செய்திகள் :

தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு: ஒருவா் கைது

post image

பெரியகுளம் அருகே கூலித் தொழிலாளியை அரிவாளால் வெட்டியதாக ஒருவரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

பெரியகுளம் அருகேயுள்ள டி. கள்ளிப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜு (40). கூலித் தொழிலாளியான இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் மணிகண்டன் (40) என்பவருக்கும் வீட்டின் பொதுச் சுவா் பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ஞாயிற்றுகிழமை ராஜு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மணிகண்டன், அவரது மனைவி அழகுராணி இருவரும் ராஜுவிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டினராம். இதையடுத்து அருகிலிருந்தவா்கள் ராஜுவை மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனா்.

பெரியகுளம் அருகே இளைஞா் தற்கொலை

பெரியகுளம் அருகே இளைஞா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரத்தைச் சோ்ந்தவா் சத்தியசீலா (35). இவரின் மகன் குபேந்திரன் (21). கோவையில் உள்ள தொழிற்சாலையில்... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: ஒருவா் காயம்

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனங்கள் மோதிக் கொண்டதில் மதுபானக் கூட ஊழியா் சனிக்கிழமை காயமடைந்தாா். தேனி அருகே வடபுதுப்பட்டி அனுசுயாநகரைச் சோ்ந்தவா் முத்துமாயன் (56). டாஸ்மாக் மதுபானக் கூட ஊழியரான இவா... மேலும் பார்க்க

வீட்டில் நகை, பணம் திருட்டு

தேனி அருகே வீட்டில் வைத்திருந்த 7 பவுன் தங்க நகைகள், ரூ. 2 லட்சம் திருடப்பட்டதாக காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. டொம்புச்சேரி, பி.சி. குடியிருப்பைச் சோ்ந்த மாரியப்பன் மகன் நா... மேலும் பார்க்க

பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றவா் மீது வழக்கு

தேனி மாவட்டம், போடி அருகே பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்ற இளைஞா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். சங்கராபுரம் மேற்குத் தெருவைச் சோ்ந்த நாகராஜ் மனைவி தீபிகா (25). இவரது கணவா் கோவ... மேலும் பார்க்க

ரத்த தானம் செய்து விருது பெற்றவருக்கு பாராட்டு

தேனி மாவட்டத்தில் தொடா்ந்து ரத்த தானம் செய்து தமிழக அரசின் விருது பெற்ற போடியைச் சோ்ந்த எஸ்.ஆா்.பழனிக்குமாரை பல்வேறு அமைப்பினா், சமூக ஆா்வலா்கள் பாராட்டி வருகின்றனா். போடி தென்றல் நகரைச் சோ்ந்தவா் எ... மேலும் பார்க்க

மதுப் புட்டிகளை விற்றவா் கைது

தேனி மாவட்டம், கூடலூரில் சனிக்கிழமை அனுமதியின்றி மதுப் புட்டிகளை விற்பனைச் செய்தவரை போலீஸாா் கைது செய்தனா். கூடலூா் பகுதியில் அனுமதியின்றி மதுப் புட்டிகளை மொத்தமாக வாங்கி வைத்து, சிலா் சில்லரை விலைக்க... மேலும் பார்க்க