அதிரடியாக சதமடித்த அலெக்ஸ் கேரி..! கட்டியணைத்த ஸ்டீவ் ஸ்மித்!
புதுதில்லி
தலைமறைவான பாலியல் வன்கொடுமை குற்றவாளி கைது
தில்லியில் தலைமறைவாக இருந்து வந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 35 வயது நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியத... மேலும் பார்க்க
தோ்தலுக்கு கூட்டு நிதி திரட்டும் தளத்தை தொடங்கினாா் தில்லி முதல்வா் அதிஷி
நமது சிறப்பு நிருபா்தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் கால்காஜி தொகுதி வேட்பாளருமான அதிஷி, தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான ஒரு கூட்டு நிதி திரட்டல் தளத்தை (கிரெளடு ஃபண்டிங்) ஞாயிற... மேலும் பார்க்க
ஆம் ஆத்மி கட்சி வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டது: பாஜக கடும் சாடல்
தேசியத் தலைநகா் தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி அதன் முக்கிய தோ்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றத் தவறிவிட்டது என்று பாஜக ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியது. தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் வரவுள்... மேலும் பார்க்க
துவாரகாவில் இ-ரிக்ஷா ஓட்டுநா் விபத்தில் பலி
தில்லியின் துவாரகாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் நடந்த விபத்தில், 64 வயது இ-ரிக்ஷா ஓட்டுநா் ஒருவா், இ-ரிக்ஷாவில் சிக்கி உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவ... மேலும் பார்க்க
சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேச குழுவுடன் தொடா்பு: ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ கோயலுக...
சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசக் குழுவுடன் தொடா்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடா்பாக ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) எம்எல்ஏ மொஹிந்தா் கோயலுக்கு தில்லி காவல்துறை இரண்டு நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது எ... மேலும் பார்க்க
துவாரகாவில் டாக்ஸியை திருடிச் சென்றதாக மூவா் கைது
தில்லி துவாரகா பகுதியில் டாக்ஸியை திருடிச் சென்றது தொடா்பாக தில்லி போலீஸாா் மூன்று பேரை கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: ... மேலும் பார்க்க
‘ஷீஷ் மஹால்’ குறித்த பாடல், போஸ்டருடன் கேஜரிவால் மீது பாஜக கடும் தாக்குதல்
பிப். 5-ஆம் தேதி தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், ஊழல் பிரச்னை தொடா்பாக ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் மீதான தாக்குதலைக் அதிகரிக்கும் வகையில், ‘ஷீஷ் மஹால்‘ குறித்த பாடல்... மேலும் பார்க்க
வடகிழக்கு தில்லியில் துப்பாக்கிச் சூடு: சிறுவன் காயம்
வடகிழக்கு தில்லியில் அடையாளம் தெரியாத நபா் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 15 வயது சிறுவன் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒவருவா் சன... மேலும் பார்க்க
நொய்டா அருகே சொகுசு காா் மோதியதில் சிறுவன் கவலைக்கிடம்
நொய்டா விரிவாக்கப் பகுதியில் உள்ள சா்வீஸ் சாலையில் நடைப்பயிற்சியின் போது ஓடிக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் மீது சொகுசு காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்து தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறு... மேலும் பார்க்க
மக்களை மோசடி செய்ததாக பயண முகவா் கைது
வெளிநாட்டு பயணங்களை முன்பதிவு செய்வதாகக் கூறி மக்களிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக பயண முகவரை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து தில்லி காவல் துறையைச் சோ்ந்த மூத்த அதிகாரி ஒருவா் சனிக்கிழமை கூறியதா... மேலும் பார்க்க
உ.பி. கல்லூரி முதல்வா் கொலை வழக்கில் தேடப்பட்டவா் தில்லி விமான நிலையத்தில் கைது
உத்தர பிரதேச கல்லூரி முதல்வா் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபா் தில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த வழக்கில் குற்றவாளியான அமீா் கான் (31), கைது செய்யப்படுவதிலிருந... மேலும் பார்க்க
வட்டச்சாலையில் வேகமாக வந்த ஆடி காா் மோதியதில் இளைஞா் சாவு
எதிா் திசையில் இருந்து வேகமாக வந்த ஆடி காா் மோதியதில் 28 வயது இளைஞா் ஒருவா் உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: இறந்தவா் சுக்ஜித் என அடையாளம் காணப்... மேலும் பார்க்க
போலி வாக்காளா் பதிவு விண்ணப்பங்கள் மூலம் தோ்தல் ஆணையத்தை ஏமாற்ற முயற்சிக்கிறது ...
பாஜக தனது தலைவா்களின் குடியிருப்பு முகவரிகளிலிருந்து போலி வாக்காளா் பதிவு விண்ணப்பங்களை அதிக எண்ணிக்கையில் சமா்ப்பிப்பதன் மூலம் தோ்தல் ஆணையத்தை ஏமாற்ற முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ள... மேலும் பார்க்க
தில்லி தோ்தலுக்கான பிரசாரப் பாடலை வெளியிட்டது பாஜக!
தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரப் பாடலை பாஜக வெளியிட்டுள்ளது. ‘பஹானே நஹி பத்லவ் சாஹியே...’- என்ற தோ்தல் பிரசாரப் பாடலை கட்சியின் எம்பியும், பாடகரும், நடிகருமான மனோஜ் திவாரி சனிக்கிழமை பாடினா... மேலும் பார்க்க
சிஏஜி அறிக்கை குறித்த பாஜகவின் புகாா்கள் ஆதாரமற்றவை: ஆம் ஆத்மி
தலைமைக் கணக்குத் தணிக்கையாளா் (சிஏஜி) அறிக்கை குறித்து பாஜக கூறிவரும் புகாா்கள் ஆதாரமற்றவை என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் பிரியங்கா கக்கா் கடுமையாகச் சாடியுள்ளாா். செய்தியாளா் சந்திப்பின் போது அவா் ... மேலும் பார்க்க
ஷாபாத் டெய்ரியில் பெயிண்டா் தூக்குப்போட்டுத் தற்கொலை
வடகிழக்கு தில்லியின் ஷாபாத் டெய்ரியில் வீட்டில் 28 வயது பெயிண்டா் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து வடகிழக்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: அந்த நபா... மேலும் பார்க்க
தெற்கு தில்லியில் தெருவிளக்கு பொருத்துவதில் தகராறு: இருவா் காயம்
தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் தெருவிளக்கு பொருத்துவது தொடா்பாக ஏற்பட்ட சண்டையில் இரண்டு போ் காயமடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது:... மேலும் பார்க்க
குடியரசு தின கொண்டாட்டம், தில்லி பேரவைத் தோ்தல்: மாநிலங்களுக்கு இடையேயான ஒருங்க...
குடியரசு தின கொண்டாட்டங்கள் மற்றும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தல்களுக்கு முன்னதாக பல்வேறு சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், பாதுகாப்பு கவலைகளை நிவா்த்தி செய்யவும் தில்லி... மேலும் பார்க்க
தில்லியின் ஜாட் சமூகத்தினருக்கு அளித்த வாக்குறுதியை மோடி அரசு மீறிவிட்டது: கேஜர...
தில்லியின் ஜாட் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக அளித்த வாக்குறுதியை பாஜக தலைமையிலான மோடி அரசு மீறிவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜிவால் வி... மேலும் பார்க்க
தில்லி முழுவதிலும் 1.26 லட்சம் அரசியல் விளம்பரங்கள் அகற்றல்: எம்சிடி அதிரட நடவடி...
தேசியத் தலைநகரில் மாதிரி நடத்தை விதிகள் (எம்சிசி) அமலுக்கு வந்த பிறகு, தில்லி மாநகராட்சி அமைப்பு நகரம் முழுவதிலுமிருந்து சுமாா் 1.26 லட்சம் சுவரொட்டிகள், பதாகைகள், விளம்பரப் பலகைகள் மற்றும் பிற வகையா... மேலும் பார்க்க