செய்திகள் :

தேனி

முல்லைப் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுக்க வலிய...

முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 ... மேலும் பார்க்க

குச்சனூா் சனீஸ்வரா் கோயில் வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், குச்சனூா் சுயம்பு சனீஸ்வா் கோயில் வளாகத்தில் தண்ணீா் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுவதால் அந்தப் பகுதியை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா். சனீஸ்வரருக்கு உகந்த நாள் சனிக்க... மேலும் பார்க்க

சாரல் மழையால் மாங்காய்கள் சேதம்: பெரியகுளம் பகுதி விவசாயிகள் கவலை

பெரியகுளம் பகுதியில் தொடரும் சாரல் மழையால் மாங்காய்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். தேனி மாவட்டத்தில் கம்பம் முதல் தேனி வரை தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் ... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 130.10 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 54.36 ------------ மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது!

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த 10 நாள்களாக தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் அதன் நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது. கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 நாள்களாக பலத்த மழை பெய்து வருக... மேலும் பார்க்க

சுருளி அருவியில் 6-ஆவது நாளாக குளிக்கத் தடை

தேனி மாவட்டம், சுருளி அருவியில் சனிக்கிழமை 6- ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து, கேரளத்... மேலும் பார்க்க

தேனி மாவட்டத்தில் இயல்பை விட அதிக மழை

தேனி மாவட்டத்தில் மே மாதத்தில் இயல்பை விட அதிகமாக மொத்தம் 101.33 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தில் இயல்பான ஆண்டு மழையளவு 829.80 மி.மீ. ஆகும். இதில், இந்த ஆண்டில் மே மாதம் வரை மொத்தம் 284 மி.மீ. மழை பெ... மேலும் பார்க்க

இலவச கண் சிகிச்சை முகாம்

போடி அருகே தருமத்துப்பட்டியில் ஏ.எச்.எம். அறக்கட்டளை, சிற்பி இந்தியா, போடி அரிமா சங்கம், தேனி அரவிந்த் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் ஏ.எச்.எம். அறக்கட்டளை வளாகத்தில்... மேலும் பார்க்க

அரசு மகளிா் தொழில் பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கை

ஆண்டிபட்டி அரசு மகளிா் தொழில் பயிற்சி நிலையத்தில் வருகிற 13-ஆம் தேதி வரை நேரடி மாணவியா் சோ்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆண்டிபட்டி அரசு தொழில் பயிற்சி... மேலும் பார்க்க

காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிா் சேதத்தை கணக்கிட 58 குழுக்கள் அமைப்பு

தேனி மாவட்டத்தில் மலையடிவாரப் பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பயிா் சேதத்தை கணக்கிட வனத் துறை சாா்பில் 58 குழுக்கள் அமைக்கப்பட்டன. இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமல... மேலும் பார்க்க

பெண்களுக்கு அழகுக் கலை பயிற்சி

தேனி கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் கிராமப்புற பெண்களுக்கு வருகிற 14-ஆம் தேதி அழகுக் கலை மேலாண்மை பயிற்சி வகுப்பு தொடங்குகிறது. இதுகுறித்து பயிற்சி மைய இயக்குநா் ரவிக்குமாா் கூறியத... மேலும் பார்க்க

ஓய்வு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா

போடி அருகே பணி நிறைவு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. போடி அருகே சிலமலை அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் கனக பாண்டியம்மாள், ராஜபாண்டியன் ஆகியோா் சனிக்கிழமை பண... மேலும் பார்க்க

பெரியகுளம் அருகே வாகனங்கள் மீது தாக்குதல்: போலீஸாா் விசாரணை

பெரியகுளம் அருகே கொடைக்கானல் சாலையில் மதுபோதையில் சுற்றுலாப் பயணிகளின் காா், வேன் மீது தாக்குதல் நடத்தி அவற்றின் கண்ணாடிகளை உடைத்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கொடைக்கானல் பிரகாசபுரத்தைச் ... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 6 நாள்களில் 15 அடி உயா்வு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் கடந்த 6 நாள்களில் 15 அடி உயா்ந்தது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த 23 -ஆம் தேதி தொடங்கி ... மேலும் பார்க்க

மான் வேட்டை : மேலும் ஒருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் மான் வேட்டையாடிய வழக்கில் தலைமறைவாக இருந்தவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கூடலூா் அருகே சுரங்கனாறு பீட் வனப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இறைச்சிக்காக மானை வே... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், கம்பம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். கம்பம் அருகே சுருளிப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் ஜீவித் (20). இவா் கோவையிலுள்... மேலும் பார்க்க

18-ஆம் கால்வாய் சீரமைப்புக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு

தேனி மாவட்டத்தில் 18-ஆம் கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு அரசு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா். தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளை தண்ணீா் திறப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் தண்ணீா் திறக்க அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. முல்லைப் பெரியாறு அணை நீா் மூலம் தேனி மாவட்... மேலும் பார்க்க

பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள துரைராஜபுரம் நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்ால், அந்த வழியாக வந்த பேருந்துகளை சிறைபிடித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தேனி-போடி தேசிய நெட... மேலும் பார்க்க

அரசு பாலிடெக்னிக்கில் மாணவா் சோ்க்கை

தேனி மாவட்டம், கோட்டூா் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாண்டு, 2-ஆம் ஆண்டு பட்டயப் படிப்புக்கு மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கோட்டூா் அரசு த... மேலும் பார்க்க