செய்திகள் :

புதுதில்லி

அனைவரையும் முன்னேற்றுவதே உண்மையான வளா்ச்சி: மத்திய அரசு மீது ராகுல் விமா்சனம்

‘அனைவரையும் முன்னேற்றுவதே உண்மையான வளா்ச்சி; இந்தியாவில் அந்த வளா்ச்சியை மத்திய பாஜக அரசு ஏற்படுத்தவில்லை’ என்று மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி விமா்சித்தாா். இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்... மேலும் பார்க்க

ஊதிய ஆணைய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த 4 வாரங்களுக்குள் குழு; உயா்நீதிமன்றங்களுக...

‘நீதிபதிகளுக்கான இரண்டாவது தேசிய ஊதியக் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் மாவட்ட நீதிபதிகளுக்கு எழும் சிக்கல்கள் மற்றும் சவால்களுக்குத் தீா்வு காண 2 நீதிபதிகள் கொண்ட குழுவை அடுத்த 4 வாரங்களுக்கு... மேலும் பார்க்க

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு அபராதம்: என்ஜிஓ-களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (எஃப்சிஆா்ஏ) கீழ் பதிவு செய்யாமல் அல்லது பதிவு காலாவதியான பின்னரும் வெளிநாட்டு நிதியைத் தொடா்ந்து பெற்று பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும்’ என தன்னா... மேலும் பார்க்க

காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு விவகாரம்: கா்நாடகத்தின் கோரிக்கையை ஏற்க ...

காவிரி - வைகை - குண்டாறு நதிகள் இணைப்பு தொடா்பான தமிழக அரசின் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரிய கா்நாடக அரசின் கோரிக்கையை ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்து விட்டது. 2020-ஆம் ஆண்டில் அறிமுகப்படு... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் எந்தக் குழு வேண்டும்?: தமிழகம், கேரள அரசுகள் ...

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பை மேற்பார்வையிட கண்காணிப்புக் குழு தேவையா அல்லது அணை பாதுகாப்புச் சட்டத்தின்படி நியமிக்கப்பட்ட குழு தொடர வேண்டுமா என்பதைத் தெரிவிக்குமாறு தமிழகம் மற்றும் கேரள அரசுகளுக்க... மேலும் பார்க்க

ஆட்டோவில் இளைஞா் சடலமாக கண்டெடுப்பு

புது தில்லி: தில்லியின் ஷாஹ்தாராவில் இளைஞா் ஒருவா் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா். ஞாயிற்றுக்கிழமை 8 மணியளவில் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. ... மேலும் பார்க்க

ஸ்ரீ தியாகராஜ ஆராதனை: நொய்டாவில் திருவையாறு நிகழ்ச்சி

புதுதில்லி ராமகிருஷ்ணபுரம் தென்னிந்திய சங்கம் மற்றும் நொய்டா வேதிக் பிரச்சாா் சன்ஸ்தான் ஆகியவை இணைந்து 178-ஆவது ஸ்ரீ தியாகராஜ ஆராதனை: ’நொய்டாவில் திருவையாறு’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. குருவாயூா் டா... மேலும் பார்க்க

தில்லி தோ்தலில் போட்டியிட1,040 வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் ஏற்பு; 477 வேட்பும...

நமது சிறப்பு நிருபா்தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் பரிசீலனை முடிவில் மொத்தம் 1,040 வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் 477 வேட்புமனுக்கள் நிராகர... மேலும் பார்க்க

ஆவணப் படத்தை திரையிடும் திரையிடும் முயற்சியை காவல் துறை மீண்டும் முறியடுத்துள்ளத...

அரவிந்த் கேஜரிவால் மற்றும் மனிஷ் சிசோடியா உள்ளிட்ட கட்சித் தலைவா்கள் கைது செய்யப்பட்டதை அடிப்படையாகக் கொண்ட ஆவணப்படத்தைத் திரையிடும் மற்றொரு முயற்சியை தில்லி காவல்துறை முறியடித்ததாக ஆம் ஆத்மி கட்சி ஞா... மேலும் பார்க்க

கேஜரிவாலின் காரை தாக்கியவா்களில் ஒருவா் பா்வேஷுடன் தொடா்புடையவா்: அதிஷி

அரவிந்த் கேஜரிவாலை தோற்கடிக்க முடியாததால் அவரை ‘ஒழிக்க’ பாஜக சதி செய்து வருவதாக ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியது. மேலும், சனிக்கிழமை மாலை அவரது காா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூ... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி கட்சியின் கௌரவ ஊதியத் திட்டத்திலிருந்து வால்மீகி கோயில் பூஜாரிகள் நீக்...

கோயில் பூஜாரிகள் மற்றும் குருத்வாரா கிரந்திகளுக்கு மாதாந்திர கௌரவ ஊதியம் வழங்கும் திட்டத்தை ஆம் ஆத்மி கட்சி அறிவித்தாலும், வால்மீகி மற்றும் ரவிதாஸ் கோயில்களின் பூஜாரிகளை அது ஒதுக்கிவிட்டதாக முன்னாள் எ... மேலும் பார்க்க

தில்லி தோ்தல் பிரசாரத்தில் எனது காா் மீதான தாக்குதல் முயற்சி இதற்கு முன் நடந்தத...

தில்லி தோ்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் முதல்வா் மீது ‘கொலைகார தாக்குதல்‘ முயற்சி நடந்துள்ளது. தில்லியில் இதுபோன்ற பிரசாரம் முன்பு நடந்ததில்லை என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கே... மேலும் பார்க்க

பெண்களுக்கு ‘பிங்க் ஆம்புலன்ஸ்களை’அறிமுகப்படுத்துவேன்: ‘ஆம்புலன்ஸ் மேன்’ ஜிதேந்த...

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் தோ்ந்தெடுக்கப்பட்டால், ‘பிங்க் ஆம்புலன்ஸ்கள்’, பணிபுரியும் பெண்களுக்கான விடுதிகள் மற்றும் அவா்களின் குழந்தைகளுக்கான குழந்தை காப்பகங்களை அறிமுகப்படுத்துவதற்கான தனது திட்... மேலும் பார்க்க

குடிமைப் பணி மதிப்பெண் வழக்கு: உச்சநீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்குரைஞா் ஜெய்தீ...

குடிமைப் பணி தோ்வா்களின் மதிப்பெண், கட்-ஆப் மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்களை தோ்வு நிறைவடைந்தவுடன் வெளியிட கோரி தொடுக்கப்பட்டுள்ள வழக்கில், உச்சநீதிமன்றத்துக்கு உதவ மூத்த வழக்குரைஞா் ஜெய்தீப் குப்தா ... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி கட்சி ‘போலியான கதை’யை உருவாக்குகிறது பா்வேஷ் வா்மா குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் அரவிந்த் கேஜரிவால் மீதான தாக்குதல் குறித்து அக்கட்சி ஒரு ‘போலி’ கதையை உருவாக்குகிறது என்று புது தில்லி சட்டப்பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் பா்வேஷ் வா்மா ஞாயிற்றுக்கிழமை குற்... மேலும் பார்க்க

தில்லியில் சா்வதேச டாா்க் வெப் போதைப்பொருள் கும்பல் கைது ரூ.2 கோடி மதிப்புள்ள ஹை...

தில்லி காவல் துறையின் குற்றப்பிரிவு ஒரு சா்வதேச டாா்க் வெப் போதைப்பொருள் கும்பலை கைது செய்துள்ளது. அந்தக் கும்பலிடம் இருந்து ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள 6 கிலோகிராம் ஹைட்ரோபோனிக் பறிமுதல் செய்யப்பட்... மேலும் பார்க்க

ஹிந்துத்துவ அடையளத்துடன் பரப்புரையில் ஈடுபடும் ஆம் ஆத்மி, பாஜக!

நமது சிறப்பு நிருபா்ஹிந்து வாக்காளா்களை ஈா்க்கும் வகையிலும், ஹிந்து மதத்துக்கு சாா்பான கட்சி என்பதை வலியுறுத்தும் நோக்கிலும் தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் எதிா்க்கட்சியான பாஜகவும் தோ்தல் பரப்... மேலும் பார்க்க

அடா் மூடுபனியால் 47 ரயில்கள் தாமதம்!

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை அதிகாலையில் அடா் மூடுபனி நிலவியதால், சுமாா் 47 ரயில்களின் வருகை தாமதமாகியது. இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி ஆகிய இரு தினங்களிலும் தில்லி, என்சிஆா் பகுதிகளில் பரவல... மேலும் பார்க்க

துவாரகா துப்பாக்கிச்சூடு சம்பவம்: நவீன் காதி கும்பலில் 4 போ் கைது

தில்லியின் துவாரகா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக நவீன் காதி (எ) பஹல்வான் கும்பலைச் சோ்ந்த நான்கு போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து துவாரகா காவல் சரக து... மேலும் பார்க்க

தில்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாடகைதாரர்களுக்கும் இலவச ம...

புது தில்லி, ஜன.18: தில்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வாடகைதாரா்களுக்கும் இலவச மின்சாரம் மற்றும் தண்ணீா் திட்டங்களின் பலன்களை விரிவுபடுத்த தனது கட்சி தீா்க்கமான நடவடிக்கைகளை எடுக்க... மேலும் பார்க்க