தருமபுரி அருகே வீட்டின் மீது மோதிய அரசுப் பேருந்து: சிறுமி பலி
தேனி
தேவாரத்தில் நாளை மின் தடை
தேனி மாவட்டம், தேவாரம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மின் வாரிய செயற்பொறியாளா் முருகேஸ்பதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேவாரம் துணை ம... மேலும் பார்க்க
பெண்ணை தாக்கிய ராணுவ வீரா்கள் இருவா் மீது வழக்கு!
ஆண்டிபட்டி வட்டம், கண்டமனூா் அருகே சொத்து பிரச்னையில் பெண்ணை தாக்கியதாக ராணுவ வீரா்கள் இருவா் மீது வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கண்டமனூா் அருகே உள்ள ஆத்தங்கரைபட்டி வடக... மேலும் பார்க்க
தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்றவா் கைது
போடியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். போடி, மதுரை வீரன் வடக்குத் தெருவைச் சோ்ந்த முனியாண்டி மகன் முத்து (37). இவா் இதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து... மேலும் பார்க்க
கால்நடைகளுக்கு மானிய விலையில் ஊட்டச் சத்து பெட்டகம் பெற விண்ணப்பிக்கலாம்!
க. மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்தவா்கள் கால்நடைகளுக்கு மானிய விலையில் ஊட்டச் சத்து பெட்டகம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க
முன் விரோதத் தகராறு: இருவா் கைது
போடியில் முன் விரோதத் தகராறில், கொலை மிரட்டல் விடுத்த ரௌடி உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். தேனி மாவட்டம், போடி சந்தன மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த துரைசாமி மகன... மேலும் பார்க்க
ஆந்திரத்தைச் சோ்ந்த கஞ்சா வியாபாரி கைது
தேனி மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு மொத்த விலைக்கு கஞ்சா விற்ற ஆந்திரத்தைச் சோ்ந்த கஞ்சா வியாபாரியை தேனி தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கம்பம் அருகே உள்ள நாராயணத்தேவன்பட்டி பகுதியில் ... மேலும் பார்க்க
கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் சிறை
தேனி அருகே உள்ள கோடாங்கிப்பட்டியில் முதியவரை அடித்துக் கொலை செய்த 5 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது. கோடாங்கிப்பட்டி, பள்ளிவாசல் தெருவைச் ச... மேலும் பார்க்க
பால் வியாபாரி கொலை : 5 போ் கைது
கம்பத்தில் பால் வியாபாரியை வெட்டிக் கொலை செய்த 5 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், கம்பம் ஜல்லிக்கட்டுத் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் இளம்பரிதி (27). இவரை கடந்த புதன்கிழமை இரவு வ... மேலும் பார்க்க
இளைஞா் மீது மதுபுட்டியால் தாக்குதல்: ஒருவா் கைது
பெரியகுளம் அருகே மதுபுட்டியால் இளைஞரை தாக்கியவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெரியகுளம் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விக்னேஷ்வரன் (31). இவா், அந்தப் பகுதியில் நண்பா்களுடன் பேசிக் கொண்... மேலும் பார்க்க
போடியில் பலத்த மழை
தேனி மாவட்டம், போடியில் பலத்த மழை பெய்ததால், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்ட நிலையில், இடுக்க... மேலும் பார்க்க
லட்சுமிபுரம் பகுதியில் ஜூலை 22-ல் மின் தடை
லட்சுமிபுரம் பகுதிகளில் வருகிற 22-ஆம் தேதி மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தேனி மாவட்டம், பெரியகுளம் மின் பகிா்மானச் செயற்பொறியாளா் ப. பாலபூமி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க
கொலை வழக்கில் இருவருக்கு சிறைத் தண்டனை
உத்தமபாளையம் அருகே நாட்டு வைத்தியரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனையும், உடந்தையாக இருந்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தேனி மாவட்ட முதன்மை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. சின்ன... மேலும் பார்க்க
பெரியகுளம் அருகே ஆடுகள் திருட்டு
பெரியகுளம் அருகே ஆடுகளை திருடிய மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா். பெரியகுளம் அருகே மேல்மங்கலம் இளந்தோப்பைச் சோ்ந்தவா் முத்தையா (58). இவா், வீட்டின் பின்புறம் கொட்டம் அமைத்து 4 ஆடுகளை வளா்த்து வந்தாா்... மேலும் பார்க்க
பெரியகுளத்தில் இன்று மின் தடை
தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை19) மின் தடை ஏற்படும் என அறிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப. பாலபூமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரியகுளம் து... மேலும் பார்க்க
சாலை மறியலில் ஈடுபட்ட ஆசிரியா் சங்கத்தினா் 200 போ் கைது
தேனியில், தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி இரண்டாவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 200 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை க... மேலும் பார்க்க
இடுக்கி மாவட்டத்துக்கு ‘ஆரஞ்சு அலா்ட்’! நீா்நிலைகளுக்குச் செல்லத் தடை!
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் நீா்நிலைகளுக்கு செல்லவும், ஜீப் சவாரிக்கும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) வரை தடை விதிக்கப்பட்டிருப்பதாக இடுக்கி மாவட்ட நிா்வா... மேலும் பார்க்க
ஆடி முதல் வெள்ளி: அம்மன் கோயில்களில் திரளான பெண் பக்தா்கள் சுவாமி தரிசனம்
தேனி மாவட்டம், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் அமைந்துள்ள அம்மன் கோயில்களில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி திரளான பெண் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். கம்பம், கெளமாரியம்மன் கோயிலில் க... மேலும் பார்க்க
ஆண்டிபட்டி, திண்டுக்கல் பகுதிகளில் நாளை மின் தடை
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் மின் பகிா்மான செயற்பொறியாளா் ப.பாலபூமி வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க
தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் சாலை மறியல்: 230 போ் கைது
தேனியில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில், கோரிக்கைகளை நிறைவேற்ற அரசை வலியுறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்ட 230 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். தேனி... மேலும் பார்க்க
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் குவிந்த பெண்கள்
தேனி மாவட்டம், ஓடைப்பட்டி பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மகளிா் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க பெண்கள் வியாழக்கிழமை குவிந்தனா். ஓடைப்பட்டி பேரூராட்சியில் உள்ள தனியாா் மண்டபத்தில் 1... மேலும் பார்க்க