செய்திகள் :

கார்வார் கூட்டுறவு வங்கியின் உரிமம் ரத்து: ரிசர்வ் வங்கி

post image

மும்பை: கர்நாடகாவை சேர்ந்த தி கார்வார் நகர்ப்புற கூட்டுறவு வங்கியிடம் போதுமான மூலதனம் மற்றும் வருவாய் வாய்ப்புகள் இல்லாததால், அதன் உரிமத்தை ரத்து செய்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்தது.

இதன் விளைவாக இன்று (ஜூலை 23) வணிகம் முடியும் தேதியிலிருந்து வங்கி வணிகத்தை மேற்கொள்வதை நிறுத்தியது.

கலைக்கப்பட்டவுடன், ஒவ்வொரு வைப்புத்தொகையாளரும் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்திடமிருந்து ரூ.5 லட்சம் வரையிலான பண உச்சவரம்பு வரையிலான வைப்புத்தொகை காப்பீட்டு கோரிக்கை தொகையைப் பெற உரிமை பெறுவார்கள்.

வங்கி சமர்ப்பித்த தரவுகளின்படி, 92.9 சதவிகித வைப்புத்தொகையாளர்கள் வைப்புத்தொகை காப்பீடு மற்றும் கடன் உத்தரவாதக் கழகத்திடமிருந்து தங்கள் வைப்புத்தொகையின் முழுத் தொகையையும் பெற உரிமை பெறுவர் என்றது ரிசர்வ் வங்கி.

ஜூன் 30, 2025 நிலவரப்படி, மொத்த காப்பீட்டு வைப்புத்தொகைகளில் ரூ.37.79 கோடியை டிஐசிஜிசி ஏற்கனவே செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தங்கத்தை தொடர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்ட வெள்ளி!

The Reserve Bank on Wednesday said it has cancelled the licence of Karnataka-based The Karwar Urban Co-operative Bank as it does not have adequate capital

தங்கத்தை தொடர்ந்து வரலாறு காணாத உச்சத்தை தொட்ட வெள்ளி!

புதுதில்லி: வர்த்தகர்களிடமிருந்து வலுவான தேவை மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை காரணமாக தலைநகர் தில்லியில் வெள்ளியின் விலை இன்று புதிய உச்சத்தை எட்டியது.வெள்ளி விலை இன்று கிலோ ஒன்றுக்கு ரூ.4,000 அதிகர... மேலும் பார்க்க

நம்ப முடியாத விலைக்குறைப்பு! ரூ. 15,000க்கு கிடைக்கும் ஒன்பிளஸ் பேட் லைட்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் பேட் லைட் எனும் கையடக்கக் கணினி ரூ.15 ஆயிரத்திற்கு கிடைக்கிறது. இந்நிறுவனத்தின் வேறு எந்த கையடக்கக் கணினியிலும் இல்லாத வகையில் அதிக பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளதால், இந்த விலை... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாய் 3 காசுகள் குறைந்து ரூ.86.41 ஆக நிறைவு!

மும்பை: வலுவான டாலர் மதிப்பு மற்றும் அந்நிய நிதி வெளியேறியதற்கு மத்தியில், தொடர்ந்து ஆறாவது நாளாக இன்று இந்திய ரூபாயின் மதிப்பு பலவீனமாகவே இருந்து. இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் ... மேலும் பார்க்க

அதிக பேட்டரி திறனுடன் கூடிய 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!

ரியல்மீ நிறுவனம் நர்ஸோ 80 லைட் 4ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முன்பு கடந்த மாதம் நர்ஸோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இன்று விலை குறைவாக 4ஜி ஸ்மார்ட... மேலும் பார்க்க

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 82,726.64 புள்ளிகளாகவும், நிஃப்டி 25,219.90 புள்ளிகளுடன் நிறைவு!

மும்பை: ஜப்பான் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டதைத் தொடர்ந்தும், ஆசிய சந்தைகளில் ஏற்பட்ட நேர்மறையான போக்கைத் தொடர்ந்து, இன்றைய பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் 539.83 புள்ளிகள் உயர்ந்த ந... மேலும் பார்க்க

டிராக் டார்க் கண்ட்ரோல் வசதியுடன் ஆர்டிஆர் 310!

அப்பாச்சி ஆர்டிஆர் 310 பைக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு ஆர்டிஆர் 310 பைக் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக மேம்படுத்தப்பட்ட மாடல் தற்போ... மேலும் பார்க்க