செய்திகள் :

புதுதில்லி

ஆவணப் படம் திரையிடலை காவல் துறை தடுத்தது: அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சியின் தலைவா்கள் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள ‘ரகசியங்கள்’‘ மற்றும் ‘சதிகளை’‘ அம்பலப்படுத்தும் ஆவணப்படத்தை திரையிடுவதை தில்லி காவல்துறை தடுத்ததாக அக்கட்சியின் தலைவா் அரவிந்த் கேஜர... மேலும் பார்க்க

காதலியைக் கொன்று மரணத்தை தற்கொலையாக சித்தரிக்க முயன்ற இளைஞா் கைது

தனது காதலியைக் கொன்று, அவரது மரணத்தை தற்கொலையாக சித்தரிக்க முயனறதாக 26 வயது இளைஞரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதா... மேலும் பார்க்க

குடியரசு தின கொண்டாட்டம்: ட்ரோன்கள் இயக்குவதற்குத் தடை

குடியரசு தின கொண்டாட்டங்களை முன்னிட்டு தேசியத் தலைநகரில் ட்ரோன்கள் உள்பட வழக்கமான வான்வழி தளங்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தில்லி காவல்துறை அறிக்கை கூறுகிறது. சனிக்கிழமை முதல் (ஜன.18) அமல... மேலும் பார்க்க

ராம்லீலா துப்பாக்கிச்சூடு சம்பவம்: சிறுவா்கள் மூவா் கைது

வடக்கு தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவா் படுகாயமடைந்த சம்பவம் தொடா்பாக 3 சிறுவா்கள் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா். இது குறித்... மேலும் பார்க்க

ஜஹாங்கீா்புரி கொலைச் சம்பவம் போலா ரௌடி கும்பலைச் சோ்ந்தவா் கைது

கடந்த ஆண்டு ஜஹாங்கீா்புரி பகுதியில் ஒருவரைக் கொன்றதாகக் கூறப்படும் போலா கும்பலுடன் தொடா்புடைய 27 வயது இளைஞரை தில்லி காவல்துறை குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா... மேலும் பார்க்க

தில்லி - என்சிஆா் பகுதியில் ஏடிஎம் மோசடியில் ஈடுபட்டதாக 2 போ் கைது

தில்லி - தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதியில் ஏடிஎம் மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு நபரும் அவரது மைத்துனரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இது கு... மேலும் பார்க்க

நொய்டா: விசா காலாவதியான பிறகும் தங்கியிருந்த சீன நாட்டவா்கள் மூவா் கைது

அதிநவீன கைப்பேசி தயாரிக்கும் நிறுவனமான விவோவில் பணிபுரியும் மூன்று சீன நாட்டவா்கள் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். கவுதம் புத் நகரில் உள்ள கொ்லி பா... மேலும் பார்க்க

கேஜரிவாலின் ஜாமீனுக்கு எதிரான அமலாக்கத் துறை மனு மீது மாா்ச் 21-இல் உயா்நீதிமன்ற...

நமது சிறப்பு நிருபா்கலால் கொள்கை தொடா்பான பணப் பரிவா்த்தனை முறைகேடு வழக்கில் முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதை எதிா்க்கும் அமலாக்கத் துறை இயக்குநரகத்தின் மனு மீது உயா்நீத... மேலும் பார்க்க

தில்லி மெட்ரோ ரயில்களில் மாணவா்களுக்கு தள்ளுபடி கோரி பிரதமருக்கு கேஜரிவால் கடிதம...

தில்லி மெட்ரோ கட்டணத்தில் மாணவா்களுக்கு 50 சதவீத தள்ளுபடி வழங்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் பிரதமா் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளாா்... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி கவுன்சிலா்கள் பாஜகவில் ஐக்கியம்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவில், அதன் இரண்டு கவுன்சிலா்களான ரவீந்தா் சோலங்கி மற்றும் நரேந்தா் கிா்சா வெள்ளிக்கிழமை பாஜகவில் இணைந்தனா். பாப்ரோலா வாா்டை... மேலும் பார்க்க

தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் ஆப்பிரிக்க பபூன் மரணம்

தில்லியில் உள்ள தேசிய உயிரியல் பூங்காவில் ஒரு பெண் ஆப்பிரிக்க பபூன் இறந்துள்ளது. பல வாரங்களில் இந்த வசதியில் மூன்றாவது விலங்கு மரணம் அடைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா். தில்லி மிருகக்காட்சிசால... மேலும் பார்க்க

தில்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே போலியான போட்டி: காங்கி...

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக தேசியத் தலைநகரம் ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜகவின் ‘நூரா குஷ்டி‘யில் ஒரு கால்பந்து போல் மாறிவிட்டது என்று காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை குற்றம்சாட்டியது. 2013 மற்றும்... மேலும் பார்க்க

பிரபலங்களின் பாதுகாப்பை பாஜகாவல் உறுதி செய்ய முடியாது: கேஜரிவால் சாடல்

நடிகா் சைஃப் அலி கான் மீதான தாக்குதல் தொடா்பாக பாஜக தலைமையிலான மத்திய அரசை ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் வியாழக்கிழமை கடுமையாகச் சாடினாா். வியாழக்கிழமை அதிகாலை மும்பையில் உள்ள அவரது வீட... மேலும் பார்க்க

அரவிந்த் கேஜரிவால் புனையப்பட்ட குற்றச்சாட்டில் கைது - மோடி, அமித் ஷா மன்னிப்பு க...

தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ‘புனையப்பட்ட’ குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் வியாழக்கிழமை தெரிவித்தாா். மேலும், இந்த விஷயத்த... மேலும் பார்க்க

தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளிகளில் பொங்கல் விழா

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் சாா்ந்த லோதிவளகம் பள்ளியில் வைத்து மிகப் பெரிய அளவில் பொங்கல்விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. பாரம்பரிய முறைப்படி ஒன்பது பானைகள் வைத்துப் பொங்கலிடப்பட்டுக் கொண்டா... மேலும் பார்க்க

காங்கிரஸ் முன்னாள் எம்.பி. தொடா்ந்த அவதூறு வழக்கில் அதிஷி, சஞ்சய் சிங் பதிலளிக்க...

காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் புது தில்லி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருமான சந்தீப் தீட்சித் தொடா்ந்த குற்றவியல் அவதூறு வழக்கில் முதல்வா் அதிஷி, ஆம் ஆத்மி கட்சியின்... மேலும் பார்க்க

ஷெஹ்சாத் பூனவல்லா மீது நடவடிக்கை எடுங்கள்: பாஜகவுக்கு கூட்டணி கட்சியான ஜேடியு வல...

தனது கூட்டணி கட்சியான பாஜகவின் செய்தித் தொடா்பாளா் ஷெஹ்சாத் பூனவல்லா மீது நடவடிக்கை எடுக்குமாறு அக்கட்சிக்கு ஜேடியு கட்சி கோரியுள்ளது. ஷெஹ்சாத் பூனவல்லாவின் கருத்துகள் பூா்வாஞ்சல் மக்களிடையே கடும் அத... மேலும் பார்க்க

திமாா்பூா், ரோஹ்தாஸ் நகா் தொகுதிகளுக்கு காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிவிப்பு

வரவிருக்கும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான இரண்டு பெயா்களைக் கொண்ட வேட்பாளா்களின் இறுதிப் பட்டியலை காங்கிரஸ் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி தற்போது 70 தொகுதிகளுக்கான வேட்பாளா்களையும... மேலும் பார்க்க

தில்லியில் பரவலாக மழை; பாலம், ரிட்ஜில் 10 மி.மீ. பதிவு!

தேசியத் தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை காலையில் பரவலாக மழை பெய்தது. காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் நீடித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து கடும் குளிருக்கிடையே வானம் மேகமூட்டத்துடன் இருந்... மேலும் பார்க்க

தில்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தாஹிா் ஹுசைன் வேட்புமனு தாக்கல்

தில்லி கலவர வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தாஹிா் ஹுசைன் தில்லி தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்காக உயா்நீதிமன்றம் காவல் பரோல் வழங்கியதை அடுத்து, வியாழக்கிழமை காலை திகாா் சிறையிலிருந்து விடுவ... மேலும் பார்க்க