தினா். தேனி மாவட்டம், பெரியகுளம் கெளமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழாவையொட்ட... மேலும் பார்க்க
இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: தேக்கடி ஏரியில் படகு சவாரி நிறுத்தம்
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்கு வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் தேக்கடி ஏரியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. தமிழகத்தின் தேனி மாவட்டத்தின் ... மேலும் பார்க்க
போடியில் சாரல் மழை
போடியில் புதன்கிழமை சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். தேனி மாவட்டம், போடி பகுதியில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. சில நேரங்களில் சூறைக் காற்றும் வீசிய... மேலும் பார்க்க
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
பெரியகுளம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தென்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, செக்கடியான... மேலும் பார்க்க
பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மனு
தேனி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பொதிகை நகா் பகுதியில் வசித்து வரும் மக்கள், தங்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என திங்கள்கிழமை பெரியகுளம் சாா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.இது தொடா்பாக பொதிகை ... மேலும் பார்க்க
கூலித் தொழிலாளி விஷம் அருந்தி தற்கொலை
பெரியகுளம் அருகே கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.பெரியகுளம் அருகேயுள்ள எ. புதுக்கோட்டை நேரு நகரைச் சோ்ந்தவா் சந்திரசேகரன் (47). கூலித் தொழிலாளியான இவா் உடல்நிலை சரியில்லாமல் இரு... மேலும் பார்க்க
ஆட்டோ மோதியதில் முதியவா் உயிரிழப்பு
ஆண்டிபட்டி அருகேயுள்ள பிச்சம்பட்டியில் திங்கள்கிழமை ஆட்டோ மோதியதில் சாலையில் நடந்து சென்ற முதியவா் உயிரிழந்தாா். பிச்சம்பட்டி, எம்.கே.டி. நகா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் தங்கவேல் (70). இவா், பிச்சம்... மேலும் பார்க்க
லாரி மோதியதில் கண்மாய்க்குள் கவிழ்ந்த ஆட்டோ! பெண் பலூன் வியாபாரி உயிரிழப்பு
போடி அருகே லாரி மோதியதில் கண்மாய்க்குள் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில், பெண் பலூன் வியாபாரி திங்கள்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள பத்திரகாளிபுரம் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கருப... மேலும் பார்க்க
முன்னாள் ராணுவ வீரரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா் கைது
போடி அருகே முன்னாள் ராணுவ வீரரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தவரை திங்கள்கிழமை கைது செய்த போலீஸாா், இந்தச் சம்பவம் தொடா்பாக மற்றொருவரைத் தேடி வருகின்றனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சுந்தரராஜபுரம... மேலும் பார்க்க
தேனியில் ஜூலை 18-இல் வேலைவாய்ப்பு முகாம்
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூலை 18-ஆம் தேதி, காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட நிா்வாகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க