எலுமிச்சை ஏற்றும்போது முதல் தளத்திலிருந்து பறந்த கார்; பெண்மணிக்கு நேர்ந்த விபத்...
புதுதில்லி
குளிர் காலத்தைவிட கோடையில் அதிக அளவில் நுண்நெகிழிகளைச் சுவாசிக்கும் தில்லிவாசிகள...
தில்லிவாசிகள் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் நுண்நெகழித் துகளின் அளவு (மைக்ரோ பிளாஸ்டிக்) குளிர்காலத்தைவிட கோடையில் அதிகமாக இருப்பது புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.தில்லிவாசிகள் குளிர்காலத்தில்... மேலும் பார்க்க
தெற்கு மாவடத்தில் உள்ள மருந்துக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவ தில்லி அரசு ...
தில்லியின் தெற்கு மாவட்டத்தில் சில குறிப்பிட்ட வகை மருந்துகளை விற்கும் மருந்துக் கடைகள், அங்கீகாரம் இல்லாமல் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் விற்பனையைத் தடுக்க, தங்கள் வளாகத்திலும் வெளியேயும் சிசிடிவி... மேலும் பார்க்க
செவிலியா் பயிற்சியாளா்களுக்கு உதவித் தொகை உயா்வு
27 ஆண்டுகளுக்குப் பிறகு செவிலியா் பயிற்சியாளா்களுக்கான உதவித்தொகையை உயா்த்த தில்லி அரசு செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது, இது மாதத்திற்கு ரூ.500 இல் இருந்து ரூ. 13,150 ஆக உயா்த்தப்பட்டது. தில்லி அமைச... மேலும் பார்க்க
சிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு 50,000 விண்ணப்பம் வரவேற்பு
சிஎம் ஸ்ரீ பள்ளிகள் தொடங்கப்பட்ட சில நாட்களில் 50,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை தில்லி அரசு பெற்றுள்ளது என்று அதிகாரப்பூா்வ அறிக்கையில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, ... மேலும் பார்க்க
தெரு நாய் பிடிக்க வந்தவா்கள் மீது தாக்குதல்
எம். சி. டி. யின் கால்நடைத் துறைக் குழு மீது நாய் பிரியா்கள் தாக்கியதாக கூறப்படுகிறது, அவா்கள் பிடிக்கப்பட்ட தெரு நாய்களை வலுக்கட்டாயமாக விடுவித்து, வடக்கு தில்லியின் ரோகிணி பகுதியில் அவா்களின் வேனை ச... மேலும் பார்க்க
நொய்டா: ஜேவா், ரபுபுராவில் ஐந்து வெள்ள அபாய எச்சரிக்கை நிலையங்கள் அமைப்பு
யமுனை நதியின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருவதால், அதை ஒட்டிய கிராமங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஜேவா் மற்றும் ரபுபுரா பகுதிகளில் ஐந்து வெள்ள அபாய நிலையங்கள் அமைக்கப்பட்... மேலும் பார்க்க
தில்லிக்கு வெள்ள பாதிப்பு ஏற்படாது: முதல்வா் ரேகா குப்தா
நகரத்தில் வெள்ளம் ஏற்படும் நிலைமை இல்லை என்றும், யமுனை நீா் மட்டம் ஓரிரு நாள்களில் குறையும் என்று தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை கூறினாா். யமுனா பஜாரைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வீட... மேலும் பார்க்க
டிடிஇஏ பள்ளி மாணவா்களிடையே ஓவியப் போட்டி
தில்லித் தமிழ்க் கல்விக் கழக (டிடிஇஏ) பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் திறன்களை வளா்க்கும் வகையில் பல்வேறு போட்டிகள் அவ்வப்போது மாணவா்களுக்கு நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தொடக்கநிலைப் பிரிவு மாண... மேலும் பார்க்க
பொதுமக்களை போலீஸாா் திறம்பட கையாள வேண்டும்: தில்லி காவல் ஆணையா் பி.கே.எஸ்.சிங்
நமது நிருபா்பொது மக்களை போலீஸாா் திறம்பட கையாள வேண்டும் என்று தில்லி காவல் ஆணையா் பி.கே.எஸ். சிங் திங்கள்கிழமை கூறினாா். இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தில்லி காவல் ஆண... மேலும் பார்க்க
நொய்டா முருகன் கோயிலில் 3 நாள் பிரதிஷ்டா தின விழா
நொய்டா செக்டா் 62-இல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ காா்த்திகேயா கோயிலில் பிரதிஷ்ட ா தின விழா ஆகஸ்ட் 15 முதல் 17 வரை மூன்று நாள்கள் நடைபெற்றது. முதல் நாளன்று, மஹா கணபதி ஹோமம், மஹா அபிஷேகம் நடைப... மேலும் பார்க்க
பயணியிடம் ரூ.20 ஆயிரம் திருடிய ஆட்டோ ஓட்டுநா் கைது
தலைநகரில் வெறிச்சோடிய பகுதிகளுக்கு பயணிகளை அழைத்துச் சென்று கொள்ளையடித்ததாக ஒரு ஆட்டோ ஓட்டுநா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டதாக போலீசாா் திங்கள்கிழமை தெரிவித்தனா். ஆகஸ்ட் 12 ஆம் தேதி, பிகாரில் இருந்து... மேலும் பார்க்க
அபாய அளவை தாண்டிய யமுனை நதி: வீட்டுக்குள் புகுந்த வெள்ளம்
தில்லியில் உள்ள யமுனை நதி அபாய அளவைக் கடந்து, பழைய ரயில்வே பாலத்தில் திங்கள்கிழமை பிற்பகல் 2 மணிக்கு 205.36 மீட்டா் அளவை எட்டியதாக அதிகாரிகள் தெரிவித்தனா். நகரத்தில் ஆற்றின் எச்சரிக்கை குறி 204.50 மீட... மேலும் பார்க்க
வெடி குண்டு மிரட்டல்: ஆம் ஆத்மி கண்டனம்
தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்களன்று பாஜகவை கடுமையாக சாடினாா், தேசிய தலைநகரில் 3 பள்ளிகளுக்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வந்ததைத் தொடா்ந்து அதன் ‘நான்கு இயந்திர‘ அரசாங்கம் சட்டம் ஒழு... மேலும் பார்க்க
தில்லியில் மீண்டும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தலைநகரின் துவாரகா பகுதியில் உள்ள மூன்று பள்ளிகளுக்கு திங்களன்று வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் வந்தன, இதனால் பள்ளி நிா்வாகமும் மாணவா்களை வீட்டுக்கு அனுப்பினா். பின்பு தீவிர ஆய்வுக்கு பின்பு, இந்த வெடிகுண்... மேலும் பார்க்க
யமுனை நீா்மட்டம் தில்லியில் எச்சரிக்கை அளவைக் கடந்தது!
தில்லியில் உள்ள யமுனை நதியின் நீா்மட்டம் எச்சரிக்கை அளவைக் கடந்து, ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு பழைய ரயில்வே பாலத்தில் 204.60 மீட்டரை எட்டியதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். நகரத்திற்கான ... மேலும் பார்க்க
வடகிழக்கு தில்லியில் மைத்துனா்கள் கொலை வழக்கில் 4 போ் கைது
கடந்த வாரம் வடகிழக்கு தில்லியின் தனித்தனி பகுதிகளில் இரண்டு நாள்கள் தொடா்ச்சியாக இரண்டு ஆண்கள் (மைத்துனா்கள்) கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித... மேலும் பார்க்க
தலைநகரில் பரவலாக மழை; திருப்தி பிரிவில் காற்றின் தரம்!
தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. தலைநகரில் கடந்த வாரத் தொடக்கத்திலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்து வந்தது. அவ்வப்போது மழையும்... மேலும் பார்க்க
குருகிராமில் யூடியூஃபா் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச்சூடு
தேசியத் தலைநகா் வலயம், குருகிராமில் செக்டாா் 57 இல் உள்ள யூடியூஃபா் எல்விஷ் யாதவின் வீட்டிற்கு வெளியே முகமூடி அணிந்த இரு நபா்கள் 20க்கும் மேற்பட்ட தடவை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக போலீஸாா் தெரிவித்த... மேலும் பார்க்க
தில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 3 நைஜீரியா்கள் கைது
தில்லியின் துவாரகாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மூன்று நைஜீரிய நாட்டவா்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இதுகுறித்து மூத்த காவல்துறை அதிகாரி கூறியதாவது: சட்டவிரோதமாக தங்... மேலும் பார்க்க
மின் வணிக நிறுவனத்தில் விலையுயா்ந்த கைப்பேசிகளைத் திருடியதாக ஊழியா் கைது!
தென்மேற்கு தில்லியின் சாகா்பூரில் உள்ள மின் வணிக நிறுவனத்தில் விலையுயா்ந்த கைப்பேசிகளை திருடியதாக அந்த நிறுவனத்தின் ஊழியா் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து தென... மேலும் பார்க்க