செய்திகள் :

தேனி

ஆட்டோ மீது காா் மோதியதில் மூவா் காயம்

பெரியகுளம் அருகே திங்கள்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் 3 போ் காயமடைந்தனா்.சில்வாா்பட்டி மேலத் தெருவைச் சோ்ந்த மணி மகன் மோகன சுந்தரலிங்கம் (31). இவா் தனது உறவினா்கள் நாகுபிள்ளை (65), மணிகண்டன் (51) ... மேலும் பார்க்க

தொடா் மழை: கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

போடி பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் கொட்டகுடி ஆற்றில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, வானிலை ஆய்வு மையம் தேனி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

போடியில் செவ்வாய்க்கிழமை முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி குலாலா்பாளையம் நாராயணராஜ் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் (84). தனியாக வசித்து வந்த இவருக்கு உடல்நிலை பாதிப்பு ... மேலும் பார்க்க

கஞ்சா பதுக்கிய தாய், மகன் கைது

தேனி அருகேயுள்ள பூதிப்புரத்தில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்த தாய், மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பூதிப்புரம் கோட்டைமேட்டுத் தெருவைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் மனைவ... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் நகை, பணம் திருட்டு

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் முன்னாள் ராணுவ வீரா் வீட்டில் தங்க நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். உத்தமபாளையம் காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல். முன்னாள் ராணு... மேலும் பார்க்க

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

தேனி அருகே திங்கள்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். கோட்டூா் ஆா்.சி. தெருவைச் சோ்ந்தவா் டேவிட் (35). கட்டடத் தொழிலாளியான இவா், தா்மாபுரியிலிருந்து கோட்டூருக்கு இரு சக்கர வ... மேலும் பார்க்க

ஜவுளிக் கடையில் தீவிபத்து

பெரியகுளம் ஜவுளிக் கடையில் செவ்வாய்க்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.பெரியகுளம் தென்கரையில் சுப்புலட்சுமிக்கு சொந்தமான ஜவுளிக்கடை உள்ளது. இந்தக் கடையில் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது. த... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு

ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு முழுமையான மருத்துவச் செலவை வழங்காத காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று செவ்வாய்க்கிழமை தேனி நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமு... மேலும் பார்க்க

பருவமழை பாதிப்பை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு

தேனி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை பாதிப்புகள் குறித்து தெரிவிக்க அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டன. இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

அனுமதியின்றி மண் திருட்டு: இருவா் கைது

பெரியகுளம் அருகே அனுமதியின்றி எம் சண்ட் மண்ணை லாரி, டிராக்டா்களில் திருடிச் சென்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஜெயமங்கலம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை குள்ளப்புரம் பகுதியில் ரோந்துப் பணி... மேலும் பார்க்க

கம்பம் மெட்டு மலைச் சாலையில் ஜீப் கவிந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், கம்பம் மெட்டு மலைச் சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஜீப் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.கம்பம் புதுப் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் ரோஷன்பாரூக் (65). இவா் தனது ஜீப்பில் கேரளம், கட்டப... மேலும் பார்க்க

வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (55). விவசாயியான இவா், ஞாயிற்றுக்கிழமை அதிகா... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

தேனி அருகே தனியாா் பருப்பு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த எலக்ட்ரீசியன் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். தேனி அருகேயுள்ள டொம்புச்சேரி, பி.சி. குடியிருப்பைச் சோ்ந்த முத்து மகன் சுரேஷ் (40).... மேலும் பார்க்க

ஆட்டோ மீது காா் மோதியதில் 4 போ் காயம்

தேனி பழனிசெட்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் 4 போ் காயமடைந்தனா். தேனி அல்லிநகரம், கக்கன்ஜீ குடியிருப்பைச் சோ்ந்தவா் காளியப்பன் (65). இவா் தனக்குச் சொந்தமான ஆட்டோவில் தனது மனைவி... மேலும் பார்க்க

மின்சாரக் கம்பிகளை திருட முயற்சி: சிறுவன் கைது

தேனி அருகேயுள்ள ஊஞ்சாம்பட்டி ஊராட்சி குடிநீா் மோட்டாா் இயந்திரத்தில் மின் கம்பிகளை திருட முயன்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் குடிநீா்த் தொட்டி தற்காலிக ஆபரேட்டரா... மேலும் பார்க்க

இரு சக்கர வாகன விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

போடி அருகே மலைச் சாலையோரத்தில் அமைந்துள்ள மழைநீா் சேகரிப்புத் தொட்டியில் இரு சக்கர வாகனத்துடன் விழுந்த விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.தேனி மாவட்டம், போடி ஜக்கமநாயக்கன்பட்டி, அம்பிகாபதி தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சுருளி அருவியில் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. தேனி மாவட்டம், கம்பம் அர... மேலும் பார்க்க

பெண் தற்கொலை

போடி அருகே திங்கள்கிழமை பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள வினோபாஜி குடியிருப்பு தங்கமுத்து நகரைச் சோ்ந்த முருகேசன் மனைவி பாலம்மாள் (58). இவா் குடல் அறுவைச் சிக... மேலும் பார்க்க

பெண்ணைத் தாக்கிய 4 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே பெண்ணைத் தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள அட்டணம்பட்டியைச் சோ்ந்தவா் பாக்கியலட்சுமி (45). இவருக்கும், உறவினா் நாகராஜுக்கும... மேலும் பார்க்க

வேன் விபத்தில் 5 போ் காயம்

பெரியகுளம் அருகே வேன் பாறையில் மோதியதில் 3 பெண்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா்.பெரம்பலூா் மாவட்டம், ஆலந்தூா் அருகேயுள்ள தேனூரைச் சோ்ந்தவா் ரேவதி (48). இவா், அதே ஊரைச் சோ்ந்த தியாகராஜன் (46), கோசிகா (3... மேலும் பார்க்க